Sabitlenmiş Tweet

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நாம் தமிழர் "வலையொலி" செய்தி ஊடகம் வேண்டும்.மாவட்ட குறைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். நாம் தமிழர் போராட்டங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை வெளிக் கொணர வேண்டும். மாவட்டத்தில் உள்ள குறைகளை வெளியிட வேண்டும். அரசியல் நிகழ்வு, திருவிழாக்கள் என்று அனைத்தையும் தினமும் செய்தியாக வெளியிட வேண்டும்.
*ஒரு நாள் தூய தமிழ் இனம் மீண்டும் உலகை ஆளும்*✍️

தமிழ்






















