aarthi vel
4.4K posts


@Nandhini1360381 அதுதான் நான் ஆரம்பத்தில் இருந்தேன் சொல்லி வருகிறேன்...
தமிழ்நாட்டில் பொதுமக்களாகட்டும்.. ஊடகங்களாகட்டும்..
அரசியல்வாதிகளாகட்டும்..
நீதிமன்றங்களாகட்டும்..
இரண்டு வித நியாய தராசுகள் வைத்துள்ளனர்...
1. திமுகவிற்கு..
2. மற்றொன்று மற்றவர்களுக்கு..
தமிழ்

செல்வி ஜெயலலிதாவை அவர்களை கொச்சைப்படுத்தி ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. உடனே சிலர் வெகுண்டெழுந்து இது தான் முற்போக்கா என கோபம் கொள்கிறார்கள்.
நியாயமான கோபம் தான் ஆனால் ஏன் இந்த கோபமெல்லாம் கலைஞர் குடும்பத்தை முன்வைத்து வரும் கொச்சையான விமர்சனங்களுக்கு வருவதில்லை.
கலைஞர் அவர்களை தொடங்கி ஸ்டாலின் அவர்கள் உதயநிதி அவர்கள் வரை கொச்சையாக வதந்தி பரப்பும் போது ஏன் பொத்திக்கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வியை மட்டும் முன் வைத்து அமர்கிறேன்.
யார் மேல அவதூறு பரப்புனாலும் தப்பு தான். நியாயம் என்றால் அது எல்லாருக்கும் ஒரே அளவுகோலில் இருக்க வேண்டும்.
உங்க வசதி —-க்கு ஏத்தமாறி மாத்தக்கூடாது🙏

தமிழ்

“அதிகாரத்தை இழந்த பொறாமை''
“மேகதாது விவகாரம் தற்போது உருவானது போல திமுக பேசுகிறது. அதிகாரத்தை இழந்த பொறாமையில் திமுக செயல்படுகிறது
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது''
- தவெக விமர்சனம்
#MekedatuDamIssue #MKStalin #CmVijay #DMK #Tvk #Thanthitv

தமிழ்

@ThanthiTV நீங்கள் தமிழ்நாடு உரிமைகளுக்காக குரல் கொடுத்ததை நாங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்டதற்கு ஒரு மூச்சு கூட விட காணோம்...
நீங்கள் உரிமைகளுக்காக குரல் கூட கொடுக்க வேண்டாம்..
போராடி பெற்ற
தமிழ்

@Nagaraj41336180 இவராவது தண்டனை பெற்று ஒரு வருடத்திற்கு மேலாக சிறையிலும் இருந்தார்..
அதன் பிறகு மேல் முறையீடு...
5 லட்சம் கோடி தேசிய பங்குச் சந்தை ஊழல் மகாராணி.இன்னொரு அழகு ராணி இருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்...
அவரை ஏனோ அனைவரும் மறந்து விட்டார்கள்..

தமிழ்
aarthi vel retweetledi

போன ஆட்சியில் ஸ்டாலின் பல கள ஆய்வுகள் செய்து மக்களிடம் உரையாடி இருக்கிறார். துணை முதலமைச்சராக உதயநிதியும் ஆய்வுகள் செய்து மக்களிடம் குறைகள் கேட்டிருக்கிறார். அதற்கு முந்தைய ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் இப்படி செய்ததுண்டு.
ஆனால், இவர்களுடைய எந்த கள ஆய்வுக்கும் இப்போது விஜய்க்கு தரப்படும் அளவுக்கு மீடியாவில் முக்கியத்துவம் தரப்பட்டதில்லை.
அதே போல், அப்போதெல்லாம் அந்தந்த பகுதி மக்கள் அல்லது அந்த இடங்களில் இருப்பவர்கள் தவிர மற்ற பொதுமக்கள் "CMஐ பார்க்கவேண்டும்" என ஓடியதோ காத்திருந்ததோ இல்லை. இப்போது விஜய்க்கு பலர் காத்திருக்கிறார்கள், ஓடுகிறார்கள், selfie எடுக்கிறார்கள்.
இதற்கு காரணம் விஜய் சூப்பர் முதல்வர் என்பதும் அல்ல, ஸ்டாலின் மற்றும் EPS மோசமான முதல்வர்கள் என்றும் அல்ல. விஜய் மீது இருக்கும் அந்த Cinema Craze மட்டுமே காரணம்.
இந்த Crazeஐ தக்கவைப்பதில் விஜய் நிச்சயம் கவனம் செலுத்துவார். ஏனென்றால், அவரது நிர்வாக தவறுகளிலிருந்து அவரைக் காப்பாற்றக்கூடிய பெரும் கவசம் அந்த Crazeதான்.

தமிழ்
aarthi vel retweetledi


@DravidianWar தேர்தலுக்கு முன்பு ரூபாய்க்கு மூணு என்பது போல...
ஆட்சியில் பங்கு...
அதிகாரத்தில் பங்கு என்று கூவி கூவி அழைத்தானே...
அப்பொழுதெல்லாம் கூட்டணிக்கு செல்லாமல்..
வேறு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று...
வெற்றி பெற்ற கட்சியுடன் கூட்டணி சேர்வது எந்த விதத்தில் நியாயம்...
தமிழ்

@aamuthankani ஆமாம்..
நீங்களும் வாங்கண்ணே..
என்ன கணக்கு பண்ணேன்டா பாடலை அரசு வாழ்த்துப்பாடலாக வைத்துக் கொள்வோம்...
தமிழ்

@Shaan77sun இந்த மாதிரி கோஷ்டிகள் புரட்சி கிழவர் காலத்திலும் இருந்தது..
மழை நன்றாக பெய்தால் மகராசன் ஆட்சிக் காலத்தில் நல்ல மழை பெய்கிறது என்பார்கள்...
அதே அவரது ஆட்சி காலத்தில் சரியாக மழை பெய்யாவிட்டால்
வர்ண பகவான் கண்ண தொறக்கல..
மகராசன் என்ன செய்வார் என்று சொல்வார்கள்
என்ன கூத்து இது
தமிழ்

@ondriyapasu @mkstalin @DMKITwing @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVKVijayHQ @sunnewstamil @News18TamilNadu @NewsTamilTV24x7 @Milton_Off @U2Brutus_off @Singamonfire இவனுக்கு மக்கள் யாருங்க ஓட்டு போட்டா...
EVMதான் ஓட்டு போட்டுச்சுங்க...
தமிழ்




























