MaThiSUTHA

946 posts

MaThiSUTHA banner
MaThiSUTHA

MaThiSUTHA

@mathisutha

ஈழத்தமிழனுக்கென்றும் ஒரு சினிமாத்துறை வேண்டும் என்று உழைப்பவரில் நானும் ஒருவன். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை.

jaffna Katılım Ağustos 2010
360 Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
வெந்து தணிதது காடு திரைப்படத்தைக் கொண்டாடிய தமிழே அறிந்திராத அமெரிக்கா, லத்வியா, இந்தியா, ரஷ்யா மற்றும் நேபாள நாட்டுக்காரர்களின் படம் தொடர்பான கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது. fb.watch/lM7owrJ5-q/?mi…
தமிழ்
2
0
7
2.9K
MaThiSUTHA retweetledi
Jera Thampi
Jera Thampi@JeraThampi·
நம் எழுத்துரிமையைக்காக வாருங்கள் Topic: பறிக்கப்படும் எழுத்துரிமை - எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான உரையாடல். Time: Apr 26, 2026 08:00 PM Join Zoom Meeting us06web.zoom.us/j/84850006240... Meeting ID: 848 5000 6240 Passcode: Oorukai
Jera Thampi tweet media
தமிழ்
1
1
2
230
வன்னியின் மைந்தன்
தாயகத்தில் தனது தாயை காணும் கனவு நிறைவேறாமலோ ஓர் அவலத்தின் குறியீடாக தமிழகத்தில் வரலாறாகி விட்ட சாந்தன் அண்ணாவின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 28.02.2024 இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழ தமிழன் சாந்தன் அண்ணாவின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும் இந்திய தேசம் தமிழீழ தமிழனான சாந்தன் அண்ணாவையும் கொன்று அழியாவடுவை தனதாக்கிக் கொண்டது காந்திய தேசத்தைக் காறி உமிழ்ந்து கரிபூசும் தருணம் இதுவென மீண்டும் தமிழினத்திற்கு உணர்த்திய காலம் உலகெங்கும் மானித நேயம் அழிந்த தேசமாக இந்தியா காட்சி தரும் உண்மை முகத்தேற்றம் அமைதிப்படையெனத் தமிழீழம் வந்து தமிழர் குருதியில் பசி தீர்த்த படுபாதகர் படை கொண்ட தேசம் பெற்ற தாயை காணும் சாந்தனின் இறுதி ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்து தமிழினத்தின் மீது தனது கொடூரத்தை மீண்டும் வெளிக்காட்டியிருக்கின்றது தமிழீழ மண்ணை தரிசிக்கும் தாகத்துடன் கொடிய சிறை வாழ்வை முடித்து அன்னையையும் தாய் மண்ணையும் காணமுடியாத பெருவலியோடு விடைபெற்ற தமிழீழத் தாயின் மைந்தன் சாந்தன் அண்ணாவுக்கு இறுதிவணக்கம் வையகம் உள்ளவரை வாழும் உம்வரலாறு அடுத்த தலைமுறை இந்திய தேசத்தின் கொடூர வரலாற்றை படிக்கும் இதுவே நிதர்சனமான உண்மை இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழ தமிழன் சாந்தன் அண்ணாவின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும்
தமிழ்
1
11
21
304
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
@WolfsGhost கண்ணகியின் கோபம் ஆறுவதற்காக வந்த இடம் தான் வற்றாப்பளை என்பது புராண வரலாறு. வடக்கர் இராமனையும் சீதையையும் எமக்கு கடவுளாக்குவதை விட இவர்கள் மோசமாக உள்ளார்கள்
தமிழ்
0
0
1
90
Kari
Kari@WolfsGhost·
ஈழத்தில் கண்ணகி வழிபாடு பல நூற்றாண்டுகள் பழமையானது. அதற்கு வன்னி பெரு நிலப்பரப்பில் மிகவும் பிரசித்தமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் உதாரணம். திராவிடியாக்களுக்கு எல்லாத்தையும் கருணாநிதி தான் *ம்பினான்..
சரண்யா@saranya121289

சீதை யை கொண்டாடி கொண்டிருந்தவர்களை, கண்ணகி யை கொண்டாட வைத்தவர் கலைஞர்... 😎

தமிழ்
5
24
79
2.4K
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
சரியாக 3 வருடங்களின் முன்னர் வெந்து தணிந்தது காடு முதற் காட்சியைத் தொடந்து வெளியே வந்தவர்கள் என்னை அணைத்து அழும் காட்சிகளையே காண்கின்றீர்கள். இந்தக் காட்சியானது 3 வருடத்துக்கு முன்னர் நேற்றைய நாளில் நடந்த நிகழ்வாகும்.
தமிழ்
0
0
0
43
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள். அப்பன் முருகனின் விசேட நாள் ஒன்றில் எமது திரைப்படத்தை நீங்கள் காணலாம். படக்குழு சார்பாக அனைவரையும் வாழ்த்துவதுடன் எமது திரைப்படத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
MaThiSUTHA tweet media
தமிழ்
0
0
0
27
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
ஈழத்தின் முதல் பக்தித் திரைப்படமாகிய அருள் வேல் காக்க , இறுதிக் காட்சிப் படப்பிடிப்பின் போது கோயில் நின்ற குட்டி முருகன் எம்மோடு ஒட்டிக் கொண்டார்.
தமிழ்
0
0
0
23
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
@neyathamil இன்னும் ஒரு போர் முகம் ❤️
தமிழ்
0
0
1
66
நேயத்தமிழ்
“யுத்தகாண்டம்” மற்றும் “சமரும் மருத்துவமும்” ஆகிய நூல்கள் போராளி மருத்துவர் தூயவன் அவர்களால் எழுதப்பட்டவை. போராட்ட கால மருத்துவ வாழ்க்கையை இரத்தமும் போருமாக, ஆயுதங்களும் காயங்களுமாக, வீரமரணங்களும் தப்பித்தலுமாகக் கலந்து மிகத் தீவிரமான போர் இலக்கியமாகப் பதிவுசெய்துள்ளார். 1/2
நேயத்தமிழ் tweet media
தமிழ்
5
40
174
3.5K
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
வந்த வேலையை கண்டு பிடி முடிந்ததும் சென்று விடு
தமிழ்
0
0
0
14
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
3 வருடத்தின் முன் இதே நாளில் தான் சாந்தன் அண்ணா விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் இறுதிச் சிறைக்கு மாற்றப்பட்டார்
MaThiSUTHA tweet mediaMaThiSUTHA tweet media
தமிழ்
0
0
0
34
MaThiSUTHA retweetledi
Kandeepan Moorthy
Kandeepan Moorthy@Kandeepan2016·
மாமனிதர் நடராஜா ரவிராஜ் ஸ்ரீலங்கா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தப் 19 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து தற்போது இந்நாட்டிலே தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. #எமதுநிலம்எமக்குவேண்டும்
தமிழ்
2
25
62
1.3K
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
சாந்தன் அண்ணா எழுதிய நாவலுக்கு அரச இலக்கிய விருது, விக்கிரமராஜசிங்க மன்னன் சிங்கள மக்களையும் எப்படி கண் போல் ஆட்சி செய்தான் என்பதைக் கூறும் வரலாற்று புனைவு நாவாகும்
MaThiSUTHA tweet media
தமிழ்
0
0
1
25
Kanapathy Iyer
Kanapathy Iyer@sanghi_dmk·
@mathisutha மயிரிழையில் super-merit அ தவறவிட்டுட்டான் தம்பி. பெரிய சாதனை ❤️❤️❤️❤️
தமிழ்
1
0
0
59
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
"எல்லா பாடமும் திருத்திப் பார்த்தம் முழுக்க 90 க்கு மேல தான் வருகுது சின்னண்ணா” ”அப்பா என்ர மகன் (மருமகன்) எஞ்சினியர் ஆகப் போறன் என்ன” சாந்தண்ணாவைப் பார்க்க போன முதல் நாள் இரவில் வீட்டுப் புதினங்களை கேட்க ஆரம்பிக்க முதல் கேட்ட வார்த்தைகள் இவை. ஈழ சினிமாவிலும் சாதித்தவன் சிவசங்கர்
MaThiSUTHA tweet mediaMaThiSUTHA tweet media
தமிழ்
1
5
14
588
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
அண்மையில் , போராளிகள் நலன் காப்பகத்தால் வவுனியாவில் இடம்பெற்ற நினைவேந்தலில் இடம்பெற்ற இப்பாடலின் ஒரு பகுதியையே பகிர்ந்திருக்கிறேன். பாடியவர்- பார்வதி சிவபாதம் இசை - இசைக்கபி விமல் வரிகள் - வன்னியூர் வரன் நன்றி - போரளிகள் நலன் காப்பகம்
தமிழ்
0
14
38
670
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
@WolfsGhost மிதிவெடி உருளைக்கிழங்கு தான் மிக அதிகமாக இருந்தது
தமிழ்
1
0
1
60
Kari
Kari@WolfsGhost·
நிறைய நாளைக்கு பிறகு புதுக்குடியிருப்பு மதிக்கடை கொத்து…
Kari tweet media
தமிழ்
4
2
37
1K
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
சாந்தன் ஏன் சந்தனமானார் என்ற தலைப்பில் இடம்பெற்ற நினைவு கூறல் நிகழ்வானது வெகு சிறப்பாக இடம்பெற்றது நிகழ்வின் தொகுப்பு 1) youtu.be/wyhBKpRsmHw?si… 2) youtu.be/B09T3Lq9xv4?si… 3) youtu.be/pZdp8hE2N_8?si…
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
தமிழ்
0
3
6
375
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
வாழ்தலை விட ஒரு மனிதனுக்கு கொடுமையான தண்டனை இருக்கவே முடியாது
தமிழ்
0
0
1
198
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
சாந்தன் அண்ணாவின் இறுதி மாத நாட்களில் அவர் சுயநினைவுடன் இருந்த மணித்தியாலங்கள் என்பதே மிகக் குறைவு தான் அப்படி பேசும் நிலையிலும் அம்மா மேலான தனது ஆசைகளையும் அவருடனான பழைய நினைவுகளை மாத்திரமே பேசினார். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தனது 15-16 வயது நினைவுகளுடனேயே வாழ்ந்தார்.
தமிழ்
3
15
68
2.2K
MaThiSUTHA
MaThiSUTHA@mathisutha·
@vaathiameen விசாரித்த அதிகாரியே இவர் மீது சோடித்த வழக்கு என்று விட்டார். உங்கள் காட்டுமிராண்டித் தனத்திற்கு உங்கள் கருத்தே சாட்சி
தமிழ்
0
0
1
21