கோயம்புத்தூரான்

139.7K posts

கோயம்புத்தூரான் banner
கோயம்புத்தூரான்

கோயம்புத்தூரான்

@Coimbatoraan

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India Katılım Haziran 2014
630 Takip Edilen26.9K Takipçiler
Sabitlenmiş Tweet
கோயம்புத்தூரான்
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
கோயம்புத்தூரான் tweet media
தமிழ்
50
181
910
0
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | சங்கராபுரத்தில் சொத்து தகராறில் நடந்த அதிர்ச்சி சம்பவம் #SunNews | #Kallakurichi | #Crime
Sun News tweet media
தமிழ்
2
20
66
3.8K
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை - ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர் கைது #SunNews | #Coimbatore | #TNPolice
Sun News tweet media
தமிழ்
21
145
304
10.8K
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | தவெகவிலிருந்து நீக்கப்பட்ட ஞானசெளந்தரி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் #SunNews | #TVK | #TVKVIJAY
Sun News tweet media
தமிழ்
43
412
953
136.1K
கோயம்புத்தூரான் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
டேய் பாம்குமார்... அந்த இட்லி குண்டான் போன ஆட்சியிலயும் இதையே தான் உருட்டிருக்கான் டா 🤣 #TVKFails
Black Panther tweet mediaBlack Panther tweet media
RamKumarr@ramk8060

போன ஆட்சியில் 5 லட்சம் கொடுக்கணும் பெர்மிட்டுக்கு.. இப்போ 1 ரூபாய் இல்லாம நடக்குது.. ஆம்னி பஸ் உரிமையாளர்... உண்மையான மாற்றம் 🔥

தமிழ்
6
296
533
19.7K
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம்! #SunNews | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
21
247
469
38.9K
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | லாரி மீது மோதிய கார்.. 3 பேர் உயிரிழப்பு! #SunNews | #Accident | #Tiruppur
Sun News tweet media
தமிழ்
1
4
33
7.6K
கோயம்புத்தூரான் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அரசு நிவாரணத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர் #Nagercoil | #LockupDeath | #TNPolice
PttvOnlinenews tweet media
தமிழ்
8
48
132
12.6K
கோயம்புத்தூரான்
திராவிட கட்சிகள் இப்படித்தான் பல அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி இடிக்காம இருக்கும்! ஆனா மாற்றம் தர்ர அரசு அப்படி அல்ல! அதுக்கு சமூகநீதி பார்வை எல்லாம் கெடையாது! இந்த ஆட்சி அமைஞ்சு 3 மாசம் கூட ஆகல , அதுக்குள்ள 40, 50 வருச வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பின் பெயர் சொல்லி பல இடங்களில் அகற்றப்பட்டது! இதில் பெரும்பான்மை பட்டியலின மக்கள் தான் பாதிக்கப்பட்டது!
Sun News@sunnewstamil

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்க ஜே.சி.பி. உடன் வந்த அதிகாரிகள் அங்கு வசிக்கும் மக்கள் அழுது புலம்பிய நிலையில், 10 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது #SunNews | #Kallakurichi | #TNGovt

தமிழ்
11
89
198
20.2K
கோயம்புத்தூரான் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் ! பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்? பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார். 100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது? கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை.. ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற... திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
Maridhas tweet media
தமிழ்
202
2.2K
5.3K
151.3K
கோயம்புத்தூரான் retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது. மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார். அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது. இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
தமிழ்
16
332
710
38K
கோயம்புத்தூரான் retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
தவிட்டு தற்குறிகள். அது 2023 ல கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட பேனா வடிவிலான தேர். அதுக்கு பேரு முத்தமிழ் தேர். அந்தத் தேர் குள்ள போய் கலைஞரோட சாதனைகள் எல்லாத்தையும் பாக்கலாம். கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தன் பயணத்தை சென்னையில் முடிச்சது இந்த தேர்.. படிடா பரமா..
Rahman@Rahmanabdul001

மெரினாவில் வைக்க இருந்த பேனா சிலை ஆட்சி மற்றதால் இடம் தேடும் திமுக 🤣

தமிழ்
54
792
1.9K
114K
கோயம்புத்தூரான் retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
அண்ணா ஹசாரே திருட்டு கிழவன் உண்ணாவிரத ட்ராமாக்கு நேர்ல போய் ஒருத்தன் ஆதரவு கொடுத்தான், இப்ப அதிகாரத்துல இருந்தும் பிஜேபிக்கு பயந்து கமுக்கமா இருக்கான். கொசுறு தகவல் : இந்த சோனம் வான்சுக் வாழ்க்கைய தழுவி எடுக்கபட்ட படம் தான் 3 Idiots அத தமிழ்ல நண்பன்னு எடுத்தாங்க.
Sun News@sunnewstamil

#NewsUpdate | சோனம் வான்சுக்கை நேரில் சென்று சந்தித்து திமுக சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு தந்த திமுக எம்.பி. ஆ.ராசா! #SunNews | #DMK | #CJP | #SonamWangchuk

தமிழ்
1
30
72
3.8K
கோயம்புத்தூரான் retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
எவ்வித அவதூறும் ஆபாசமும் அற்ற ஒரு சமூக வலைதளப் பதிவுக்குக் கைது. நாடறிந்த ஊடகவியலாளரை காவல் நிலையத்தில் வைத்து செல்ஃபோனை பறிமுதல் செய்து மிரட்டல் என நடந்திருக்கும் இன்றைய நாளில் இடதுசாரிகள் என்றும் புரட்சிகர அரசியல் புளுத்திகள் எனவும் தம்பட்டமடிக்கும் ஆசான்கள் ஆற்றிய எதிர்வினை என்ன? இதைக் காணும் முற்போக்காளர்கள் வாழ்நாளில் என்றைக்கும் இந்த சோபாவுக்கு சோரம் போன கும்பலை நம்பக்கூடாது என்பதுதான் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
தமிழ்
13
428
712
26.6K
கோயம்புத்தூரான் retweetledi
KARTHIK
KARTHIK@get2karthik·
Journalist vijayan has been allowed to go to home after a day of police interrogation.
KARTHIK tweet media
English
3
10
83
3.5K
கோயம்புத்தூரான் retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கடை கோடி தொண்டன் வினோத் சூர்யாவிற்காக தலைவரும் , இளம்தலைவரும் எங்களால் வரமுடியவில்லை அவரது குடும்பத்தை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு வேண்டியதை அனைத்தும் செய்து கொடுக்கவும் கழகம் துனை நிற்கும் என அக்கா @KanimozhiDM அவர்களை சந்திக்க வைத்து ஒரு மணி நேரம் உரையாடி உள்ளனர் ஒரு தொண்டனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும் #Justice_For_Vinoth உடனிருந்த அன்பு அண்ணன் @saravofcl @DrHafeezDMKoffl அண்ணன் இருவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
சிலுவை tweet media
தமிழ்
14
178
435
10.6K
கோயம்புத்தூரான் retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
The way this govt is dealing with the journos👌🫰🎀
Nelson Xavier@nelsonvijay08

பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை. காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

English
15
104
373
9.1K
கோயம்புத்தூரான் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் #SunNews | #MadrasHighCourt
Sun News tweet media
தமிழ்
42
652
1.4K
75.7K