முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை மண்ணில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உயர்கல்வித் துறை சார்பாக கள ஆய்வு மேற்கொண்டோம்.
மாண்புமிகு அமைச்சர் @GChezhiaan அவர்களுடன் இணைந்து அக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். போக்குவரத்து, விளையாட்டு மற்றும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மாணவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தோம்.
🌿🦋💥போகுற பாதை தெரியலையே
யார் தந்த விதியோ..
தூரத்தில் செல்லும் வெளிச்சம்
எல்லாம் நீ செல்லும் வழியோ..
கருணை கடலே கந்தா போற்றி..
ஓம் சரவணபவ ..!🙏🙏🌿💥🍃
#முருகா_சரணம்