ɱąཞƙ2ƙąƖı
154.1K posts

ɱąཞƙ2ƙąƖı
@Mark2Kali_
I.N.D.I.A 🇮🇳~D-Stock.கருப்பு சட்ட 🖤 RTs Are Not Endorsements


I personally go door to door and campaign against DMK in Chennai for the 2026 elections.


கியூபா எந்தத் திசைல இருக்குன்னாவது இந்தாளுக்குத் தெரியுமா?








சென்னையில் தற்போது பதினைந்து துப்புரவு மண்டலங்கள் உள்ளன.மாதவரம், தண்டையார்பேட்டை,ராயபுரம்,திருவொற்றியூர்,அண்ணா நகர்,தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி,சோழிங்கநல்லூர்,திரு.வி.க. நகர்,அம்பத்தூர்,மணலி. தற்போது போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது மண்டலம் ஐந்து மற்றும் ஆறில் உள்ள பணியாளர்கள் மட்டுமே.மற்றவர்களில் ஏன் போராடவில்லை எனில் மற்ற மண்டலங்கள் ஏற்கனவே தனியார் வசம் சென்ற அதிமுக ஆட்சி காலத்திலயே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அரசு அலுவலங்களில் வேலை சரியாக நடக்காது.எல்லாரையும் கண்கானிப்பது கஷ்டம் என்று மாநாகராட்சி பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது சென்னை மாநகராட்சி 1996 ஆம் ஆண்டு எடுத்த முடிவு.அப்போது சென்னையில் இருந்த மண்டலங்களின் எண்ணிக்கை 10. அதில் மண்டலம் 6,8,10 முதன்முதலில் சிங்கப்பூரை சேர்ந்த ஓனிக்ஸ் நிறுவனத்திற்கு 7 ஆண்டு ஒப்பந்தத்திற்கு 2000 ஆண்டு கொடுத்தார்கள்.அது முடிந்ததும் 2007ம் ஆண்டு மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு மண்டலம் 3,6,8,10 ஆகியவற்றை கொடுத்தார்கள்.மீதி ஆறு மண்டலம் மாநகராட்சி வசம் இருந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் மண்டலம் 9,10,13 ஐ ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிட்டெட் நிறுவனத்திற்கு கொடுத்தார்கள். 2018ல் அதே அதிமுக காலத்தில் மண்டலம் 1,2,3,7,11,12,14,15 அதே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.அப்போதெல்லாம் எந்த நீலச்சங்கிகளும் வந்து போராடவில்லை. மீதம் இருப்பது நான்கே நான்கு மண்டலங்கள்.அதில் இரண்டை தற்போது திமுக தனியாருக்கு மாற்ற முடிவெடுத்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் போராட ஆரம்பித்தனர்.இவர்கள் கோரிக்கைகள் ஏற்கனவே வேறு மண்டத்தில் பணியில் இருப்பவர்களை விட அதிகமாக இருப்பதுதான் பிரச்சனை இழுபறிக்கு காரணம்.இவர்கள் கோரிக்கையை அப்படியே ஏற்றால் மற்ற மண்டலங்கள் போராட்டத்தில் குதிக்கும். இதுதான் நடைமுறை என்பதால் அதிமுக போராட வரவில்லை.இந்த வாய்ப்பை நீலச்சங்கிகள் தங்கள் அஜெண்டாவான திருமாவை, மேயர் பிரியாவை டார்கெட் செய்ய சரியாக பயன்படுத்துகின்றனர்.







“இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன. தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.” - ஆளுநர் ரவி #பிரிவினைகொடுமைகள்நினைவுதினம் #ஆளுநர்ரவி #ஆளுநர்மாளிகை #தமிழ்நாடு @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @MIB_India @pibchennai @DDTamilNews @airnews_Chennai @CBCCHENNAI_MIB















