Tweet Disematkan

எவ்வளவு திமிர் பேச்சு பாத்திங்களா கச்சத்தீவை குடுத்து குடுத்ததுதானா அது இலங்கைக்கு சொந்தமா ..அந்த நிலத்தை எப்படி மீட்கணும்னு தமிழர்களான எங்களுக்கு தெரியும்.. இதுக்குத்தான் சொல்றது தமிழன் அரியனையில் ஏறினால் தான் நம் மக்கள் நலமுடன் வாழ முடியும் ..திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு 2026 ல் சமாதி கட்டுவேம் ..நம் நாட்டை நாமே ஆளுவோம் ..விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள் வெல்வான் விவசாயி 💪🏻🔥… @Saattaidurai @idumbaikarthi @_ITWingNTK
தமிழ்



















