Tamilan Ragulgandhi

494 posts

Tamilan Ragulgandhi banner
Tamilan Ragulgandhi

Tamilan Ragulgandhi

@TamilanRaguls

பாவலர் | பாடலாசிரியர் | தமிழக வெற்றிக் கழகம் | செய்தித்தொடர்பாளர் | தலைமை கழகப் பேச்சாளர்.

சென்னை Katılım Kasım 2022
238 Takip Edilen1.8K Takipçiler
Tamilan Ragulgandhi retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நான் கேட்காமலே செய்துகொடுப்பேன் -நம் வெற்றித் தலைவர் விஜய் #TVKManifesto2026
தமிழ்
11
944
2.4K
15.2K
Tamilan Ragulgandhi retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
வெற்றித் தமிழ்நாட்டிற்கான, வெற்றித் தலைவர் அவர்களின் பத்து உத்தரவாதங்கள்...
TVK Party HQ tweet media
தமிழ்
55
2.2K
4.9K
40.5K
Tamilan Ragulgandhi
Tamilan Ragulgandhi@TamilanRaguls·
அரசியல் நாகரிகம் தவறிய கும்பகோணம் தி. மு. க விற்கு பாடம் புகட்ட @TVKVijayHQ தலைவரின் ஆசியோடு @BussyAnand அன்புமிகு பொதுச்செயலாளர் பேரன்போடு தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் @vinothravi11 வினோத் ரவி அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம் @arivalayam விசில் புரட்சி வெடிக்கும் அறிவாலயம் படிக்கும் #tvkspeakertamilanragulgandhi
தமிழ்
2
146
324
2.5K
Tamilan Ragulgandhi retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 | தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நேரலை... youtube.com/live/X57i52Dwt…
YouTube video
YouTube
தமிழ்
15
484
1.1K
27.1K
Tamilan Ragulgandhi retweetledi
vinoth Ravi TVK
vinoth Ravi TVK@vinothravi11·
நான் உங்கள் தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் வினோத். தரமான சாலைகள் பெண்கள் பாதுகாப்பு ₹2500 உதவி இளைஞர்களுக்கு வேலை விவசாயத்திற்கு ஆதரவு மாற்றத்திற்காக விசில் சின்னத்தில் வாக்களிக்கவும்! #மாறட்டும்_குடந்தை #tvkforkumbakonam #vinothraviforkumbakonam #tvkkumbakonam #tvkfortn #tvk
தமிழ்
2
83
152
964
Tamilan Ragulgandhi retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தீய சக்தி தி.மு.க-வின் ஊழல் பணம், அடாவடித் தி.மு.க-வினரின் ரவுடித்தனம், இவை இரண்டுக்கும் தலைமைதாங்கும் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின், அதிகார போதைக்கு, 25 வயதேயான இளம்பெண் பலி கொடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை காவல்துறை அறிக்கை மூலம் அறிந்து கொண்ட ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களும் தீயசக்தி தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விஷக் கலாச்சாரத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் விதைத்தது தீய சக்தி தி.மு.க! அந்த விஷக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்து முழுவதும் நஞ்சாகிப்போன தி.மு.க-வினர், திருச்சி மாவட்டம், வாழைக்காடு கிராமத்தில், ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைபேசும் ஊழல் வேலையை நூதன முறையில் செய்துள்ளனர்; பணமாகக் கொடுப்பதை கொஞ்சம் மாற்றி, 8 ஆயிரம் ரூபாய்ப் பரிசுப் பொருள் கூப்பன்களாக வாழைக்காடு கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி கொடுத்துள்ளனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்த பாராம்பரியத்திலிருந்து வந்தவர்களிடம் தமிழ்நாட்டு வாக்காளர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஊழலில் ஊறித்திளைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் சுரண்டி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துள்ள தீய சக்தி தி.மு.க-வின் தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டான், எப்படியாவது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு பகுதியாக, அவர் கொள்ளையடித்து அள்ளி வைத்துள்ள ஊழல் பணத்தில் கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதைப்போல, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கூப்பன் விநியோகம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி உத்தரவின்படியே ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இந்தச் செயல் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. "கொள்ளையடிக்கும் பணம் எல்லாம் தன் குடும்பத்திற்கு மட்டும்..." என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதைப்போலவே, அவருடைய தொண்டர்களும் வாழைக்காடு கிராமத்திலும் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்கச் சொல்லி தலைமை கொடுத்த பரிசுக்கூப்பன்களை, முழுமையாக வாக்காளர்களுக்குக் கொடுக்காமல், தி.மு.க-வினரே சுருட்டிக் கொள்ளும் வேலையைச் செய்துள்ளனர். இதை அதே ஊரைச் சேர்ந்த சிந்துஜா என்ற 25 வயதுப் பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அராஜகத் தி.மு.க-வினர், சிந்துஜாவைக் முடியைப் பிடித்து அடித்துக் கீழே தள்ளி, துடைப்பத்தால் அடித்து அவமானப்படுத்திக் காயப்படுத்தி உள்ளனர். தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாத சிந்துஜா, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிந்துஜா மரணத்தின் வடிவம் நமக்குத் தற்கொலையாகத் தெரியலாம். ஆனால், அவரை அந்த முடிவுக்குத் தள்ளியது பேராசையும் அராஜக வெறியும் கொண்ட தி.மு.க-வினர்; பழி-பாவங்களுக்கு அஞ்சாமல், தி.மு.க-வினர் இந்த நாச வேலையில் ஈடுபட்டதற்குக் காரணம், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் தீய சக்தி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! அந்தவகையில் பார்க்கப்போனால், சிந்துஜாவின் மரணம் தற்கொலை அல்ல; தீயசக்தி தி.மு.க-வின் தலைவரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் செய்த கொடூரக் கொலை! அதிகார ஆசையும், பணவெறியும் கொண்ட திரு. மு.க.ஸ்டாலினின் அவர்களுடைய குடும்பத்தினர் செய்த படுபாதகக் கொலை! கட்சியதிகாரம், ஆட்சியதிகாரம், கோடி கோடியான ஊழல் பணம் என மொத்தமும் தன் குடும்பத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீய சக்தி தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெறி கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், "தன்னையும் தன் குடும்பத்தையும் இந்தத் தேர்தலில் புறக்கணித்து விடுவார்களோ..." என்ற அச்சமும் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளையடித்து வைத்துள்ள லஞ்சப் பணத்தில் கொஞ்சத்தை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அள்ளி இரைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் 25 கோடியில் இருந்து 50 கோடி வரை வாக்காளர்களுக்குப் பணமாக, பரிசுப் பொருட்களாகக் கொடுக்கப்படுகிறது. அவரும், அவருடைய குடும்பமும் ஊழல் செய்து கெட்டுப்போனதைப்போல், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் களங்கப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவில் இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார் தீயசக்தி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அதில் பறிபோன ஒரு உயிர்தான் உயிர்தான் சிந்துஜா. தற்போது காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நேர்மையாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் போட்டுக் கைது செய்துள்ளனர். இதுவே, முன்புபோல காவல்துறை மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், "சிந்துஜா குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்; நோய்க் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டார்" என்றெல்லாம் கதை எழுதி வழக்கை முடித்திருப்பார்கள். இப்படிப்பட்ட பொய்யும் புரட்டும், ஊழலும் லஞ்சமும், அதிகாரப் பேராசையும், தங்கள் குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்ற சுயநல வெறியும்தான் கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டை சீரழித்தது; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை வறுமைப் புதைகுழியில் தள்ளியது. அவற்றைப் பற்றிய எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தங்கள் கொள்ளைத் தொழிலைத் தொடந்து செய்வதற்கு, தன் மகன் உதயநிதியையும், 'நாளைய தீயசக்தி' முதலமைச்சராக்கும் வேலையில் இறங்கி உள்ளார் 'இன்றைய தீயசக்தி' முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்காக, தனியார் நிறுவனங்கள் செய்வதைப்போல, மக்கள் பணத்தை வைத்து ரியாலிட்டி ஷோ, விளம்பர ஷோ என நடத்தி தன்னை நல்லவரைப் போல் அடையாளம் காட்டும் நாடகத்தைக் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு திருப்புமுனைத் தரப்போகும் திருச்சியில் இருந்து, தீயசக்தி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பக் கொள்ளைக்கும், அதிகார வெறிக்கும், அடாவடித்தனங்களுக்கும் இன்னும் ஒரே வாரத்தில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கி, நேற்று முன்தினம் நடந்த சிந்துஜாவின் மரணம் வரை... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராத பழிகளைச் சுமந்து கொண்டிருக்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பம் இனி எந்தக் காலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே முடியாது. நம்பிக்கையோடு இருங்கள்! கொள்ளை குடும்பம் காணாமல் போகும்! மு.க. குடும்பத்தின் சர்வாதிகரம் ஒழியும்! நமது தலைமையில் நல்லாட்சி மலரும்!
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
8
1.8K
3.6K
39.3K
Tamilan Ragulgandhi
Tamilan Ragulgandhi@TamilanRaguls·
திருவொற்றியூர் சட்டமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் அவர்களை ஆதரித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவரான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டும் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கையான தலைவர் தளபதி @tvkvijay அவர்களுக்காக விசில் புரட்சியில் மக்களை திரட்டும் பணியை மேற்கொண்டோம். #voteforwhistle #tvkfortn🇪🇦 #tvkvijay #tamilanragulgandhi #tvkspeakertamilanragulgandhi
Tamilan Ragulgandhi tweet mediaTamilan Ragulgandhi tweet mediaTamilan Ragulgandhi tweet media
தமிழ்
0
3
5
123
Tamilan Ragulgandhi retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
779
7.7K
17K
540.7K
Tamilan Ragulgandhi retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
590
7.1K
16.5K
723.1K
Tamilan Ragulgandhi retweetledi
vinoth Ravi TVK
vinoth Ravi TVK@vinothravi11·
கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன் எங்களது மாவட்ட கழக பொருளாளர் விஜய் சந்திரன் அவர்களை தாக்கும் வீடியோ மாபெரும் வெகுஜன மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இதுதான் நிலை ! பொதுமக்களின் பாதுகாப்பு? #Dmkfails
தமிழ்
6
323
423
4.4K
Tamilan Ragulgandhi retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவிடில் தீவிர போராட்டம் நடத்துவோம் 👍 ஒரு தலை பட்சமாக செயல்படும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் 😤 ஆங்காங்கே பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது டோக்கன் கொடுக்கப்படுகிறது @ECISVEEP @TNelectionsCEO செரச்சுட்டு இருக்கீங்களா ?
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊 tweet media
vinoth Ravi TVK@vinothravi11

தோல்வி பயத்தில் திமுக... இன்று 14.04.2026 காலை 11 மணியளவில் கும்பகோணம் மாநகரம் தூக்கம்பாளைய தெருவில் திமுகவை சேர்ந்த சிலர் மேயர் சரவணன் வீடு அருகில் 8000 ரூபாய் வழங்கும் டோக்கனை விநியோகித்தனர், இதனை அறிந்த கழக நிர்வாகிகள் சென்று கேட்டபோது திமுகவை சேர்ந்த குண்டர்கள் (1/2)

தமிழ்
1
145
165
2K
Tamilan Ragulgandhi retweetledi
Black Force TVK 🇪🇸
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் சேகரிக்க சென்ற போது திமுகவினர் நமது வேட்பாளர் வாக்கு சேகரிக்க விடாமல் நமது கழக நிர்வாகிகளை தாக்கி உள்ளார்கள். அதிகார திமிரில் தலை கால் தெரியாமல் ஆடும் திருட்டு திமுக -வினற்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
1
54
69
422
Tamilan Ragulgandhi retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
“என் பேரன் விஜய்க்குத்தான் என் ஓட்டு” பாட்டியின் அன்பு, மக்களின் ஆதரவு 💛🔥 Vote for Whistle 🗳️ #TVK @TVKVijayHQ
தமிழ்
3
414
1.1K
5K
Tamilan Ragulgandhi retweetledi
Sindhu Vote For Whistle
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் வினோத் ரவி சேகரிக்க சென்ற போது திமுகவினர் வாக்கு சேகரிக்க விடாமல் நமது கழக நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். ஜனநாயக நாட்டில் என்ன நடக்கிறது?😡
தமிழ்
1
86
149
1.3K
Tamilan Ragulgandhi retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் மார்க்கெட் சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாகன பிரச்சாரம் மேற் கொண்டதை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நம் வேட்பாளர் திரு D.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று நம் கழகத்தை சார்ந்த 62வது வார்டு மகளிர் நிர்வாகி கடைக்கு சென்ற திமுக நிர்வாகி முத்துக்குமார் என்பவர் தவெக நிர்வாகி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடையில் உள்ள பொருட்களை சேத படுத்தினார் மேலும் அவர்களின் குடும்பத்தினரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த நம் கழக நிர்வாகிகள் நேரில் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்!! @TVKVijayHQ
தமிழ்
16
793
1.6K
49.6K
Tamilan Ragulgandhi retweetledi
K S Sri Giriprasath
K S Sri Giriprasath@SriGiriPrasath·
Vote for TVK . S.No 9 Singanallur Constituency, Coimbatore District K.S. Sri Giri Prasath
Indonesia
2
87
178
1.2K
Tamilan Ragulgandhi retweetledi
Jiven ツ ⱽᵒᵗᵉ ᶠᵒʳ ᵂʰⁱˢᵗˡᵉ
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவினர் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் நமது கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். Take Action @ECISVEEP @TNelectionsCEO 🙏
தமிழ்
2
147
247
2.1K
Tamilan Ragulgandhi retweetledi
vinoth Ravi TVK
vinoth Ravi TVK@vinothravi11·
தோல்வி பயத்தில் திமுக... இன்று 14.04.2026 காலை 11 மணியளவில் கும்பகோணம் மாநகரம் தூக்கம்பாளைய தெருவில் திமுகவை சேர்ந்த சிலர் மேயர் சரவணன் வீடு அருகில் 8000 ரூபாய் வழங்கும் டோக்கனை விநியோகித்தனர், இதனை அறிந்த கழக நிர்வாகிகள் சென்று கேட்டபோது திமுகவை சேர்ந்த குண்டர்கள் (1/2)
vinoth Ravi TVK tweet mediavinoth Ravi TVK tweet media
தமிழ்
23
851
1.2K
21.3K