Sanju Irfan

526 posts

Sanju Irfan banner
Sanju Irfan

Sanju Irfan

@comirfan31

Katılım Mart 2024
68 Takip Edilen99 Takipçiler
Sanju Irfan retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை, Overtime க்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழலை வலியுறுத்தி ஏப்ரல் 10 அன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (குறிப்பாகப் பெண்கள்) போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை, உபி காவல்துறை ஏப்ரல் 13 அன்று வன்முறை மூலம் கலைத்தது. லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் - குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உண்மை கண்டறியும் குழு கூறியது. காவல்துறையினர் அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்துத் தாக்கினர் என்றும் தொழிலாளர்கள் மீது 'கொ** முயற்சி' உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளன. போராட்டத்தின் விளைவாக உத்தரப் பிரதேச அரசு ஊதியத்தை ஓரளவிற்கு உயர்த்தியது. இருப்பினும், இது தற்போதைய பணவீக்கத்திற்கு போதுமானதல்ல என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. @comirfan31 Thanks to Caravan Magazine #LabourRights #LeftUnity #TradeUnion #UPGovt #MinimumWages #8hourswork #Noida
கொக்கி tweet mediaகொக்கி tweet media
தமிழ்
0
20
20
930
Sanju Irfan retweetledi
தமிழ் மார்க்ஸ்
#SBI வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுறை நிறுவனமாக உள்ள state bank of india வில் பல ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தை கான்ட்ராக்ட் வேலை முறை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கி வருகிறது அரசு. தொழிலாளர்களும் பணி அழுத்தம் உள்ளிட்ட மோசமான பணிசூழலில் உள்ளனர். இந்த மோசமான நிலையை மாற்றி, தனியார்மயமாக்கல் முடிவை கைவிட வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும் மே. 25-26 வரை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். #SBIEmployees #Strike
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
19
24
776
Sanju Irfan retweetledi
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
போராட்டத்தின் விளைவாக உத்தரப் பிரதேச அரசு ஊதியத்தை ஓரளவிற்கு உயர்த்தியது. இருப்பினும், இது தற்போதைய பணவீக்கத்திற்கு போதுமானதல்ல என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. 4/4 Thanks to Caravan Magazine #LabourRights #LeftUnity #TradeUnion #UPGovt #MinimumWages #8hourswork #Noida
தமிழ்
0
0
0
27
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
காவல்துறையினர் அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்துத் தாக்கினர் என்றும் தொழிலாளர்கள் மீது 'கொ** முயற்சி' உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளன. 3/n
தமிழ்
1
0
1
36
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை, Overtime க்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழலை வலியுறுத்தி ஏப்ரல் 10 அன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (குறிப்பாகப் பெண்கள்) போராட்டத்தில் ஈடுபட்டனர். 1/n
தமிழ்
1
3
4
103
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
சிவங்கை மாவட்டம் திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. #DMK #ECI #TVK #Periyakaruppan
தமிழ்
0
0
2
497
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
Ruturaj said, "After the 1st time‑out, Sanju just came in & said, if we have it in us, we have to make a comeback here & try and restrict them as low as possible. So I think that just pumped us, everyone." #SanjuSamson #RuturajGaikwad #CSK #CSKvLSG
Sanju Irfan tweet media
English
0
0
1
120
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
இது எல்லாம் என்ன மாதிரியான பதிவு ? பத்திரிகையாளர்னு பேர்ல அசிங்கம டிவி விவாதத்துல, யூடுபெல பேசுன, Fb, X ல எழுதுன இந்த மாதிரியான ஆட்கள் தான் திமுக தோக்க ஒரு காரணம். இன்னும் திருந்துல மாமா மொமென்ட் தா 🙄
Damodharan Prakash@sathrak1967

இந்த பாவம் சும்மா விடாது!

தமிழ்
0
3
8
185
Sanju Irfan retweetledi
Silambarasan
Silambarasan@simbukamal·
ஒரு பொருளாதார மந்த நிலையில் உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் அவர்களின் இந்த கோரிக்கையை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் தங்களுடைய பணத்தை தங்கமாக மாற்றி கொள்வது பாதுகாப்பு என கருதுவார்கள்.. எனவே பிரதமர் இப்படி கெஞ்சுவதை தவிர்த்து நல் ஆட்சி கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
Silambarasan tweet media
தமிழ்
0
6
19
497
Silambarasan
Silambarasan@simbukamal·
@comirfan31 யப்பா இவனுங்கள வெச்சு ஜெய்க்றதுகுள்ள நமக்கு BP ஏறுது
தமிழ்
1
0
0
71
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
After 8 years, CSK successfully chased more than 180+ Score in the IPL 💥 Credits to Urvil, Prashant, Sanju and Rutu. #IPL2026 #CSKvLSG
Sanju Irfan tweet media
English
1
0
1
144
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
Pure dominance 🥳🔥 Joint fastest fifty in the IPL. Celebrating with a paper in his hands, 'This is for you, Papa.' #UrvilPatel #CSKvLSG #CSK
Sanju Irfan tweet media
English
0
0
2
144
Iniya Nandan
Iniya Nandan@Iniyanandan25·
Communist Party of India (CPI) - has urged Chief Minister @CMOTamilnadu @TVKVijayHQ C. Joseph Vijay and the State government to ensure that Tamil Thai Vazhthu receives first place in all official government functions. In a statement issued on Sunday, the @CpiTamilnadu said the swearing-in ceremony of the Chief Minister and Ministers had deviated from the long-standing Tamil Nadu government protocol of beginning official events with Tamil Thai Vazhthu and concluding with the National Anthem. The party objected to Tamil Thai Vazhthu being placed third in the programme order, after “Vande Mataram” and the national tune, and termed it a violation of established State tradition. It also asked the government to explain who was responsible for the change in protocol. The CPI urged the government to ensure that Tamil Thai Vazhthu is sung first during Monday’s Assembly swearing-in ceremony and at all future government events.
Iniya Nandan tweet mediaIniya Nandan tweet media
English
64
380
1.4K
180.7K
செங்கை பாலா
@left__view 100 கோடி ரூபாய் என்று தெரியவருகிறது .எனது கணக்கில்
தமிழ்
1
0
0
19
செங்கை பாலா
என்னுடைய வங்கிக் கணக்கை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டே இருக்கிறேன் தோழர். நல்ல விலை படிந்து உள்ளது போல
செங்கை பாலா tweet media
Left view@left__view

@balaji96067929 Unga account la poda sonnum vanthuducha

தமிழ்
1
1
1
320
Bala Murugan
Bala Murugan@bala_tn_comrade·
Owner of the statement... தோழர் பேபி தூக்கி வச்சுருக்கிற அந்த அழுகிற பேபி யாருனு நீங்க நினைக்கிறீங்க.... #vijay #vijaypoliticalentry #dmkfoolstn #cpim
Bala Murugan tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
5
5
16
603
Sanju Irfan retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
தோழர்களுக்கு வணக்கம் 🙏🏻 முகில் சட்டக் கல்லூரியில் 2025-2028 கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 120 மாணவர்களும் இதுவரை ஒன்றாகவே வகுப்புகள் உள்ளகத் தேர்வுகள், வைவை உள்ளிட்ட அனைத்து கல்விச் செயல்பாடுகளிலும் பங்கேற்று வந்துள்ளனர், மேலும், கல்லூரி நிர்வாகமும் அனைத்து 120 மாணவர்களும் தேர்வு எழுதுவார்கள் என தொடர்ந்து உறுதி அளித்து வந்தது. ஆனால் தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து 60 மாணவர்களுக்கு மட்டுமே பதிவு எண்கள் (Register Numbers) வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த 60 மாணவர்களையே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 மாணவர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே எந்தவித் தெளிவான அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இந்த தகவல் தேர்விற்கு சில நாடகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மாணவர்களிடம் கடுமையான மனஅழுத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்யவும் தயாராக உள்ளனர். மேலும், இந்த பிரச்சினையின் மூல காரணம், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI) இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு முன்பே கல்லூரி நிரவாகம் 120 மாணவர்களின் சேர்க்கையை நிறைவு செய்ததிலிருந்தே ஏற்பட்டுள்ளது என்பது தற்போது வெளிப்படையாகியுள்ளது. மாணவர்கள் எந்த தவறும் செய்யாத நிலையில், அவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுவது மிகுந்த அநீதி ஆகும். எனவே, அனைத்து 120 மாணவர்களையும் ஒன்றாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர்சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் வலியுறுத்துகிறோம். *இந்திய மாணவர் சங்கம்*[SFI] *கன்னியாகுமரி மாவட்டம்*
தமிழ்
1
32
57
2.1K
Sanju Irfan
Sanju Irfan@comirfan31·
If you don't go in favor of TVK to form the gov, other option is ADMK will form the gov with outside support of DMK, that idea is being floated. Then only Governor's rule will come. That is an indirect rule of BJP. We don't want that to happen. - U.Vasuki #CPIM #TVK #DMK #ADMK
English
1
10
26
1.3K