
கோட்டு கோபால்
430 posts

கோட்டு கோபால்
@coatu_gopal
Belongs to the Dravidian Stock 🏴🚩



ரூட் மாபியாவை வைத்து ஆதவ் கூடாரம், “இனி சேரிகளில் திமுகவுக்கு ஓட்டு விழாது, கொடி பறக்காது” என்று விசிககவினர்கள் பேசுகிறார்கள். முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். சேரி மக்கள் யாருடைய அடிமைகளும் இல்லை. அணைத்து சேரிகளிலும் விசிகவிற்கு எதிராகவே பல குரூப் இருக்கு. சேரி மக்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ, யார் அவர்களுக்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வாக்கு போடுவார்கள். சேரிகளில் விசிகவிற்கே எதிராக பல கருத்துகள், பல குழுக்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, நீங்களே மொத்த சேரிகளுக்கும் அத்தாரிட்டி மாதிரி பேசுவது எந்த திமிர்? ஆதவ் உங்களை அரசியல் தொண்டர்களாக அல்ல, ரவுடிகள் மாதிரி பயன்படுத்துகிறார். நீங்களும் அதே மாதிரி செயல்படுகிறீர்கள். சாதி பெயரில் ஒன்று சேர்ந்து, ஒரு கட்சிக்கு எதிராக மிரட்டல் அரசியல் செய்வது அரசியல் அல்ல, அது கேவலமான அதிகார ஆசையின் எச்சைதனம். சேரி மக்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். யாருடைய தூண்டுதலுக்கும் ஆட்பட மாட்டார்கள். திமுக கொடி பறக்குமா இல்லையா என்பதை ஆதவ் கூடாரம் முடிவு செய்யாது; மக்கள்தான் முடிவு செய்வார்கள். #RootMafia #AadhavPolitics #DMK #TamilNaduPolitics


இனி சேரிகளில் திமுக விற்கு சுத்தமாக வாக்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்


திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. Read: tl.gd/n_1sos8vp






பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?



















