சம்புவராயர்

6.9K posts

சம்புவராயர் banner
சம்புவராயர்

சம்புவராயர்

@SambuvanK

வடதமிழ்நாட்டில் ஆவடிக்கு அருகே கோட்டை கட்டி வாழ்ந்தவனே கடைசி தமிழ் மன்னன் சம்புவராயன். தமிழ்மகன் எழுதிய படைவீடு நாவலை படித்து சம்புவராயன் குறித்து அறியவும்.

Katılım Haziran 2022
470 Takip Edilen78 Takipçiler
சம்புவராயர்
@Dilleepan மானங்கெட்ட, கட்சிக்கு உண்மையாக இல்லாத இழி பிறவிகள் அவர்கள். அவர்கள் பொறுப்புகளை பறித்தது சரி என்று நிருபிக்கிறார்கள்.
தமிழ்
0
0
1
4
Admirer of Anna
Admirer of Anna@Dilleepan·
காங்கிரஸ் கட்சியை வளர்த்து விஜயை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் பாஜக அதிமுக உள் விவகாரங்களில் தலையிட என்ன தார்மீக உரிமை இருக்கிறது ? அப்படி சில கோரிக்கைகளை கேட்டு நிற்கும் மாஜிக்களுக்கு வெக்கமாக இல்லையா ?
@JuniorVikatan@JuniorVikatan

சின்னம் முடக்கம்... எடப்பாடிக்கு நெருக்கடி? 👉 vikatan.com/government-and… #JuniorVikatan #Magazine

தமிழ்
2
0
5
93
சம்புவராயர்
@CMOTamilnadu தென்னை மரத்தில் ஒரு குத்து, பனை மரத்தில் ஒரு குத்து. . சிறப்பான தமிழருக்கு எதிரான திராவிட அரசியல். 👌இம் நடத்து உன் காட்டு இப்ப மழை
தமிழ்
0
0
0
2
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! #CMJosephVijay
தமிழ்
145
1.3K
4.7K
199.7K
சம்புவராயர்
தென்னை மரத்தில் ஒரு குத்து, பனை மரத்தில் ஒரு குத்து. . சிறப்பான தமிழருக்கு எதிரான திராவிட அரசியல். 👌இம் நடத்து உன் காட்டு இப்ப மழை
சம்புவராயர் tweet media
CMOTamilNadu@CMOTamilnadu

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! #CMJosephVijay

தமிழ்
0
0
0
2
சம்புவராயர்
@ProudTamizhan1 சிறந்த தமிழ் தேசியவாதி மூத்த பத்திரிக்கையாளர் ஏகலைவன் உடன் உங்களை ஒப்பிட்டு உங்களுக்கு பெருமை சேர்த்து உள்ளார். அதற்கு நீங்கள் பெருமைப்படனும் 😇
தமிழ்
0
0
0
238
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
Me to ஏகலைவன் ஐயா : கிளாமர் அப்பீல்? Same அப்பீல்! போதும் போதும் லிஸ்ட் பெருசா இருக்கு 😂
PriyaKumar A tweet media
தமிழ்
25
15
98
13.3K
Anbalagan
Anbalagan@anbu·
தென்ன மரத்துல ஒரு குத்து, பனமரத்துல ஒரு குத்து!
Anbalagan tweet media
தமிழ்
3
1
36
948
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
KNR Sivaraj tweet media
Alapakkam, India 🇮🇳 தமிழ்
67
218
884
11.6K
சம்புவராயர்
@mannar_mannan28 ஆமாம் எவருக்கும் அவர் ரசிகர்களை தவிர மற்றவர்களும் பார்த்தால் தான் படம் வெற்றி அடையும். விசய் ரசிகர்கள் பார்த்தால் மட்டும் போதாது.
தமிழ்
0
0
1
30
மன்னர் மன்னன் Fanclub
ஜனநாயகன் = சுறா இந்த படம் மிகப்பெரிய ப்ளாப் ஆகும். ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பலரும் பார்த்துட்டாங்க. மற்ற கட்சி ஆட்கள் பார்க்க வரமாட்டாங்க. ஏன்,விஜய்க்கு ஓட்டு போட்ட பலரும் ஏற்கனவே இவரின் பல படங்களை டெலிகிராம்ல,மூவிஸ்டால மட்டுமே பார்க்குறவங்க. கெரியரின்‌ உச்சபட்ச ப்ளாப்.
மன்னர் மன்னன் Fanclub tweet media
தமிழ்
13
23
87
1.5K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு ஆதரவாக திமுக நிலைய வித்வான்கள் அனைவரும் ஓரணியில்.
Sun News@sunnewstamil

#NewsUpdate | "உடனடியாக பத்திரிகையாளர் விஜயனின் கைப்பேசி திருப்பி அளிக்கப்பட வேண்டும்" -கி.வீரமணி, தி.க. தலைவர் #SunNews | #Vijayan | #TVK | #TNPolice

தமிழ்
61
231
1.3K
129K
சம்புவராயர்
குருமா திராவிடத்துக்கு முட்டு கொடுத்து இல்லாத திராவிடமே தமிழ் தேசியம் என்பதால். தமிழ் தேசியம் பேசும் நயவஞ்சகன் திருமா
PttvOnlinenews@PttvNewsX

தமிழ் தேசியம் பேசுவோர் விசிகவுக்கு ஏன் வருவதில்லை? - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #TamilDesiyam

தமிழ்
0
0
0
9
சம்புவராயர்
@PttvNewsX குருமா திராவிடத்துக்கு முட்டு கொடுத்து இல்லாத திராவிடமே தமிழ் தேசியம் என்பதால்.
தமிழ்
0
1
2
116
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தமிழ் தேசியம் பேசுவோர் விசிகவுக்கு ஏன் வருவதில்லை? - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #TamilDesiyam
தமிழ்
75
24
191
32.4K
சம்புவராயர்
@polimernews 10 மணிக்கு மேல் கவிதா கூட இருக்க விடுங்க சிறுத்தை குட்டிகளா
தமிழ்
0
0
1
102
Polimer News
Polimer News@polimernews·
ஒவ்வொரு முறை ஓட்டலுக்கு போகும் போதும் நான் சாப்பிடுவது 2 இட்லி ஒரு தோசை தான்..! ஆனால் நான் கட்டும் பில் 12,000..? ஏன் தெரியுமா..? எனக்கு தனிமை தேவைப்படுகிறது.. இரவு 10 மணிக்கு மேல் யாரும் வராதீர்கள்.. மனசாட்சியோடு செயல்படுங்கள்.. திருமா வேதனை.. #Thirumavalavan | #VCK | #PolimerNews
தமிழ்
84
64
621
157.9K
சம்புவராயர்
@niranjan2428 திமுக பேமண்ட் ஆளான இந்த நிரஞ்சன் குமாரை பிடித்து அடிங்க போலீஸ்கார் அப்ப தான் இவன் சூத்து கொழுப்பு அடங்கும்.
தமிழ்
0
0
0
23
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
பத்திரிக்கையாளர் விஜயனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இன்றைய நெருக்கடி என்பது பல பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் ஒரு வடிவம் தான் ஜாக்கிரதையாக இருங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்ற குறியீடு தான்! எல்லாம் பாத்தாயிற்று! இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் என்றும் அடிபணியோம்...
Niranjan kumar tweet media
தமிழ்
154
465
1.6K
48.4K
சம்புவராயர்
@DrSenthil_MDRD 5 years in DMK Government Police used abusive use of authority against who criticized DMK, They know how to do it because of DMK's, now they repeated the same to DMK loyal Journalist
English
0
0
0
10
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Repeated Police high-handedness by this Government with abusive use of authority by law enforcement, where officers disregard citizens/ Journalists fundamental rights is highly condemnable. Confiscation of mobile without following due legal procedures is a unlawful. 😡
Nelson Xavier@nelsonvijay08

பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை. காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

English
22
131
341
9.5K
சம்புவராயர்
@THE_INDRA_KUMAR தமிழக அரசே பத்திரிக்கையாளர் போர்வையில் உள்ள உபிக்களை போட்டு தாக்கு.
தமிழ்
0
0
0
12
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
தமிழக அரசே, பத்திரிகையாளரை நசுக்காதே. திரு. விஜயனை உடனே விடுதலை செய்! புதிய தலைமுறை ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை "விசாரணை" என்ற பெயரில் இழுத்துச் சென்று, சட்டவிதிகளையும் நடைமுறைகளையும் மீறி அவரது செல்போனை பறிமுதல் செய்து, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அமர்த்தி வைத்திருக்கும் காவல்துறையின் அராஜக நடவடிக்கையை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் (TNDJU) வன்மையாகக் கண்டிக்கிறது. ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அளித்த புகார் தொடர்பான வழக்கில், சாட்சியம் அளிக்குமாறு பத்திரிகையாளரை அழைப்பதில் காவல்துறைக்கு உரிமை இருந்தாலும், அதை சட்டத்தின் எல்லைக்குள் நின்று செய்ய வேண்டியது கடமை. ஆனால் நள்ளிரவில் மீண்டும் மீண்டும் அழைத்துச் சென்று, விதிமுறைகளை மீறி செல்போனைப் பறித்து, மறுநாளும் மணிக்கணக்கில் தடுத்து வைத்திருப்பது — பத்திரிகையாளர்களை மிரட்டி பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட நடவடிக்கையே என TNDJU கருதுகிறது. இது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் அல்ல. பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை. இதனை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்து, பின்வரும் கோரிக்கைகளை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முன் வலியுறுத்துகிறது: 1. பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2. சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்பட்ட அவரது செல்போனை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும். 3. இந்த சம்பவம் தொடர்பாக பொறுப்பான காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. "விசாரணை" என்ற போர்வையில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். #tndju - தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் - tndjumail@gmail
Indra Kumar Theradi tweet mediaIndra Kumar Theradi tweet media
Egmore Nungambakkam, India 🇮🇳 தமிழ்
173
426
949
130.9K
I Paranthamen
I Paranthamen@iparanthamen·
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் அனைத்தும் ஒரு நாள் மக்கள் போராட்டத்தால் அடக்கம் செய்யப்படும்! @CMOTamilnadu @TVKVijayHQ @DMKITwing @PttvNewsX
Nelson Xavier@nelsonvijay08

பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை. காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

தமிழ்
182
300
826
85.5K