DE

4.5K posts

DE banner
DE

DE

@EngineerBigdata

Living!

شامل ہوئے Mayıs 2021
214 فالونگ50 فالوورز
Priya
Priya@PpdThiagu·
@PrakazVijay_Of - Sibi ya insta la follow panravangalukku avar enna post panrar nu theriyum. Adhu pothum. Annana elevate panradha nenachu, neenga avarukku yevlo unnecessary trouble create panreenga nu theriyuma? Yelathukum oru neram kaalam nu onnu eruku. Nalladhu panna porom nu nenachu, ubathram panadheenga!
Prakash Vijay@PrakazVijay_Of

. @Sibi_Sathyaraj Naa Insta Story 🤍

Eesti
1
1
6
212
DE ری ٹویٹ کیا
KV
KV@Bbt6Viewer·
@TVKPartyHQ @TVKVijayHQ @BussyAnand The legal wing is completely not operational in TVK. No one files defamation case on the media which spread fake news or take actions on IDs which abuses the CM. None of our spokesperson is on the media for debates. It is very important to restructure all this. Kindly consider 🙏🏻
English
1
3
5
73
DE ری ٹویٹ کیا
Thozha
Thozha@thozhaaaa·
மே 10 அன்று @CMOTamilnadu பொறுப்பேற்ற பிறகு மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்கத் தொடங்கியது போலவும், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்த குற்றமும் நடக்காதது போலவும் திமுக மற்றும் பலர் அரசியல் செய்கிறார்கள். எங்கு ஒரு துயரச் சம்பவம் நடந்தாலும், அந்த வேதனையில் அரசியல் லாபம் தேடுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. எதிர்க்கட்சிகள் குறைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகள் மற்றும் வழிமுறைகளையும் முன்வைத்தால் அது அரசியலுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். நீலம் அமைப்பு இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருப்பதையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் முன்வைத்து இருக்கிறது. இதுபோன்ற Constructive criticism-ஐ ஏற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @TVKVijayHQ @imrajmohan 🙏
pa.ranjith@beemji

மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும், தவெக @TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். 2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். 3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். 6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன. கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture

தமிழ்
3
46
121
5.5K
DE
DE@EngineerBigdata·
@kuviran2 @thinak_ Ayya aakapurvamana arasiyal panunga. TVK thooya sakthi o teeya sakthi o entha place la nalum tavaru nadakalam. Gov guidelines meeri open la kooda irklam. Let's expose if such cases are there & make govn take accountability on the same. Plz makkalukaga pesunga🙏
Filipino
0
0
0
30
குவிரன்
@thinak_ முகவரி இல்லை எந்த தரவுகளும் இல்லை ஏனெனில் ஏற்கனவே போன ஆட்சியில் அல்லது அதற்கு முன் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தாங்கள் செய்தது போல உண்மைக்கு மாறான செய்திகளை தவெக் கடந்த ஒரு மாதமாக பரப்பி வருகிறது!
தமிழ்
2
0
18
738
DE ری ٹویٹ کیا
Omjasvin M D
Omjasvin M D@omjasvinMD·
TN govt carries out a major change to fast-track high-rise building approvals in Chennai. Tamil Nadu govt has authorised CMDA to directly issue planning permission for multi-storeyed buildings, ending the additional wait for final government clearance after committee approval. The move aims to cut delays and speed up project approvals while retaining existing building norms. #Chennai #CMDA #RealEstate #TamilNadu
Omjasvin M D tweet media
English
8
60
381
20.5K
DE ری ٹویٹ کیا
𝐓𝐕𝐊 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐂𝐀𝐃𝐑𝐄𝐒
ஓமலூர் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பிரச்சனையில் ஈடுபட்ட நபர் தவெக நிர்வாகி அல்ல. எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் ஈடுபட்டவர் தவெக நிர்வாகி என்று ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். _ சேலம் வடமேற்கு தவெக மாவட்ட செயலாளர் #தீயசக்தி_திமுக
𝐓𝐕𝐊 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐂𝐀𝐃𝐑𝐄𝐒 tweet media
தமிழ்
0
8
14
205
DE ری ٹویٹ کیا
priya
priya@PriyankaSmile01·
Anchor eh காரி துப்புற அளவுக்கு ஜாதி வெறியுடன் பேசிய திமுக🤬🤬🤬 அமைச்சர் பொறுப்புகளையும் கொச்சைப்படுத்தி பேசும் எச்சை😡
தமிழ்
10
366
1.2K
20.4K
DE ری ٹویٹ کیا
Sreedhar Pillai
Sreedhar Pillai@sri50·
TN Politics : TN CM Joseph Vijay takes a Good Opening! One month of TVK rule in Tamil Nadu, led by Chief Minister C. Joseph Vijay has changed Dravidian politics. It has marked a new era in state with a coalition government in power. It’s too short a time to assess but generally Vijay has impressed. His charisma as a movie star, and a campaign centred on the promise of change has brought a lot of hope. As Chief Minister of Tamil Nadu he is punctual arrives on time at the secretariat in his sharply tailored black suit and white shirt. In the social media age the optics have been good - spends almost 8 hours Monday to Friday at work. He has not ruffled the feathers of bureaucracy who is working in tandem and files are moving fast. However Vijay has a lot of poll promises to keep at a time when the world economy is going through very difficult times. So implementing his poll promises will be a huge challenge. The way he has gone after corruption is being appreciated. A sincere attempt is being made to clean up TASMAC, a department known for its rampant corruption. However Law and Order remains his biggest challenge. Remember TVK rode to power promising law and order and addressing violence against women. But in the last one month TVK is facing facing intense public and political scrutiny over it. The Government has ordered the police to take strict and immediate action. The actor turned politician has received accolades for launching the 'Singappen Special Task Force,' a dedicated all-women police unit aimed at preventing crimes against women and children. Vijay has definitely brought a change in the way people perceive politics in the state. His biggest strength has been the public's growing disappointment and frustration with the two major Dravidian parties than by any clear political vision. TVK is yet to spell out their political ideology and Vijay as chief minister should hold press briefings at regular intervals. Once Vijay proved his majority on the floor of the assembly with 144 votes, and backing of Congress, Left parties, VCK, IUML and 25 rebel AIADMK MLAs, he was home. However the bone of contention among critics here is that TVK has not secured a majority of its own and got only 107 seats. But so far it has been smooth sailing. The opposition in Tamil Nadu is in complete disarray. DMK remains a pale shadow of its former self as it is conducting organisational overhaul. AIADMK is in the pits as it is facing internal dissension with half the party trying to jump the ship. Nobody is even talking about BJP in Tamil Nadu as its best known face Annamalai has moved on to create his own political space. Meanwhile, Vijay is riding a massive wave of popular political support and calling the shots. His detractors may try to pull him down, but he’s here to stay. What’s your opinion on one-month of the Vijay Sarkar?
Sreedhar Pillai tweet media
English
191
278
1.5K
106.2K
DE
DE@EngineerBigdata·
@ProudTamizhan1 2006 DMK aatchi pathi 20 years minadi poi pesra vai just 7 years minadi en poga matainguthu?
Eesti
0
0
0
96
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
இப்போ ஏன்யா தவெக்கன்ஸ் பாலியல் சீண்டல்ல ஈடுபடுறாங்க ணு கேட்டா, எப்பவோ முடிஞ்சி போன அதிமுக ஆட்சியை பத்தி பேச சொல்றாங்க, 2019 ல இருந்து, ஆளுங்கட்சி யாரா இருந்தாலும் பேசிட்டு இருக்கோம், 2025 வரைக்கும் நீங்க அரசியல் பக்கம் தலைவச்சு படுக்காததுக்கு நாங்க என்னய்யா பண்றது 😭
DE@EngineerBigdata

@ProudTamizhan1 Kadaisi varaikum ADMK aatchi pathi pesa maata neenu.. Koochame ila

தமிழ்
9
9
42
2.3K
DE ری ٹویٹ کیا
குமரி மண்
அரசியலில் வந்த இந்த எதிர்பாராத மாற்றம், சினிமாவிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. பழைய சிண்டிகேட் உடைந்து, சின்ன தயாரிப்பாளர்களும் நல்ல படங்களும் தியேட்டருக்கு வர வாய்ப்பு கிடைக்குது. @beemji 👍🏼
தமிழ்
6
1K
4.9K
73.2K
DE ری ٹویٹ کیا
pa.ranjith
pa.ranjith@beemji·
மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும், தவெக @TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். 2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். 3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். 6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன. கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture
தமிழ்
109
315
1.2K
107.7K
DE
DE@EngineerBigdata·
@ProudTamizhan1 Kadaisi varaikum ADMK aatchi pathi pesa maata neenu.. Koochame ila
Eesti
1
0
1
2.8K
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
2006 - 11 மற்றும் 2021 - 26 இல், திமுக, மக்களால் வெறுக்கப்பட்டதற்கு காரணம், ஊழல் மற்றும் பிற காரணிகளை விட, அந்தக் கட்சிக்காரர்களால் பொதுமக்கள் நேரடியாக தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளானதுதான். தவெக நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களால் பொதுமக்கள் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாவது சமீப நாட்களாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
PriyaKumar A tweet media
தமிழ்
27
48
111
12.6K
DE
DE@EngineerBigdata·
@SmitaSup Yeah FD is useless antha aalu avalo palaya boomer a irkaaru😅 may be he is looking for safer option or it may be emergency fund but a big chunk of money he had as FD
English
0
0
0
20
Smita Sup
Smita Sup@SmitaSup·
@EngineerBigdata You still don’t get the point. Money as money is useless after a few years. FD is not the ideal investment either as interest rates are abysmally low Avaru emathuvaru nu na sollala. Read my tweets I have posted this but I see no valid reason for stopping Parandur
English
2
0
0
32
DE
DE@EngineerBigdata·
@SmitaSup If you are really concerned about Airport let's wait.Minister Arunraj has mentioned already they have 2,3 places in mind within chennai. Let's hope for the best they build airport in some other place. Parandur has many water bodies & agri land. Personally it's too much distance😭
English
1
0
0
45
DE ری ٹویٹ کیا
Surendar
Surendar@ScorpionSu58042·
கனிமவளத்துறையில் இதுவரை இந்த திராவிட கட்சிகள் செய்யாத ஒன்றை ஆட்சியை பிடித்த 1 மாதத்திலேயே நிகழ்த்து காட்டிவிட்டார்... இது 5 ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்... 🔥 வாழ்த்துக்கள் திரு.பிரபு @drtkprabhu_TVK @CMOTamilnadu
தமிழ்
0
47
120
1.5K