Vinoth
3.8K posts

Vinoth
@__Vno__
யாதும் ஊரே யாவரும் கேளிர் :)














How it feels after making the first payment on a 30-year loan 😭


12. உங்களுக்கு புடிச்ச ஒரு அட்வைஸ்

5. சமீபத்துல எடுத்த கேவலமான financial decision என்ன?



முருகன் முப்பாட்டன் என்றால் கண்டிப்பாக அவன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் தான் திருமலையாண்டவர் குறவஞ்சி யில் “வன்னிய ராயா முன்னடி முருகா பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா உவப்பான கண்டா சிவப்பாறை முண்டா” என்று “வன்னிய ராயா “ என்கிறது. ராயன் என்றால் அரசன் . அதே போல அருணகிரிநாதர் அவர்களின் திருப்புகழில் முருகனை “சம்பு குமாரன்” என்கிறார் சம்பு ரிஷியின் வேள்வியில் பிறந்தவர்கள் என்றும் சம்பு குமாரர் என்றும் அழைக்கப்படுபவர்கள் “வன்னியர்கள்” ராஜப்புத்தரர்களின் அபு மலை கல்வெட்டு சத்ரியர்கள் வேள்வியில் பிறந்ததை சொல்கிறது . அதிலும் சம்பு, பல்லவ , அனல் குண்ட போன்ற வாசகங்களை காணலாம் ருத்ர வன்னியர் ஈசனின் ஆசியால் ரிஷயின் யாகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது முருகர் ஆறுமுகம் ருத்ர வன்னியனுக்கு ஐந்து மகன்கள். அவர்களே சம்பு வன்னியர், கிருஷ்ண வன்னியர், இந்திர வன்னியர், அக்னி வன்னியர், பிரம்ம வன்னியர் ஆக மொத்தம் ஆறு... உடையார்பாளையம் சமீன்தார்கள் “பிரம்ம வன்னியர் “ எனப்படும் வன்னிய குலத்தவர்கள் .. “கச்சி காலாட்க தோழ உடையார் “ பட்டம் கொண்ட வன்னியர்கள் இப்படி பல பொருத்தம் வன்னியர்களுக்கும் முருகருக்கும் உண்டு முருகன் திருமணம் செய்த வள்ளி வேலூர் மாவட்டம் உள்ள வள்ளி மலை ஆகும் முருகனின் பங்குனி உத்திரம் வன்னியர்களால் “வன்னியர் இனத்தின் பிறப்பு தினமாக “ கொண்டாடப்படுகிறது எனவே முருகன் வன்னியர் முப்பாட்டன் வேள்வியில் உதித்த வேளிர் அரசன் திருச்செந்தூர் சென்று அசுரர்களை அழித்தான் அந்த அசுரர்கள் எந்த சாதி என்பதை திருச்செந்தூர்ல தான் கேக்கணும் , ஆனால் அவர்களும் தமிழன் தான் அதனால சகோதர யுத்தம்னு சொல்லி மேட்டரை ஆப் பண்ணிடலாம்














