anbu azhagan

4.1K posts

anbu azhagan

anbu azhagan

@anbuin

Leave Nothing for Tomorrow which can be done Today... “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” Hotelier / Investor 💎

Coimbatore,Tamilnadu,India Katılım Ocak 2010
742 Takip Edilen294 Takipçiler
Dileep
Dileep@OrderFlowtalks·
My view for the monthly expiry is simple.NIFTY has been showing strong profile overlap for several sessions, suggesting a lack of conviction from higher time frame participants. Until that changes, I expect the downside to remain favored. My downside levels are 24030 Fut, 23850 Fut, and 23660 Fut. I'm not expecting all of these to be achieved in a single move, but the market appears to be waiting for a trigger. On any decline, I'll continue booking profits at intermediate targets rather than waiting for the entire move. This view remains valid as long as NIFTY stays below 24360 Fut. A sustained move above 24360 Fut would invalidate my bearish bias(at least for few sessions)
Dileep tweet media
English
7
4
68
7.8K
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
ஜப்பான் செல்லும் விமானத்தில் ஜன்னல் இருக்கையில் அமர்வதற்கு இதுதான் சிறந்த காரணம். மேகங்களுக்கு நடுவே மவுண்ட் புஜி ஜொலிக்கும் காட்சி! ☁️🏔️ மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு.
தமிழ்
3
80
607
31.9K
Ravindra
Ravindra@Ravindra_PE·
This is one way to review how the day went for expiry trades. Today i had only CE shorts. Started at 9 18 am and closed at 13.23 PM. And Zero trades post that.
Ravindra tweet media
English
4
0
17
3.2K
Vineeth K
Vineeth K@DealsDhamaka·
Yedukondala Vada Venkata Ramana Govinda, Govinda!
9
88
1.4K
13.8K
Arulnithi tamilarasu
Arulnithi tamilarasu@arulnithitamil·
Thanks @Anbil_Mahesh anna ❤️❤️❤️❤️❤️
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh

“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அருள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி @arulnithitamil நெகிழ்ச்சியாக இருந்தது. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்… அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன. #Education

English
6
13
68
9.9K
anbu azhagan
anbu azhagan@anbuin·
@balu_gs Also some fiscal schemes allows investors to deduct up to 40% of eligible BESS investment costs from their taxable profit. That should be implemented in India 💐🎈
English
0
0
1
129
Balu
Balu@balu_gs·
உலகம் முழுவதும் மின்சாரத் துறையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்வது என்பதுதான் முக்கியமாக இருந்தது. ஆனால் இன்று உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எப்படி சேமித்து, தேவையான நேரத்தில் பயன்படுத்துவது என்பதில்தான் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அந்த மாற்றத்தின் மையத்தில் இருப்பதுதான் லித்தியம் பேட்டரி தொழில்நுட்பம். சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் பகலில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, விடுதிகள் போன்றவற்றுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கான சிறந்த தீர்வாக Battery Energy Storage System (BESS) வேகமாக வளர்ந்து வருகிறது. பகலில் உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை லித்தியம் பேட்டரியில் சேமித்து, இரவு நேரங்களிலும் மின்தடை நேரங்களிலும் பயன்படுத்தும் முறையே எதிர்கால Green Energy அமைப்பின் அடித்தளமாக இருக்கும். சோலார் அமைப்புடன் Lithium Battery Storage மற்றும் Energy Management System (EMS) இணைக்கப்படும்போது, உற்பத்தியாகும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தையும் முழுமையாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் Grid மின்சாரத்தின் மீதான சார்பு குறைவதோடு, Peak Demand Charges மற்றும் மின்சாரச் செலவையும் கணிசமாக குறைக்க முடியும். எதிர்காலத்தில் AI அடிப்படையிலான EMS Battery-யை தானாகவே நிர்வகித்து, எப்போது Charge செய்ய வேண்டும், எப்போது Discharge செய்ய வேண்டும், எப்போது Grid மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக முடிவு செய்யும். இதனால் மின்சார பயன்பாடு மேலும் திறமையாக மாறும். இந்த தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பலன் சுற்றுச்சூழலுக்கே. சோலார் மூலம் சார்ஜ் செய்யப்பட்ட லித்தியம் பேட்டரிகளை பயன்படுத்துவதால் நிலக்கரி, டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு குறையும். அதனால் CO₂ வெளியேற்றம், Carbon Footprint, Greenhouse Gas Emission ஆகியவை குறைந்து, Net Zero இலக்கை அடைய உதவும். Renewable Energy பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டங்களுக்கு, பொருந்தக்கூடிய விதிமுறைகளின் அடிப்படையில் Carbon Credit பெறும் வாய்ப்புகளும் உருவாகலாம். அதேபோல், ESG மதிப்பீட்டிலும் Renewable Energy மற்றும் Carbon Reduction முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று EV, BESS, Smart Grid, AI Based Energy Management போன்ற அனைத்து தொழில்நுட்பங்களின் மையமாக லித்தியம் பேட்டரி மாறிவிட்டது. உலக நாடுகள் இந்தத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளை செய்து வருகின்றன. என்னுடைய பார்வையில், எதிர்காலத்தில் Solar Panel மட்டும் போதாது. Solar Power + Lithium Battery + BESS + AI Based EMS + Smart Automation ஆகியவை இணைந்த அமைப்புகள்தான் புதிய மின்சார பொருளாதாரத்தின் அடையாளமாக இருக்கும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட, அதை புத்திசாலித்தனமாக சேமித்து பயன்படுத்தும் திறனே எதிர்கால உலகின் மிகப்பெரிய சக்தியாக இருக்கும். அந்த எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தின் மையத்தில் இருப்பது லித்தியம் பேட்டரிதான். ❤️ #SolarPower #BESS #LithiumBattery #AI #SmartAutomation #KanaliTech
Balu tweet mediaBalu tweet media
தமிழ்
2
18
62
2.8K
anbu azhagan
anbu azhagan@anbuin·
@balu_gs 💯✅👌 Exactly Sir. Countries like Netherlands started offering Investors a mix of subsidies, tax deductions,innovation funds to offset high initial costs and grid congestion.
English
0
0
3
139
Balu
Balu@balu_gs·
விவசாய பயன்பாட்டுக்கான இலவச மின்சாரம் பற்றிய ஒரு தொலைநோக்கு பார்வை..😍 தமிழ்நாட்டில் இன்று சுமார் 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் பல லட்சம் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே வேளையில், இதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மிகப்பெரிய அளவிலான மானியச் சுமை மற்றும் புதிய இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் என, இத்திட்டத்திற்குச் சில சவால்களும் உள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. இலவச மின்சாரத் திட்டத்தை நிறுத்தாமல், அதையே நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்னும் பயனுள்ளதாக மாற்ற முடியாதா? இதற்கான என்னுடைய தொழில்நுட்ப அனுபவத்தில் உள்ள யோசனை இது.! இதை முதலில் ஒரு Pilot Project ஆகச் செயல்படுத்திப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் வெவ்வேறு புவியியல் மற்றும் விவசாயச் சூழல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், டெல்டா, மேற்கு, தென் மற்றும் வறட்சிப் பகுதிகள் என நான்கு மாவட்டங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொன்றிலும் இப்போது இணைப்பில் உள்ள தலா 250 இணைப்புகள் வீதம் மொத்தம் 1,000 இலவச விவசாய மின் இணைப்புகளை இதற்காகத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இணைப்புகளில் உள்ள 5HP மோட்டார் பம்புகளுக்கு, ஒரு சாதாரண சோலார் சிஸ்டத்திற்குப் பதிலாக, 'Smart Agricultural Energy Management System' கொண்ட Grid Connected Solar Power System அமைக்கலாம். இந்த அமைப்பின் சிறப்பம்சங்கள்னு பார்த்தோம்னீ சூரிய ஒளி இருக்கும் நேரத்தில், மின்வாரிய மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், Hybrid Solar VFD மூலம் சோலார் மின்சாரத்தையே முதன்மையாகப் பயன்படுத்தி மோட்டார் இயங்கும். இது மோட்டார் தொடங்கும் போது ஏற்படும் அதிகப்படியான Surge Current குறைத்து, மோட்டாரின் ஆபுள அதிகரிக்கும். அதே நேரத்தில் மின்விநியோக அமைப்பின் மீது ஏற்படும் Pressureயை குறைக்கும். பாசனம் செய்யும் போது தேவைப்படும் மின்சாரம் போக, பாசனம் செய்யாத போது உற்பத்தியாகும் சோலார் மின்சாரம் வீணாகாமல் தானாகவே TANGEDCO-வின் Grid க்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஒரு விவசாய மின் இணைப்பு, மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடமாக மட்டும் இல்லாமல், தேவையில்லாத நேரத்தில் பசுமை மின்சாரத்தை வழங்கும் சிறிய மின் உற்பத்தி மையமாக மாறும். இந்த Pilot Project மூலம், சோலார் உற்பத்தித் திறன், விவசாயியின் பயன்பாடு, டிரான்ஸ்பார்மர் லோடு குறைப்பு மற்றும் அரசின் மானியச் செலவில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய முடியும். இந்த ஆய்வு வெற்றி பெற்றால், படிப்படியாக 10,000 இணைப்புகள் என விரிவுபடுத்தி, இறுதியில் அனைத்து விவசாய மின் இணைப்புகளுக்கும் இதை மாற்றலாம். புதிய மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கும் இது ஒரு சிறந்த மாற்று வழியாக அமையும். வருங்காலத்தில், விவசாயி என்பவரை மின்சாரத்தை நுகர்பவர் மட்டுமல்லாது, TANGEDCO-வின் Gridக்கு பங்களிக்கும் ஒரு Green Energy Partner ஆக மாற்ற வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ABB, SMA போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவதன் மூலம், குறைவான முதலீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தை நாம் கொண்டு வர முடியும். தமிழ்நாடு ஏற்கனவே பல நலத்திட்டங்களில் நாட்டிற்கே முன்னோடியாக உள்ளது. விவசாய மின்சாரத்தை வெறும் 'நுகர்வு' மையமாக மட்டும் பார்க்காமல், Prosumer [Producer + Consumer] மையமாக மாற்றும் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்! பிகு..👇 இதற்கான புள்ளிவிபரமான டேட்டா எழுதனும்னாலும் எழுதலாம்..🙏 #Agriculture #PilotProject #SolarEnergy #Innovation #TANGEDCO #ABB #SMA #TamilNadu
Balu tweet mediaBalu tweet media
தமிழ்
2
9
23
1.2K
AA
AA@anilbalaji11·
The retail options strategy is broken in today’s market. High STT, heavy exchange charges, and bad execution slippages eat away profits before you even break even. This is why Quantitative Multifactor Equity Trading is becoming the smarter alternative: Low Turnover: Monthly/quarterly rebalancing cuts down STT & friction drastically. Factor Balance: Combining Momentum, Quality, and Value smooths out market swings. Zero Emotion: Rules-based algorithms eliminate revenge trading and panic selling. Stop fighting high transaction costs in F&O. Focus on quantitative systematic edge.
English
2
4
38
5.7K
anbu azhagan
anbu azhagan@anbuin·
@Bacteria_Offl இதே போல ஈஷா யோகா மையம் Direct Attach Contract வாங்கி தரேன்னு ஒரு குரூப் சுத்திட்டு இருக்கு ப்ரோ. கவனம். All Over TN...
தமிழ்
2
0
3
577
பாக்டீரியா
Office la தெரிஞ்ச transport teamல இருக்கிறவரு சொன்னாரு 1 லட்சம் கொடுத்தா Ertiga loan la வாங்கி அத எங்க company லயே transportல attach பண்ணி விட்டா மாசம் 1 lac மேல வருமானம் வரும், driver அவங்களே போட்டுக்குறாங்களாம், மத்த செலவு, EMI போக மாசம் 30k ஒரு வண்டிக்கு லாபம் வரும்னு சொல்றாங்க... நம்பலாமா...!?
தமிழ்
96
17
226
76.5K
THAMIZH NADU PUDHU AARU
THAMIZH NADU PUDHU AARU@manimar23055910·
@Bacteria_Offl வேண்டாம். பொய். பித்தலாட்டம். ஐடி கம்பனிகள் பலவும் ஏமாற்றுகின்றன. இப்போது டிரைவர்கள் கிடைப்பதேயில்லை. பில் முதலில் கொடுப்பார்கள்.பின்பு நிலுவையில் வைத்துவிடுவார்கள். பிறகு கி மீ படிதான் கொடுப்போம் என்பார்கள். 24 மணிநேரமும் வண்டி அவர்களிடமே இருக்கும். பலர் புலம்பிகொண்டுள்ளார்கள்
தமிழ்
4
1
46
7.1K
Sehrish 🧢
Sehrish 🧢@SqSehrish·
Only sharp minds will notice the hidden rule Can you crack it..?🤔
Sehrish 🧢 tweet media
English
9.7K
143
1.3K
440.3K
soran
soran@soran0312_·
Most people will say 6 Only the sharp ones will get the real answer🤣🤣
soran tweet media
English
104.4K
829
16.5K
10M
Nandhan.
Nandhan.@Mrblackvk·
ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அரசியல் கட்சிகளும் டீலிமிட்டேஷன் குறித்த சிந்தனையிலிருக்க திமுக தமிழ்நாட்டின் நலனை குறித்த சிந்தனையில் இருக்கின்றது. அந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் விவாதத்தில் திமுக போட்ட பிச்சையால் வெற்றி பெற்ற மாணிக்கம்டுபாக்கூர்,சோதிமணியெல்லாம் என்ன பேசுவார்கள்? கடைசியாக திமுக பிச்சை போட்ட காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி கிரிஸ்டோபர் என்ன பேசுவான்? அதே நேரம் கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன பேசுவானுங்க? பப்பு த.நா பக்கமா? கர்நாடகா பக்கமா? கர்நாடகா பக்கம் பப்பு பேசினால் டீலிமிட்டேஷன் புட்டுக்கும். டீலிமிட்டேஷன் வந்தால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் காலி... பப்பு என்ன நக்கப்போறார் என திமுக வேடிக்கை பார்க்கும். அதே நேரம் தவெக பிச்சை போட்ட ப்ரவீன் நக்குறவர்த்தி என்ன பேசுவான்? அரசியல் கத்துக்கனும்னா பப்பு ராகுல், திமுககாரன் வீட்டில் கொஞ்சநாள் ஆர்டர்லியாய் இருக்க வேண்டும். ஹெச்.ராஜா தானே இதுவரை சொல்லியிருக்காரு... ஸ்டாலின் ஈஸ் மோர் டேஞ்ஜரஸ் தென் கருணாநிதின்னு. இப்போது அமீத்ஷாவில் ஆரம்பிச்சு பப்பு ராகுல் வரை இன்றைக்கு இரவு முதல் சொல்லுவாங்க.... Stalin is more dangerous than karunanithi! ""அப்பா எங்கே?'' என கேட்ட தலைமை தற்குறியிடம் யாராவது போய் சொல்லுங்கள்.... ""அப்பா டெல்லி மயிரை கொத்தா பிடிச்சு ஆட்டிகிட்டு இருக்காரு. அதை முடிச்சுட்டு வருவாரு உன் கிட்ட'' என்று! அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
தமிழ்
3
11
55
5.4K
Nandhan.
Nandhan.@Mrblackvk·
அடிச்சாம் பாரு ஆப்பு! திமுகவின் அரசியலை தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் நெருங்கித்தொட முடியாது. 20 ம் தேதி பாராளுமன்றம் கூடுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பாராளுமன்றத்தில் டீலிமிட்டேஷன் குறித்து கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவை தலைமையேற்று தோற்கடித்தது திமுக திமுக திமுக மட்டுமே! அது அமீத்ஷாவுக்கான ""பர்சனல்'' தோல்வி. இங்கே ஆதவ் அர்ஜுனா கொக்கரிப்பது போல என் தலைவர் 5 நிமிஷம் தான் பேசினார். கொளத்தூர்ல கொத்துபரோட்டா போட்டுட்டோம்,இந்த கதையெல்லாம் அமீத்ஷா காதில் விழுந்தா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வான் அந்த ஆள். கொளத்தூரில் மற்றும் தமிழ்நாட்டின் திமுக கட்சியின் தோல்வி என்பது ஏப்ரல் மாதம் டெல்லியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதே எழுதப்பட்டுவிட்டது. அது திமுக தலைவருக்கும் தெரியும். டெல்லிக்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனா போன்ற தற்குறிகளுக்கும், இப்போது ஏதோ தற்குறியான் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாய் நினைத்து தாவிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் குட்டி குட்டி குஞ்சுகுளுவான்களுக்கும் தான் தெரியாது. இப்போது பந்து முத்துவேல் கருணாநிதியின் காலின் கீழ் கிடக்கின்றது. கோல் போஸ்ட் அருகிலேயே இருக்கின்றது. கொஞ்சமா ஒரு எத்து எத்தினா கோல் ஆகும். ஒட்டு மொத்த இந்தியாவும் இதோ 20 ம் தேதி கூடவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவரப்போகும் டீலிமிட்டேஷன் குறித்தும் திமுகவின் கையில் தான் அந்த மசோதாவின் வெற்றி தோல்வி கணக்கு வழக்கு இருக்கின்றது என்று திமுக என்ன சொல்லப்போகின்றது என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வாயை பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஒருவேளை டீலிமிட்டேஷன் கொண்டு வரப்பட்டால் வடமாநிலங்களில் இனி காங்கிரஸ் எம்.பி சீட்டுகள் பெறுவது சாத்தியமேயில்லை எனும் நிலை. காங்கிரஸ் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் வழித்து எறியப்படும். காங்கிரஸ் உயிரோடு இருக்க மு.க.ஸ்டாலின் தான் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். இந்த கணக்கு வழக்கெல்லாம் ப்ரவீன் நக்குறவர்த்திக்கும், மாணிக்டுபாக்கூருக்கும் மயிரைக்கூட தெரியாது. ப்ரவீன் நக்குறவர்த்திக்கு தான் எம்.பி ஆக வேண்டும். மாணிக்டுபாக்கூருக்கு தான் த.நா காங்கிரசில் மாநில தலைவர் ஆகனும். அத்தனையே அஜண்ட்டா. அதை நிறைவேத்திகிட்டானுங்க. திமுகவை எதிர்த்து தற்குறியான்கிட்டே போறோமே அதனால் எதிர்காலத்தில் காங்கிரஸ் என்னாகும் என்கிற கவலையோ அல்லது பப்பு பிரதமர் ஆக வேண்டும் என்கிற நினைப்போ மயிர்நுனி அளவுக்கு கூட கிடையாது. இப்போ திமுகவிடம் கெஞ்சிகிட்டு இருக்கானுங்க. பதிவின் தலைப்புக்கு இப்போ வரேன். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும், இந்தியாவின் தேசிய கட்சிகளும் திமுகவின் வாயையே பார்த்துக்கொண்டிருக்க திமுக சற்று முன்னர் அடித்த சிக்சர் தான் யாருமே...பாஜக உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்காதது. கிடுக்கிப்பிடி என்பார்களே அதுதான் இது. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கலைஞர் பராசக்தியில் எழுதினாரே வசனம்.... தடாகத்தில் இருக்கும் மீன்கள் அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்துகின்றதே... அதாவது சுயநலம் கலந்த பொதுநலம்... அந்த பார்முலாவை திமுக கையிலெடுக்கும் என இந்தியாவில் எந்தக்கட்சியும் எதிர்பார்க்கவில்லை. கர்நாடகாவில் கட்டப்படும் மேகதாது அணைக்கட்டு குறித்தும், தீர்ப்பாயம் குறித்தும், ஜூன் 12 ல் திறக்க வேண்டிய நீர் குறுவை சாகுபடிக்கு 35 நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்க ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இன்றைக்கு சற்று நேரம் முன்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்து விட்டது. முதலில் இந்த ஒத்திவைப்புத்தீர்மானம் பின்னரே டீலிமிட்டேஷன் மசோதா என திமுக நோட்டீஸ் கொடுத்து விட்டது. சபாநாயகர் பாஜகவின் சபா அவர்கள் திமுகவின் இந்த கோரிக்கை நோட்டீசை புறந்தள்ளிவிட முடியாது. ஏனனில் திமுகவின் ஆதரவோ அல்லது அந்த மசோதா வாக்கெடுப்பின் போது வெளிநடப்போ இரண்டில் ஒன்ற பாஜக திமுலவிடம் கடுமையாக எதிர்பார்க்கின்றது. அதனால் திமுக கொண்டு வரும் இந்த மேகதாது அணை குறித்தான விவாத ஒத்திவைப்புத்தீர்மானத்தை அனுமதித்தே ஆக வேண்டிய சூழல். காங்கிரசும் தாங்கள் இந்தியாவில் கட்சி நடத்த வேண்டுமெனில் திமுகவின் காலைப்பிடித்தாவது டீலிமிட்டேஷன் மசோதாவை தோற்கடித்தே ஆக வேண்டிய நிலை. அதில் காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் மேகதாது அணை பிரச்சனை என்பது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் குடகு மலையில் இருந்து தான் ஆரம்பம். திமுகவின் பேச்சை கேட்பதா, டி.சிவக்குமாரின் பேச்சை கேட்பதா என்னும் பெருங்குழப்பம். 22 எம்.பி வச்சுகிட்டி திமுக பார்லிமெண்ட் கேண்டீனில் வடை தான் சாப்பிட வேண்டும் என கேலி பேசினவன் எல்லாம் வரிசையில் வரவும். 1st Comment please 👇
தமிழ்
50
125
514
143.7K
anbu azhagan
anbu azhagan@anbuin·
@volklub 💯Ji, Preferrobly Butter Milk or Water Bottle 🍼 Now a days they're part of our lifes and they do have Life 🧬
English
0
0
1
110
Sunderdeep - Volklub
If you offer a glass of water to Zomato, Swiggy, or Amazon delivery partners, we’re already good friends.
English
60
24
719
22.5K
Rajneeti Tadka 🌶️ 🔥
Rajneeti Tadka 🌶️ 🔥@RajneetiTadka·
📚 A dashcam lesson from Hyderabad's ORR, Shamshabad entry ramp: Blind curve + overtake = you're trusting that nothing's coming. Usually you're right. This time, a cement mixer truck was reportedly driving the wrong way down the one-way ramp - and there was almost no time to react. The car swerved back in time. Everyone was shaken but unhurt. 💡 Two takeaways for every driver: – Never overtake where visibility is limited, even on safe one-way roads. – Wrong-way driving isn't rare - always expect the unexpected on ramps and curves. Save this. Share it before your next highway drive. RoadSafetyIndia DefensiveDriving HyderabadTraffic
English
48
121
500
50.5K