
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
93.1K posts

Manimaran -SayYesToWomenSafety&AIADMK
@kmani2011
🇮🇳 Journalist- #AIADMK Thanjavur Zone IT Wing Deputy Secretary 🌱✌️ Aqua Farmer Nagai 🙏 If U Not interfere with politics- Politics INTERFERE With Your Life
























எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim










திமுக+ 187 அதிமுக+ 47



திமுக தேர்தல் அறிக்கை - 2026 #DMKManifesto2026 முக்கிய அறிவிப்புகள்! 1. மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும். 2. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் - 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். 3. விவசாயிகளுக்கு நவீன பம்செட் 4. 10 லட்சம் புதிய வீடுகள் 5. மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம் 6. புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட உதவி தொகை 1500 ரூபாயாக உயர்வு 7. நெல் குவிண்டால் 3,500 ஆக உயர்வு 8. கரும்பு ஆதார விலை ரூ4,500 ஆக உயர்வு 9. பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்வு 10. முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு 11. மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு 12. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 12,000 மாக உயர்வு 13. சென்னையில் செம்மொழி மாநாடு 14. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க 5 லட்சம் வரை மானிய வங்கி கடன் 15. உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.






