Saravanan

2K posts

Saravanan banner
Saravanan

Saravanan

@Saranjournalist

Journalist | Correspondent @TamilJanamNews | Focused on Health | Crime , Political & Human Rights Updates | Southern Zone

Chennai / Tirunelveli Katılım Ocak 2020
1.7K Takip Edilen913 Takipçiler
Sabitlenmiş Tweet
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லை அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் லஞ்சம் : பாதிக்கப்பட்டவர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம் நெல்லை அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டுகளில் பிறக்கும் குழந்தைகளை உறவினர்களிடம் காண்பிக்க மருத்துவமனை பணியாளர்கள் ₹500 முதல் ₹2000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார் வீல் சேர் , ஸ்ட்ரெட்சர் தள்ள 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளை அழைத்து செல்ல பணியாளர்கள் வருவதாக புகார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று லஞ்ச பணம் வாங்குவதாக பாதிக்கப்பட நபர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்
Saravanan tweet mediaSaravanan tweet mediaSaravanan tweet media
தமிழ்
19
289
363
11.4K
Saravanan
Saravanan@Saranjournalist·
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வழக்குகள் : தமிழக வெற்றி கழக தலைவர் நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அஜாக்கிரதையாக இரு சக்கரம் வாகனம் ஓட்டியது, முன் அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் கொடிகளை பயன்படுத்தியதற்காக 12 நபர்கள் மீது வழக்கு பதிவு
Saravanan tweet media
தமிழ்
0
0
0
44
Saravanan
Saravanan@Saranjournalist·
வேடநத்தம் பகுதியில் +2 வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்
தமிழ்
0
0
2
112
Saravanan
Saravanan@Saranjournalist·
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி கைது! 10 தனிப்படைகள், 800-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி மதன் தெரிவித்துள்ளார். வழக்கின் தீவிரத்தை கருதி உயர்நீதிமன்றம் இதனை கண்காணித்து வருகிறது.
Saravanan tweet mediaSaravanan tweet mediaSaravanan tweet mediaSaravanan tweet media
தமிழ்
0
0
1
88
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லையில் அடுத்த கொலை : நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மனைவி வெட்டி படுகொலை : கணவன் வெறிச்செயல். கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி ஓட்டம்
தமிழ்
0
0
1
137
Saravanan retweetledi
ANI
ANI@ANI·
Election Commission of India likely to announce the schedule of elections in poll-bound states today.
ANI tweet media
English
88
587
3.5K
262.3K
Saravanan
Saravanan@Saranjournalist·
நாங்குநேரியில் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வழக்கில் 7 பேரை நெல்லை மாவட்ட காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது
Saravanan tweet media
Saravanan@Saranjournalist

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனியில் பைக்கில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் வருவோரை எல்லாம் வெட்டிய அவலம். ஜான் (50) மற்றும் ஒரு வட மாநில தொழிலாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி. பெட்ரோல் குண்டு வீச்சு பொதுமக்கள் சாலை மறியல், போலீசார் குவிப்பு. அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் புகுந்து பொதுமக்களை வெட்டியதாகவும் என தகவல். #Nanguneri

தமிழ்
0
0
0
97
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனியில் பைக்கில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் வருவோரை எல்லாம் வெட்டிய அவலம். ஜான் (50) மற்றும் ஒரு வட மாநில தொழிலாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி. பெட்ரோல் குண்டு வீச்சு பொதுமக்கள் சாலை மறியல், போலீசார் குவிப்பு. அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் புகுந்து பொதுமக்களை வெட்டியதாகவும் என தகவல். #Nanguneri
தமிழ்
0
0
3
237
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லை மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை மொத்தம் 19, 835 மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் நெல்லை மாவட்டத்தில் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது 8791 மாணவர்களும், 11,044 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர் 28 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 38 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஏழு மெட்ரிக் பள்ளிகள் இன்று தேர்வு மையங்களாக செயல்படுகிறது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை ஒரு சிறப்பு மையமாகவும் இன்று செயல்படுகிறது அங்கு சிறை கைதிகள் இன்று தேர்வு எழுதுகிறார்கள். மேலும் தனித் தேர்வர்களுக்காக 10 மையங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது நெல்லை மாவட்டத்தில் 1440 அறை கண்காணிப்பாளர்களும், 150 பேர் கொண்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினரும் இன்று பணியில் உள்ளார்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுத 153 ஆசிரியர்கள் நியமனம்
Saravanan tweet media
தமிழ்
0
0
2
71
Saravanan retweetledi
Tamil Janam
Tamil Janam@TamilJanamNews·
youtu.be/b5fCDU0XMus PM Modi in TN | திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி..! மனமார கிடைத்த முருகன் தரிசனம்
YouTube video
YouTube
தமிழ்
0
3
4
293
Saravanan
Saravanan@Saranjournalist·
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு மீது மர்ம நபர்கள் யாரோ கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது போல் தெரிகிறது. மாட்டின் உடல் பெரும்பாலான பகுதிகள் காயங்கள் ஏற்பட்டு உணவு உண்ண முடியாத நிலையில் சாலையில் சுற்றி திரிகிறது..
Saravanan tweet media
தமிழ்
1
0
1
73
Saravanan
Saravanan@Saranjournalist·
Tirunelveli: 12-Foot Python Rescued from Residential Area Panic gripped a residential locality in Karungadu near Pettai after a 12-foot python entered the area in broad daylight, reportedly in search of livestock. Fire and Rescue Services reached the spot within 7 minutes of receiving the alert and, after a 90-minute operation, safely captured the snake using protective equipment. The python has been handed over to the Forest Department for release into a reserve forest. Residents appreciated the swift response of the firefighters.
English
0
0
2
145
Saravanan
Saravanan@Saranjournalist·
தாமிரபரணி பொறியியல் கல்லூரி பேருந்து விபத்து : நெல்லை சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்த தாமிரபரணி பொறியியல் கல்லூரியின் பேருந்து முன்னால் சென்ற பள்ளி ஆட்டோ மீது மோதியது
Saravanan tweet media
தமிழ்
0
0
0
80
Saravanan retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
From @journalistmuthu சற்றுமுன் இந்த பாட்டி மிகவும் சோகத்துடன் காவல் நிலைய வாசலில் காக்க வைக்கப்பட்டிருந்தார்... செய்தி விஷயமாக நான் இன்ஸ்பெக்டருக்காக காத்திருந்தேன்... அப்போது அவரிடம் நைசாக பேச்சு கொடுத்ததில் இருந்து எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுக்கு பகிர்கிறேன்.... அவர் தனது ரேஷன் கார்டை தனது மருமகள் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். காலையில் வந்தால் மாலையில் வருமாறும் மாலையில் வந்தால் அடுத்த நாள் வருமாறும் அலைக்கழித்து வருவதாக அந்த மூதாட்டி கவலையுடன் தெரிவித்தார். இது தொடர்பாக நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உங்களுக்கு உங்கள் ரேஷன் கார்டு கிடைக்க வழி செய்கிறேன் என அவரது பெயர் விபரம் உள்ளிட்ட தகவல்களை வாங்கிக் கொண்டேன். மகளிர் உரிமை தொகையும் அவரது மருமகளே வாங்கிக் கொள்வதாகவும் அவர் மிகுந்த சோகத்தில் தெரிவித்தார்...
Thinakaran Rajamani tweet media
தமிழ்
33
185
571
59K
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லை அரசு மருத்துவமனையில் தொடரும் லஞ்ச புகார் : கடந்த வாரம் தனது கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையே வெளியே கொண்டு வந்து காண்பிக்க ₹1000 முதல் ₹2000 வரை லஞ்சம் வாங்குவதாக ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நெல்லை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து லஞ்சம் வாங்கப்பட்டு வருவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்
Saravanan@Saranjournalist

நெல்லை அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் லஞ்சம் : பாதிக்கப்பட்டவர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம் நெல்லை அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டுகளில் பிறக்கும் குழந்தைகளை உறவினர்களிடம் காண்பிக்க மருத்துவமனை பணியாளர்கள் ₹500 முதல் ₹2000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார் வீல் சேர் , ஸ்ட்ரெட்சர் தள்ள 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளை அழைத்து செல்ல பணியாளர்கள் வருவதாக புகார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று லஞ்ச பணம் வாங்குவதாக பாதிக்கப்பட நபர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்

தமிழ்
2
5
11
482
Saravanan
Saravanan@Saranjournalist·
நெல்லை ராணி அண்ணா கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு இலவச லேப்டாப் கிடைக்கவில்லை தமிழக அரசை கண்டித்து நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
Saravanan tweet media
தமிழ்
0
0
1
80
Saravanan
Saravanan@Saranjournalist·
தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என்று கூறிவிட்டு , புதிய மது கடைகளுக்கு அனுமதி வழங்குவதா ?? நெல்லையில் தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்த பொதுமக்கள் : நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே புதியதாக டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்
0
0
0
114