Shaji Ackerman
8.7K posts

Shaji Ackerman
@shaji_ackerman
Dravidian stock | Coder | Atheist | Anti-woke | Coulrophobia( fear of Rss/Bjp ) | patriotism is the last refuge of a scoundrel


#அதிமுக மாதிரி ஒரு கட்சிக்கு கொள்கை கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது.. CM சீட் வேணும்ன்னா சசிகலா, BJP'ன்னு யார் கால்ல விழ தயாரா இருப்பாங்க. ஆனா..கொள்கை, கோட்பாடு எல்லாம் பேசிட்டு அதிமுக கூட கூட்டணிக்கு #திமுக உடன்பட்டதுலாம், எவ்ளோ பெரிய கேவலம்.. 😤🤮 வரலாற்று பிழை! இதுக்குலாம் முட்டு கொடுத்து தூக்கிட்டு வராதீங்க, உபிஸ்..


ரங்கசாமிக்கு தான் நீ பொறந்தாங்கிறது உண்மைனா ஆதாரத்தை கொடுடானு கேட்டாங்க. டெலீட் பண்ணிட்டு ஓடிட்டான். மானங்கெட்ட பய.💦💦💦


Official Announcement Jamie Overton has a right thigh injury and will be returning to the UK for further assessment and management.


பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel


வைகோ – எனக்கு தெரியும் அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தெரியவில்லை...

Thiruma Anna Supporting Josiyar.. Anniyar polandhufying Josiyar..








ஒரு அரசு மத நிறுவனமாக இயங்க கூடாது என்று பெரியார் கூறினார், திமுக ஆட்சியில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் கோவில் கட்டுவது, பூஜை செய்வது என்று முழுக்க முழுக்க முழுக்க மத நிறுவனமாக மட்டுமே இயங்கினார்கள். அதை எல்லாம் ரசித்தவர்கள் இன்று கொந்தளிக்கிறார்கள்.



