லியர்னாடோ டா வின்சி retweetledi

இதுவரை ஒரு சில கேள்வி மட்டும் கேட்டேன். இப்போ நீதிமன்றமே இதைக் கேட்ட பிறகு, நான் தைரியமா மீதியையும் கேட்கிறேன்.
1. ஒரு பொறுப்பில் உள்ளவரை விடுமுறைக்கு அனுப்பி, அதுக்கு பதிலா ஒரே ஒரு நாள் duty க்கு வந்தவரை வச்சு இந்த பத்திரம் பதிவு எப்படி நடக்கும்?? யார் சொல்லி இந்த ஒரு நாள் duty போடப்பட்டது?
2. இப்போ பத்திரப்பதிவு செஞ்சது யாரு, அவரை சஸ்பெண்ட் பண்ணா மட்டும் போதுமா? யாரு வித்தாங்க? யாரு வாங்குனாங்க? அவர்களை அரெஸ்ட் பண்ணிருக்கணும்ல? ஏன் இந்த நிமிஷம் வரை பண்ணல?
3. சரி, அந்த நபரை சஸ்பெண்ட் பண்ணிட்டீங்க.. ஆனா அதை கேள்வி கேட்க வேண்டிய ஆளுக்கு ஏன் பதவி உயர்வு உடனே கொடுத்து, பழநில இருந்து சென்னைக்கு மாத்துனீங்க??
4. நிலம் வாங்கியது, அமைச்சர் ரமேஷ் உறவினர்கள்னு சிலர் பேசியது பொய், அப்படிதான் நானும் நம்புறேன்.. ஆனா இப்போ இந்த பதவி உயர்வு அவர் துறையில் நடந்த உத்தரவுதான்! அதுவும் அவருக்கு தெரியாம நடந்துடுச்சா??
5. சரி எல்லாம் விடுங்க, இப்போ நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவு ரத்து செஞ்சிடுச்சு, இப்பவாச்சும், வாங்குனவங்க யாரு, வித்தவங்க யாரு, அவங்க background என்ன? Money trail எங்க இருந்து வந்துச்சு?! இவங்களுக்கு பின்னாடி இருக்க சார் யாரு?
இதெல்லாம் இனியாவது இந்த transparency அரசாங்கம் காட்டுமா??
இது எல்லாமே ஒரு சாமானியனின் logical சந்தேகங்கள். விடை கிடைச்சா மட்டும் போதும். கேஸ் போடுறதுன்னா, இந்த ஜட்ஜய்யா மேலயும், செய்தி போட்டா சன் டிவி மேலயும் போடுங்க சார் 🙏🏽🙏🏽🙏🏽
Nice மாற்றம் சார்.

தமிழ்
















