Sabitlenmiş Tweet

நம்மிடத்தில் உள்ள
#ஏரிகள்
#குளங்கள்
இவற்றின்
வளங்களை பேணிக் காப்பவனின் பாதத்தை என் தலைமேல் வைத்து தாங்கி அவனை காப்பேன்.
இப்படி சொன்னவர் வேறு யாரும் இல்லை
தஞ்சை தரணியை கட்டி ஆண்டவன் .
நம் சோழர் குல தலைவன்
உலகெங்கும் படையெடுத்து ஆட்சி புரிந்த நம்
#மாமன்னர்_ராஜராஜசோழன்
@news7tamil

தமிழ்

























