Gunaseelan retweetledi

இந்தத் தேர்தலில் கழகத் தலைவர் என்னை முதலில் “நட்சத்திர பிரச்சாரகராக” அறிவித்து பிறகு தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தார்கள். நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் நான்கில் உதயசூரியன் வெற்றி.. சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் தோல்வி. அங்கும் இரட்டை இலைதான் வென்றதே தவிர விசில் அல்ல!! அந்த அளவில் நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் விசிலுக்கு வேலை இல்லாமல் கழகத் தோழர்கள் செய்தது மட்டுமே இந்தத் தேர்தலில் சற்று மகிழ்வான விசயம்.
தமிழ்

























