THE CHOSEN ONE 🏴☠️😈 retweetledi

2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு.@mkstalin அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி நாடு என வசைபாடுவது இவர்களின் பாசிச புத்தியை காட்டுகிறது. மக்களின் தீர்ப்பை ஏற்க துப்பிலாத தி.மு.க-விற்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இதுதான் தி.மு.க-வின் உண்மையான முகமா?
#DMKFails
தமிழ்













