Pp
577 posts


With the electoral ground not looking good, time to refocus on making Delhi the villain.


Bye bye Apple Watch, opening this now




Why does indian railways still consider AC to be a luxury, that only few deserve?? AC should be normal in a hot and humid country.


@saravofcl Please answer why TN government school students are discriminated by not getting choice of 3rd language within school while it is available to private school and CBSE students. This is denial of right to education





Finally political parties talking about the pathetic condition of Madurai City. Poor roads, waste management, upkeep of areas around Meenakshi Temple, pollution of Vaigai river etc. Raps Madurai corporation & incumbent ministers from the city!!




அர்ச்சனை தட்டில் உள்ள பணத்தை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாதா?? அர்ச்சகர்கள் உரிமையை பறிக்கும் இந்து சமய அறநிலை துறைக்கு கண்டனம்.. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் இறைப் பணியாற்றும் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. பக்தர்கள் அர்ச்சகர்களின் அர்ச்சனை தட்டில் போடும் பணம் என்பது ஆலய நிர்வாகத்திற்கும் இந்து சமய நிலைய அறநிலையத்திற்கு அல்ல.. அர்ச்சகர்களின் இறை பணிக்காக மட்டுமே வழங்குகிறார்கள்.. இது அர்ச்சகர்களின் உரிமையாகும். இந்து சமய அறநிலையத்துறை அர்ச்சனை தட்டில் உள்ள பணத்தை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என உத்தரவிடுவது அவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகத்தில் பல ஆலயங்களில் அர்ச்சகர்கள் தட்டில் விழும் பணத்தை வைத்து தான் ஆலயத்திற்கான நித்திய பூஜை மற்றும் பராமரிப்பு செலவுகளை செய்து வருகிறார்கள். அர்ச்சனை தட்டு பணத்தை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என வலியுறுத்தினால் பல ஆலயங்களில் பூஜைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத அவல நிலை ஏற்படும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்கள் ஆகியோர்களுக்கு மிகக் குறைந்த தொகையை ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் அர்ச்சனை தட்டில் உள்ள தொகையும் எடுக்க கூடாது என வலியுறுத்தினால் அவர்கள் ஆலயத்தில் இறை பணி செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே அர்ச்சகர்களின் தட்டு காசு தொகையை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கக் கூடாது எனவும், ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சர்கள், ஓதுவார் மூர்த்திகள் ஆகியவர்களுக்கு கௌரவமான உரிய ஊதியத்தை வழங்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது... @tnhrcedept @PKSekarbabu @CMOTamilnadu #HinduTemples #HRCE #அர்ச்சகர் #காணிக்கை #HinduMunnani

Hindi letters erased in Coimbatore/railway stations, by May17 comrades. Hindi cannot colonise us. Hindians are not super humans. Tamils are not secondary citizens. Anti_Hindi_Agitation spreads like wild fire. தீ பரவும். #Hindi_Never #Tamil_Ever #May17movement @may17iyakkam

















