Vasanth

25.7K posts

Vasanth banner
Vasanth

Vasanth

@vacchu

Entrepreneur, Sanadhan Dharma, Modi Admirer, Sachinism, CSKian, Like Rajini & AK Movies. Love Ilayaraja Songs, Tweets are Personal

Chennai Katılım Mart 2010
1.9K Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Vasanth
Vasanth@vacchu·
@bseshadri No one is talking about Hindi Imposition any longer 😂. Great thing about the Counter aggressive blitz is that people have started talking about equal education to all! How times have changed! TN BJP & @annamalai_k have set the agenda and others including PTR are responding!
English
2
57
292
14.5K
Vasanth retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
முதல்வர் விஜய் அவர்களின் முதல் டெல்லி பயணம் தோல்வி அடைந்தது என நான் குறிப்பிட்டதற்கு மேலே விழுந்து நிறைய பேர் கடிக்கிறார்கள். Narrative set செய்கிறேன் என புழுதி வாரி தூற்றுகிறார்கள்! கீழ விஷயங்களை பட்டியல் இடுகிறேன் படிப்பவர்கள் புரிந்து! 1. தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்கு முந்தைய தினம் கேரளா மாநில முதல்வர் சதீஷன் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. 2. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ( சிலர் நேரம் கேட்கப்படவே இல்லை என உருட்டுவார்கள் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகள் அனுப்பிய குறுஞ்செய்தி இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. அதில் மிகத் தெளிவாக பிரதமரத்தை சந்திப்புக்கு பிறகு உள்துறை அமைச்சரின் சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 3. தமிழ்நாடு முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள மாநில முதல்வரை அதே நேரத்தில் சந்தித்து இருக்கிறார் அதுவும் முக்கியமான அலுவல் கூட்டம் இருந்தபோதும் கூட கேரள முதல்வருக்காக நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க அவர் விரும்பவில்லை 4. இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது இது 100% உண்மை காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் இரு தலைவர்களின் வீடுகளிலும் சரிபார்ப்பு அதைத்தான் உறுதி செய்து இருந்தார்கள். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை 5. ஒரு மாநில முதல்வர் முதல் முதலாக டெல்லி வருகிறார் ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களை இப்படி சந்திக்காமல் போவது இதுதான் முதல் முறை. இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான சிக்கல்களை வெளிக்காட்டுகிறது. 6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் அந்தத் திட்டமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7. வழக்கமாக முதல்வர்கள் டெல்லி வந்தால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் சந்தித்து எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் ஆனால் அதுபோன்ற எந்த ஒரு சந்திப்புகளும் நடக்கவில்லை. 8. தமிழ்நாடு முதல்வர் முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட மத்திய அரசு ஏதாவது பதில் சொல்லுமா என்பது குறித்த எந்த விதமான தகவல்களும் இல்லை
தமிழ்
112
1K
2.2K
91.1K
Vasanth retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல: இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist.. மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு.. அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
Maridhas tweet media
தமிழ்
700
2.2K
5.4K
399.3K
Vasanth retweetledi
The Lazy Lawyer
The Lazy Lawyer@lazylawyer007·
V. Mohana, Sr. Adv. (designated in 2015), has been recommended by the Supreme Court collegium to be appointed a judge of Supreme Court. A first-generation lawyer hailing from Coimbatore, she will be the second woman Judge of Supreme Court to be directly appointed from the bar.
The Lazy Lawyer tweet media
English
32
249
1.6K
39.7K
Utkarsh Anand
Utkarsh Anand@utkarsh_aanand·
Collegium recommends justices Sheel Nagu, Shree Chandrashekhar, Sanjeev Sachdeva, Arun Palli and senior advocate V Mohana for appointment as judges in the #SupremeCourt.
English
11
19
117
34.6K
Vasanth retweetledi
Press Trust of India
30L beneficiaries of TMC govt's direct cash transfer scheme for women either non-Indians or who don't feature on voter list: Bengal CM.
English
95
1.5K
5.1K
307.6K
Vasanth retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஆள் மாறாட்டம் முன்னாள் சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் ஷர்மா மீது அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் இன்று (27.05.2026) ஆஜராகுமாறு கடந்த 20 மே 2026 அன்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக சம்மனை அருணிடம் நேரில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணன் அருண் IPS இயக்குனராக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 26 மே 2026 அன்று சென்றார். நேற்று (26.05.2026) பிற்பகல் 3.05 க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகம் சென்ற உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை, மாலை 5.15 வரை சம்மனை வாங்கிக் கொள்ளாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துள்ளனர். இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்து காக்க வைத்ததற்கான காரணம் குறித்து கடும் கோபமடைந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற ஊழியரை காக்கவைத்தது யார் ? அவர் நேரில் ஆஜரானபின்தான் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி, மதியத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மதியம் 2.30 க்கு விசாரணை தொடங்கியது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஹர்ஷா மோகன் என்ற முகாம் சிறப்பு உதவியாளர் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியரை 2 மணி நேரம் ஏன் காக்க வைத்தீர்கள். சம்மனை வாங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம். உயர்நீதிமன்றம் என்றால் இவ்வளவுதான் மரியாதையா ? என்று கேள்விகளை எழுப்பினார். நீதிமன்ற ஊழியரை காக்க வைக்க உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று கேட்டபோது ஹர்ஷா மோகன், இயக்குனர் (அருண்) ரகசிய வேலையாக (confidential meeting) இருந்ததால் அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை, அதனால்தான் தாமதம் என்றும், மன்னிக்கவும் என்றும் கூறினார். ஒரு கீழ்நிலை ஊழியரை தண்டிக்க வேண்டாம் என்று நினைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகனின் மன்னிப்பை ஏற்ற பின் வழக்கு விசாரணையை தொடங்கினர். ஆனால் உயர்நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது, ஹர்ஷா மோகன் அல்ல !! அவரை காக்க வைத்தது, அருணின் கைத்தடியாக, அருண் உதவி காவல் கண்காணிப்பாளாராக சாத்தான் குளத்தில் 1998 ல் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை பணியாற்றும் “உதவியாளர்” ஐயப்பன்தான் அது. கடைசியாக அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தது வரை, ஐயப்பன்தான் உடன் இருந்தார். இப்போது, அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டதும், ஐயப்பனை அழைத்து வந்து விட்டார். ஐயப்பனும் அருணும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன். நேற்று, உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தது ஐயப்பன். கையெழுத்து போட்டது மட்டும் தான் ஹர்ஷா மோகன். ஆள்மாறாட்டம் செய்தது அருண். உண்மையில் அருண் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகன் சொன்னது போல ரகசிய வேலையில் (confidential meeting) இல்லை. அருணின் மனைவி மற்றும் இரு மகள்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை அறைக்குள் வைத்துக்கொண்டுதான் அருண் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தார். இப்படி இருக்கையில், ஐயப்பனை காட்டிக்கொடுக்க விரும்பாத அருண், இன்று உயர்நீதிமன்றத்தில், ஒரு பாவமும் அறியாத ஹர்ஷா மோகனை மாட்டி விட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு துணிச்சலாக அருண் ஆள் மாறாட்டம் செய்துள்ளார். உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். @CMOTamilnadu @tnpoliceoffl
Savukku Shankar tweet media
தமிழ்
80
620
2.6K
155.7K
Vasanth retweetledi
Boiled Anda
Boiled Anda@AmitLeliSlayer·
Today India’s first STD patient died
English
68
103
1.5K
190.1K
Vasanth retweetledi
Krithika ✨
Krithika ✨@traversingkrith·
இமயமலையை விடவும் பழமையான ஒரு பாறை நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? புவியியலாளர்களின் கணிப்பின்படி, அந்தப் பாறையின் வயது சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்கிறார்கள். பூமியில் உள்ள மிகப் பழமையான பாறை அமைப்புகளில் இதுவும் ஒன்று. அது தான் நம் திருச்சிராப்பள்ளியின் புகழ்பெற்ற மலைக்கோட்டை! இந்தப் பாறையின் மீது மாணிக்க விநாயகர் கோயில், தாயுமானவர் கோயில், உச்சிப் பிள்ளையார் கோயில் என முழு கோயில் வளாகத்தையும் கட்டியிருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நம் முன்னோர்களின் கட்டிடக் கலைக்கும் பொறியியல் திறமையும் நம்மை வியக்க வைக்கிறது. பிரசவ வேதனையில் இருந்த ஒரு பெண்ணுக்கு சிவபெருமானே தாயாக வந்து உதவியதால், அவர் இங்கு தாயுமானவராக அருள்பாலிக்கிறார். அதனால்தான் இன்றும் பல கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். வரலாற்றிலும் மலைக்கோட்டைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு தெரியுமா? சோழர்கள் முதல் விஜயநகரப் பேரரசு, ஆங்கிலேயர்கள் வரை பல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோட்டை, பல போர்களுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. 437 படிகள் ஏறி உச்சிப் பிள்ளையாரை தரிசிக்கப் போகும் போது, வழியெங்கும் காணும் சிற்பங்களும் மேலிருந்து தெரியும் திருச்சியின் அழகும் அந்தக் களைப்பே தெரியாமல் செய்துவிடும். அடுத்த முறை திருச்சிக்கு போனால், மலைக்கோட்டையில் இருக்கும் கோயில்களை தரிசித்த பிறகு, கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாறையின் மீது நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்! ஆலயம் அறிவோம் 🙏
Krithika ✨ tweet media
தமிழ்
46
218
862
41.9K
Vasanth retweetledi
KV Iyyer - BHARAT 🇮🇳🇮🇱
After Partition in 1947, there was a rampant killing of Hindus and rape of girls in Pakistan. Every train from Lahore carried corpses, with dogs and vultures hovering over them. Nehru appealed on the radio to Hindus living in refugee camps to maintain patience and peace. The next day, he accompanied Indira to the camps. There, an 80-year-old man, trying to convey his message to Nehru, touched Indira. Nehru immediately slapped him. The old man was a well-known businessman from Lahore who was facing the hardships of times. After receiving the slap, he laughed out loud and said, "Indira is like my granddaughter because you yourself are my son's age. You became enraged at the mere touch of my hand, and the Muslims abducted my three young grand-daughters in front of me, yet you say I should forget everything..." Hearing this, Nehru left the scene, taking Indira with him. Excerpt from Ashwa Ghosh's book "The Quran and the Infidel."
KV Iyyer - BHARAT 🇮🇳🇮🇱 tweet media
English
135
2.4K
4.4K
88.7K
Vasanth retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தற்குறி என்று சொன்னா கோபம் வருது.. பின்ன இந்த ஆளை என்னானு சொல்லுவீங்க... 7,00,000 டன் குப்பைகளை என்ன செய்யலாம்? அப்படியே அள்ளி கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் குவாரி பள்ளம் இருக்கு அங்கே 1000 அடி பள்ளம் இருக்கு அதில் போட்டு நிரப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்திட்டு இருக்கான் அரசு அதிகாரிகளுக்கு.. அதை மீடியாவிற்கும் கூச்சம் இல்லாமல் பேட்டி வேற கொடுத்துட்டு இருக்கான். திருவெறும்பூர் TVK கட்சி MLA நவல்பட்டு விஜி. விளையாட்டு தனமாக ஒரு ஓட்டு தானே என்று நீங்கள் போட்டு எந்த மாதிரியான முழு முட்டாள்களை ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுத்திருக்கிறீர்கள் என உணர்கிறீர்களா? Environmental Engineering , MBA Sustainability இப்படி நன்கு படித்து இதில் ஆய்வுகள் செய்து கூடுதலாக Circular Economy என "குப்பைகளை எதுவும் குப்பை இல்லை அதை சரியாக பொருளாதார சுழற்சிக்கு கொண்டு வர முடியும்" என ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் இந்த குப்பை சார்ந்த விசயத்தில் எதிர்கால தீர்வுக்கும் இன்றய தீர்வுக்கு விடை தேடி நல்ல தீர்வுகளை உருவாக்கி வரும் இந்த உலகத்தில் - அந்த குப்பையை அப்படியே அள்ளி போய் குவாரி பள்ளத்தில் கொட்டி வச்சுட்டா பிரச்சனை தீர்ந்தது என அரசு அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறான் இவன்... அப்போ இவன் சாதாரணமாக பேப்பர் கூட படிக்காத தற்குறி.. செய்திகள் என்ன வருது என்பது கூட தெரியாமல் வாழும் தற்குறி.. ஒரு உண்மை : எளிய குடும்பத்தின் பின்னணியில் இருப்பவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வருகிறோம் என சொல்வது விஜய் சொல்வது பொய் - நேற்று வரை பிளாக்கில் டிக்கெட் வித்தவன் விஜய் திரைப்படம் தான் உலகம் என வாழ்ந்தவன் - இந்த நாட்டின் எந்த பிரச்சனையை பற்றியும் கவலைபடாத ஒரு முழு தற்குறியாக இத்தனை நாள் வாழ்க்கையை சினிமா பைத்தியமாக ஓட்டி கொண்டிருந்தவனை தான் விஜய் மக்கள் தலையில் கட்டியுள்ளார்.. இது தான் நிதர்சனமான உண்மை.. அட எல்லா கட்சியிலும் உண்டு இப்படி ஆட்கள் - ஆனால் மொத்த கட்சியும் இப்படி இருப்பது வரலாற்றி இது தான் முதல் முறை... இன்று 99% அமைச்சராக இருப்பவன் எல்லாமே இந்த ஆள் போல் தான்.. ரீல்ஸ் பைத்தியங்கள்... நாடு நாசமா போச்சு போ....
Maridhas tweet media
தமிழ்
142
1.9K
4.5K
86.9K
Vasanth retweetledi
Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma@himantabiswa·
There are some moments in public life which touch you very deeply. Today is one such moment for me. Assam’s Maternal Mortality Rate has come down to 84. For the first time in our history, Assam is now below the national average of 88. When I took over the Health Department in 2006, our MMR was 480. At that time, this journey looked almost impossible. But thousands of doctors, nurses, ASHA workers, health officials and frontline workers across Assam kept working silently, tirelessly and with compassion year after year. This achievement belongs to them. Behind this number are countless mothers who returned safely home to their families. Behind this success are years of sacrifice, sleepless nights and an unwavering commitment to save lives. Assam has achieved something truly historic today. What once seemed impossible has become reality through collective effort and the blessings of the people of Assam. I bow with gratitude to every health worker who made this possible. @nhm_assam @JPNadda
English
108
989
5.6K
120K
Vasanth retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் : மதுரை வாடிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கற்பழிப்பு.. குற்றவாளி 39 வயது கார் மெக்கனிக் என தெரியவந்துள்ளது. இத்தோடு 22 கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் விஜய் ஆட்சிக்கு வந்த 13 நாட்களில். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
தமிழ்
110
1.8K
3.6K
48.8K
Vasanth retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த கற்பழிப்பு சம்பவம் : இடம் தூத்துக்குடி . 24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம். பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர். கொடுத்த வாக்குறுதி : ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.
தமிழ்
125
2K
3.6K
84.9K
Vasanth retweetledi
Kanna Pandiyan SKP
Kanna Pandiyan SKP@KannaPandiyaSKP·
அப்படியே குண்டு தயாரிக்க மானியம் கூட கொடுக்கலாம்....! 😥🙏
Kanna Pandiyan SKP tweet media
தமிழ்
51
386
1.3K
17.6K
Vasanth
Vasanth@vacchu·
For all your Chanakya acumen, you failed to see what was coming in TN. Squandered golden chance after 2024 Polls Momentum with 19% Vote share for NDA @AmitShah Never too late - Begin Fresh, Pls Reinstate @annamalai_k in a position from where he can call the shots.
English
0
0
0
6
Vasanth retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Today marks a historic milestone as our Hon PM Thiru @narendramodi avl completes 12 glorious years since taking charge as our country’s Prime Minister in 2014. These 12 years have been a golden era of corruption-free, inclusive, and development-oriented good governance, dedicated to eradicating poverty and empowering the marginalised. The past decade has seen monumental reforms in our laws and governance frameworks, always ensuring that the interests and welfare of the people of India are put first. With a zero-tolerance policy against terrorism and modernised defence systems, our Hon PM has ensured that India’s borders remain safe and the nation remains completely secure from within. India’s global stature has grown immensely, and we have emerged as a reliable global partner, always extending a humanitarian hand to help other countries in times of distress and natural calamities. Wishing our Hon PM many more glorious years of dedicated service to our great nation as we continue our march towards a strong and self-reliant India.
K.Annamalai tweet media
English
262
3.1K
15.3K
109.8K