Happy Mani R

62 posts

Happy Mani R

Happy Mani R

@HappyManiR1

Katılım Mayıs 2022
1 Takip Edilen0 Takipçiler
Happy Mani R
Happy Mani R@HappyManiR1·
@trramesh Now Ramesh Iyengar Srirangam MLA HRCE minister. Our brahmin community got two ministers. Ur opinion
Indonesia
0
0
0
39
trramesh
trramesh@trramesh·
Not less than ₹2700 Crores of Hindu Temple Funds illegally parked in TN Power Finance Corporation an NBFC owned by Govt of Tamil Nadu - The NBFC has a BBB (-) rating. The lowest rating for a Deposit Taking NBFC. Hindu Devotees should remember the deposits made in TN PFC are NOT guaranteed by Govt of Tamil Nadu. Temple Funds and University Funds in Tamil Nadu have been forcibly invested in this NBFC whose only job is to lend to TANGEDCO of TN Govt which now has ₹1,60,000 Crores accumulated losses. Besides TNPFC has taken at least ₹8000 Crores deposit from Public in excess of the limit it can receive as public deposits. These should be returned immediately. TN PFC has flouted RBI and Income tax Rules repeatedly Why should Hindu Temple Funds be deposited in such a shaky NBFC? Time has come to legally kick out @tnhrcedept from Hindu Temples - - a department that shamelessly indulges in public fraud and tax violations
Mohamed Imranullah S@imranhindu

Temple activist T.R. Ramesh has filed a public interest litigation petition before the #MadrasHighCourt against the previous DMK govt's decision to deposit hundreds of crores of rupees of surplus temple funds in State owned non banking finance corporations such as Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation and Tamil Nadu Transport Development Finance Corporation. Justices G.R. Swaminathan and V. Lakshminarayanan admitted the PIL petition on Wednesday and decided to take it up for final hearing next week. @THChennai thehindu.com/news/national/…

English
33
1K
1.8K
51.9K
➶ Rangarajan Narasimhan ➶
ஆனைமங்கல செப்பேடு!!! என்ன லாபம்?!!! நீண்ட பதிவு. பொருமை இல்லை என்றால் படிக்க வேண்டாம். இந்த செப்பேட்டை பற்றி ஆளாளுக்கு இன்று அளந்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர், தன்னால்தான் இந்த செப்பேடுகள் திரும்ப வந்தன என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் "ஜகந்நாத்" என்ற வழக்கறிஞரை, @trramesh @AalayamKaappom போன்றவர்கள், இவர் தொடுத்த வழக்கால்தான் இந்த செப்பேடுகள் வந்தன என்று "உன் முதுகை நான் சொறிகிறேன், என் முதுகை நீ சொறி" என்ற டெக்னாலஜியை உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். இதை பற்றி என்ன ஏது என்று துளியும் பார்க்காமல் பலர் பயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். 1) இந்த செப்பேடுகள் நாகப்பட்டினத்தில் "இருந்த" ஒரு புத்த விஹாரத்திற்கு கொடுக்க வேண்டிய திரவியம் (பணம் என்று சொல்லலாம்) பற்றி சோழ மன்னர்கள் சொன்னதை பற்றி இருக்கிறது. 2) 1867லேயே பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்த புத்த விஹாரம் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது அப்ப இன்று இந்த விஹாரம் இல்லை. மேலும் புத்த மதம் என்ற நாத்திக மதம் எப்பொழுதோ நம் நாட்டில் அழிந்து போய்விட்டது. ஏதோ ஒன்றிரண்டு மட்டும் இருக்கிறது. இப்ப இதில் பார்க்க வேண்டியது, 160 வருடங்களுக்கு முன்பு இடிந்து போன இன்று சுவடில்லாத ஒரு புத்த விஹாரத்திற்கு கொடுக்க வேண்டிய திரவியத்தை குறித்த செப்பேட்டை வேலை மெனக்கட்டு, ஜகன்னாதன் என்கிற ப்ராஹ்மண ஐயங்கார் எதற்கு "பொது நல வழக்கு" போட்டு திரும்ப வரவேண்டும் என்று சொன்னார்?! அதை ஏன் ஆலயம் காப்போம், டி.ஆர். ரமேஷ் போன்ற ப்ராஹ்மணர்கள் வரவேற்கின்றனர்?! நமக்கு தெரியும், இந்த பௌத்த மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் யார் என்று!! ஏதோ அரசியல் அமைப்பை தானே இயற்றியது போல சொல்லிக் கொள்ளும் அம்பேத்கர். அவர் பெயரைச் சொல்லி கல்லா கட்டும் திருமாவளவன் போன்றவர்கள். இல்லையா?! மயிலை கபாலி கோவில் மயிலம்மன் விக்ரஹம் களவாடப்பட்டது குறித்தோ, ஏகப்பட்ட தெய்வ விக்ரஹங்கள் அன்றாடம் களவாடப்படுவது குறித்தோ வாய் திறக்காத, தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, குறிப்பாக "சிவனடடியார்கள்" என்று சொல்லிக் கொள்ளும், டி.ஆர். ரமேஷ், ஆலயம் காப்போம் அமைப்பினர் போன்றவர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் உத்ஸவமூர்த்தி நம்பெருமாள் களவாடப்பட்டதயோ, பெரிய பெருமாள் திருவடியை சிதைத்தது பற்றி பேசாத ஜகந்நாத் என்கிற ஸ்ரீவைஷ்ணவனோ, இன்னும் சொல்லப் போனால், பாபுராயன்பேட்டையில் ஸ்ரீ விஜய வரதராஜர் கோவிலை இடித்து தரைமட்டமாக்க வழிவகை செய்ய வழக்கு தொடுத்த "ஸ்ரீவைஷ்ணவ" ஜகந்நாதனோ, ஏன் இப்பொழுது வேலை மெனக்கெட்டு ஆனைமங்கல பௌத்தர்கள் குறித்த செப்பேடுகள் குறித்து பேசுகின்றனர் என்கிற கேள்வியை கேட்க வேண்டும் அல்லவா? ஆனால் இதை படிப்பவர்கள் கேட்க மாட்டீர்கள்!! அது மட்டுமல்ல!! மானம்பாடியில் ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோவிலை தரைமட்டமாக்கியது பற்றியோ, ஹோசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இருந்த 20-30 அடி நந்தி "காணாமல்" போனது பற்றியோ, பாபுராயன்பேட்டை ஸ்ரீ வீஜய வரதராஜ பெருமாள் கோவிலில் அண்மை வரை இருந்த (இடிப்பதறு முன் வரை) விக்ரஹங்கள் காணாமல் போனது பற்றியோ, காங்கேயம் ஸ்ரீ காசி விசுவநாதர் கோவிலில் 2 வருடங்களுக்கு முன் "ஆருத்ரா" முன் தினம், இந்து சமய அறநிலையத்துறையால் பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து கோவில் விக்ரஹங்கள அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய், இன்று எங்கு இருக்கின்றது என்பது பற்றியோ, இப்படி ஏராளமான கோவில்களின் விஷயங்கள் பற்றியோ இவர்கள் ஏன் பேசுவதே இல்லை என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி!! ஆனால், "மோடிஜீ வாழ்க" என்று கோஷம் போடும் கோஷ்டிகள் இதைப் பற்றி எல்லாம் பேசவே பேசாமல், 160 வருடங்களுக்கு முன் தரைமட்டமாக்கப்பட்ட பௌத்த விஹாரத்தினை குறித்த செப்பேடு இந்தியா திரும்ப வந்தது தங்களால்தான் என்றும், அதனால் நாட்டுக்கு ஏதோ பெரிய நன்மை வந்துவிட்டது என்பது போலவும் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை!! அதை பார்த்து பயர் விடுபவர்களும் அதற்கு மேல்!! இந்த ஜகந்நாத் என்பவர், @bseshadri -யின் யுட்யூப் சேனலில், இந்த செப்பேடுகள் குறித்து ஆங்கிலத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருக்கிறார். தமிழரான இவர், தமிழில் பேட்டி கொடுக்காமல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தது எதற்கு?! அந்த பேட்டியில், "இந்த செப்பேடு எப்படி திரும்ப வந்தது" என்று @bseshadri கேட்க, அதற்கு ஜகந்நாத் "மோடிஜீயால் வந்தது" என்று பதில் சொல்ல, அதறு இருவரும் புளகாங்கிதம் அடைவதை பார்க்க சகிக்கவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞராக இப்படி ஒரு யுக்தி. மோடி புகழ் பாடினால் இதெல்லாம் கிடைக்கும் என்று ஒரு நினைப்பு. சொல்லுவார்களல்லவா?! நினைப்பு பிழைப்பை கெடுக்கும் என்று!!! அது மட்டுமல்ல. இந்த ஜகந்நாத், இந்த வழக்கை பொது நல வழக்காக இவர் ஏன் தொடுத்தார் என்பதற்கு ஒரு வியாக்யானம். தெரியாமத்தான் கேக்கறேன். இந்த செப்பேடு திரும்ப வர வேண்டும் என்பதில் என்ன பொது நலம் இருக்கிறது?! சுயநலம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொது நலம் என்ன இருக்கிறதோ!! ஆண்டவனுக்கு தான் தெரியும் ஒரு வேளை இவர்கள் நம் நாட்டு "பொக்கிஷம்" திரும்ப வந்தது என்பதற்காக சொல்கிறார்களா என்று பார்த்தால், இந்த தில்லாலங்கடிகள், மேலே நான் குறிப்பிட்ட எந்த ஒரு விஷயத்தை பற்றி வாய் கூட திறப்பதில்லை!! இவர்கள் பேசுவதெல்லாம் "கோவில் சொத்துக்கள், கோவில் சொத்துக்கள்"!! கோவிலில் இருக்கும் பெருமான் என்கிற சொத்தை விட்டு, கோவிலுடைய சொத்தின் பின், கலெக்ஷன் செய்து இவர்கள் வழக்காடுகிறார்களாம்!! ஏனோ!! நல்ல வருமானமோ என்னவோ!! மேலும் அந்த நேர்காணலில், ஜகந்நாத் எவ்வளவு முன்னுக்கு பின் முரணான தகவல்களைச் சொன்னார் என்பதை மேலோட்டமாக கேட்பவர்கள் பார்க்க மாட்டார்கள். அந்தாள் தொடுத்த வழக்கில் ஒரே ஒரு ஆணை மட்டுமே இன்றளவும் உள்ளது என்பதை நேற்றே பதிவிட்டிருந்தேன். அந்த ஆணையிலும் பெரியதாக ஒன்றுமில்லை. ஜகந்நாத் என்கிற இந்த நபர் தொடுத்த வழக்கின் Prayer-ஐ பார்த்தீர்கள் என்றால் அது நீட்டி முழக்கி ஏதோ இருக்கிறது. அந்த வழக்கில் இந்த செப்பேடு மட்டுமல்லாமல் இன்னும் சிலபல விஷயங்களை நாட்டிற்கு எடுத்துவர ஒரு சிறப்பு குழு அமைக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று இருக்கிறது. இன்றுவரை நீதிமன்றம் அப்படி எந்த சிறப்பு படையையும் நியமிக்க எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை!! ஏதோ குறுவி உட்கார பனங்காய் விழுந்த கதைதான் இது. அதை ஊதி பெரிதாக்கி, இவர் முதுகை அவர் சொறிவதும் அவர் முதுகை இவர் சொறிவதும், காற்றுள்ள போது தூற்றிக் கொள்கின்றனர் இங்கிருக்கும் இந்த கூட்டம். இதை எழுதுவதில் எனக்கு பொராமை என்று பலர் சொல்வார்கள். அது எனக்கு தெரியும். அப்படி சொல்பவர்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி சொல்பவர்களால் என் இடது கால் சுண்டுவிரல் நுனியின் கீழிருக்கும் புல்லை கூட பிடுங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லாம் பேடிகள். ஆனால், இப்படி தானக நடந்த ஒன்றில் தன் ஸ்டிக்கரை ஒட்டி, "என்னால்தான் நடந்தது", "இவரால்தான் நடந்தது" என்று சுத்தும் கும்பலை நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஊரை ஏமாற்றுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன் என்பதையும், எங்காவது அவர்கள் செய்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அவர்களுக்கு என்னாலனதை செய்வேன் (இது அவர்களுக்கே தெரியும்) என்பதையும் தெளிபு படுத்துகிறேன். ஆலயம் காப்போம் குழுவினர் தங்கள் பதிவில் "இந்த ஜகந்நாதன் எங்கள் வழக்கை நடத்துபவர்" என்று தன் ஸ்டிக்கரையும் ஒட்டிக் கொண்டனர். அதை நான் விமர்சனம் செய்ததின் பின்னூட்டத்தில் ஒருவர், வழக்கம் போல என்னை திட்டி தீர்த்தார். ஆனால் அவர் ஒன்றை ஒப்புக் கொண்டார். ஆலயம் காப்போம் அமைப்பு பணம் வசூல் செய்கிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால், இந்த செப்பேடுகள் குறித்து ஜகந்நாதன் தொடுத்த வழக்கால் என்ன லாபம் என்பதை தெளிவு படுத்தாமல் ஓடிவிட்டார். வழக்கம் போல பெற்றோர் வைத்த பெயரை வைத்துக் கொள்ள பெருமையில்லாத துப்புகெட்ட FAKEID-யிலிருந்து பதிவிடப்பட்ட பின்னூட்டம். @trramesh தன் பதிவில் ஜகந்நாதனை பாராட்டி, ஆஹா ஓஹோ என்று சொன்ன போது, அந்த பதிவின் பின்னூட்டத்தில் விஜய்குமார் என்னும் Shady character, "நாங்கள்தான் பின்னாலிருந்து வேலை செய்தோம்", என்று எழுதி, "நீங்கள் எப்படி ஸ்டிக்கர் ஒட்டலாம்" என்ற ரீதியில் எழுதி இருந்தார். @poetryinstone என்னும் எக்ஸ் அக்கவுண்ட் அது. அதற்கு ஜகந்நாதனோ, டி.ஆர். ரமேஷோ, ஆலயம் காப்போமோ எந்தவித பதிலும் போடவில்லை. இந்த SHADY CHARACTER விஜயகுமாரை பற்றி @bseshadri இந்தியாவில் அந்தாள் ஒரு அதாரிடி என்கிறார். என்ன அதாரிடி என்று விளக்கவில்லை. இந்த கார்டெல் வேலை செய்வதே வேடிக்கை. 2017-18ல் இந்த விஜயகுமார் என்னிடம் வந்து (அவர் சிலை திருடன் என்கிற புத்தக வெளியிட்டு விழாவில்) டாடா நிருவனத்தின் ஒரு பிரிவில் உள்ளவர்கள் வழக்கு ஒன்றில் (WP No. 574 of 2015) தேவையான உபகரணங்களை இலவசமாக கொடுக்க முன்வருவதாக நான் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இவர்கள் எதற்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று வாண்டடாக வண்டியில் ஏறுகின்றனர் என்று தெரிந்து கொள்ள அவர்களை என்னை தொடர்பு கொள்ளச் சொன்னேன். ஒரு 5 கேள்விகள் கேட்டேன். இன்றளவும் என்னிடம் பேசிய அந்த டாடா டிரஸ்ட் அம்மையார் திரும்ப பேசவில்லை. இந்த விஜயகுமார், ஏதோ நாட்டிற்கு திரும்ப வரும் அத்தனை தொல்லியல் பொருளுக்கும் பின்னால் தான் இருப்பது போல உலகை ஏமாற்றிக் கொண்டிருப்பவர். இந்திய அரசில் இவர் பணி புரியவில்லை. இந்திய அரசு, மற்ற நாட்டு அரசுகளிடம் பேசுவதற்கு இந்தாளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்தாள் ஒரு தனியார் நிறுவனத்தில், கப்பலில் வேலை செய்பவர். உங்களுக்கெல்லாம் தெரியும். சிலை கடத்தல் கப்பல் மூலமாகத்தான் பெரும்பாலும் நடக்கும் என்று. சும்மா பொது அறிவுக்காக சொன்னேன்!! இப்படி ஜகந்நாதன், @trramesh, @AalayamKaappom, @bseshadri, @poetryinstone என்று போவோர் வருவோர் எல்லாம் ஆனைமங்கல பௌத்தர்கள் குறித்த செப்பேட்டை தாங்களும் தங்கள் குழுவும், நண்பர்களும், வழக்கறிஞர்களும், யுட்யூபர்களும் கொண்டுவந்தது போல ஒரு நரேட்டிவை செட் செய்து கொண்டிருப்பதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்!! ஒரு கோவிலை இடிக்க முக்கிய காரணமாக இருந்த ஜகந்நாதன் என்பவன், அந்த கோவிலை காக்க சென்ற ஒரு மத்வ ஸம்ப்ரதாய சாமியாரை மிரட்டி, "என் வழக்கில் தலையிட்டால் சிறையில்டைப்பேன்" என்று மிரட்டிய ஜகந்நாதன், அந்த கோவில் இடிக்கப்பட்டது குறித்து இன்றுவரை எதுவும் பேசாமல் இருப்பவன், என் புத்தகத்தில், ஓராயிரம் "நல்ல காரியத்தை" செய்தாலும், கொடும் பாதகனே!! கோவிலை இடிப்பவனும், இடிப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியாக/துணையாக இருந்தவனும், அதை பார்த்துக் கொண்டு நிற்பவனும் ஈரேழு ஜன்மங்களுக்கு நரகத்தில்தான் அனுபவிப்பான். ஸ்வாரசியமான விஷயம் என்னவென்றால், "எப்படி மோடிதான் இந்த செப்பேடு வந்ததற்கு காரணம்" என்று இந்த ஜகந்நாதனை பத்ரி சேஷாத்ரி கேட்க, அதற்கு ஜகந்நாதன் சம்பந்தமே இல்லாமல், ஸ்வாமி ராமாநுஜரை மேற்கோள் காட்டுவது. இந்த பாழ்நெற்றி ஜகந்நாதனைப் போன்றவர்கள், இப்படி ஸ்வாமி ராமாநுஜர் பெயரைச் சொல்லி, நாராயண மந்திரத்தின் அருமை துளியும் தெரியாமல் அதை மேற்கோள் காட்டி, @Narendramodi புகழ் பாடுவது எதற்கு என்று நன்றாக எனக்கு தெரியும். நீண்ட பதிவுதான். இது பொய்யை உடைக்க செய்யப்பட்ட பதிவு. நாட்டார் ஏமாறாமல் தங்களை காத்துக் கொள்ள பதிவிட்ட பதிவு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்!!! ஒரு ரூபாய் கொடுப்பதற்கு முன், "கோவில் சொத்துக்களை பற்றி வழக்கு தொடுக்கிறேன் என்கிறீர்களே!!, இந்த கோவில் விக்ரஹங்கள் குறித்து ஏன் பேசக்கூட மாட்டேன் என்கிறீர்கள்?" என்ற கேள்வியை கேட்டுவிட்டு கொடுத்தால் நலம். எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!! ஜெய் ஸ்ரீ ராம்!!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
தமிழ்
5
7
25
3.3K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.8K
7.5K
23.4K
2.1M
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
அண்ணா தி மு க சொந்தங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்னு மட்டும் தான் குழப்பத்தில் தான் தெளிவு பிறக்கும். விவாதங்கள் நடைபெறட்டும் குழம்பட்டும். எங்கே தவறவிட்டோம்னு ஒருவரை ஒருவர் குறை சொல்லி தெரிஞ்சிக்கட்டும். அதிலிருந்து வரக்கூடிய முடிவு தெளிவானதாகவும் அனைவரும் ஏற்கும்படியும் இருக்கும். அதனால தான் சொல்றேன் நடப்பவை அனைத்தும் நன்மைக்கே 🙏
தமிழ்
49
86
744
70.1K
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்! உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
Paari Saalan tweet media
தமிழ்
84
225
817
31.3K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
515
7.9K
44K
1.1M
Happy Mani R
Happy Mani R@HappyManiR1·
@md_deepesh After the election vijay went to Hindu temples not before the election. That says he is secular. He gave the Minister post to a brahmin and one mla post to a brahmin but bjp not even nominated a brahmin candidate for an MLA post. I am also a bjp supporter but upset with bjp
English
0
0
0
98
Dr. Deepessh Divaakaran (Dr. DD)
Everyone was watching Bengal. No one looked south. Tamil Nadu. A new party won 108 seats. It was born 26 months ago. From zero to government. They called it a people’s revolution. I called it something else. I called it well funded. I started digging. The funding trail does not add up. The international connections run deep. Very deep. There are networks involved. Networks that IB and RAW know well. This is not a rags-to-riches story. This is something far more sinister. I have been researching this for days. What I found is not comfortable. It is not a good news story for India. A full expose is coming next week. Every layer will be named. Every money trail will be traced. Every connection will be shown Tamil Nadu is not done making news. The real story has not started yet. Watch this space.
English
556
4.6K
13.7K
616.9K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இவர்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்னு தகவல் வருது.. விளங்கீரும்
U2 Brutus tweet media
தமிழ்
46
167
610
15.5K
Kasturi
Kasturi@KasthuriShankar·
Hurrah! After a seemingly never ending wait , finally the moment is here! At 10 am Sunday 10th May 2026 History will be made! Congratulations to TamilNadu Chief Minister C Joseph Vijay and his cabinet ministers! Congratulations to TVK , the David that uprooted the dravidian Goliaths. Vijay and his team have so many challenges ahead of them, their every move will be watched and judged. The people of TamilNadu have entrusted Vijay with a huge responsibility.... But right now, let the people rejoice , let whistle sounds reverberate , welcoming this historic new chapter- JOSEPH VIJAY ENNUM NAAN !
Kasturi tweet media
English
112
403
2.7K
39.4K
Happy Mani R
Happy Mani R@HappyManiR1·
@sumanthraman My observation dmk further weakened by Bjp by pulling all its allies to tvk. Here after tamilnadu politics TVK vs admkbjp.
English
0
0
0
462
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Looks like DMK may have asked the Communists and VCK to support TVK for now. Vijay's Govt may be at the mercy of the DMK. Interesting.....
English
913
1.5K
8.3K
618.1K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
விசிக , CPI , CPM இந்த மூன்று கட்சிகளை கூட்டணியில் தொடருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. இதை 3 கட்சிகளும் ஏற்கும் என்றால் - TVK விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாது. இதன் காரணமாகவே 118 MLAகளின் ஆதரவு கடிதத்தை விஜய் ஒப்படைக்க வேண்டும் என ஆளுநர் அவர்கள் TVk விஜய் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 3 கட்சிகள் திமுக கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தால் விஜய் அவர்களுக்கு அடுத்து இருக்கும் மிச்ச வாய்ப்பு பாமக மற்றும் பிரேமலதா இருவர் மட்டுமே!
தமிழ்
100
235
2K
201.6K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
விஜய் அலையெல்லாம் ஒன்னுமில்ல.. வெறும் 3.52% தான் வாக்கு வித்தியாசம்.. And 126 தொகுதிகள்ள விஜய் வேண்டாம்னு வாக்களிச்சிருக்காங்க மக்கள்..
தமிழ்
1K
476
2.8K
202.8K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாலு பேரு கதறினால் எதுவும் தப்பில்ல !
Duraimurugan tweet media
தமிழ்
484
599
4.8K
278.6K
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
LIK படத்தில் சீமானை கிண்டலடித்துள்ளனர்! அவரின் கருத்துகளை மக்களிடம் தவறாக, பிழையாக காட்டுவதற்காகவே சீமானை நடிக்க வைத்து பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே என் கருத்து. அறிவோடு பேசினால் தம்பிகளுக்கு பிடிக்காது. அந்தப் படத்தில் சீமான் அவர்களை உயர்த்திக் காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன், உன்னதமாக காட்டியுள்ளார் என்று, கடிக்க வேண்டியவர்களை கடிக்காமல் என்னையே கடித்துக் கொண்டிருந்தார்கள் 😄 இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சீமான் அவர்களை எதற்காக காட்டியுள்ளார் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். கேட்டுக் கொண்டே தனி அறையில் புலம்பித் தள்ளுங்கள்... பக்குவமற்ற அரசியல் எப்போதும் வெற்றி அடையாது! தான் செய்வது அனைத்தும் சரி என்று நினைத்து, சிந்திக்காமல் செயல்பட்டால் சிதைவு நிச்சயம். இப்போதும் ஒத்துக்க மாட்டார்கள் தம்பிகள். ஆனால் அறிவார்ந்த தமிழ் சமூகம் இதை புரிந்துகொள்ளும்.
தமிழ்
124
517
1.7K
78.6K
Happy Mani R
Happy Mani R@HappyManiR1·
@stats_feed The longest surviving culture and traditional civilization is Bharat and Tamil. All other civilizations changed a lot . roman became christian Persia became islam. But Bharath Tamil still worshipping the same god same culture
English
0
0
0
4.3K
World of Statistics
World of Statistics@stats_feed·
Age of countries by ancient origins: 🇮🇷 Iran: 5,226 years 🇪🇬 Egypt: 5,126 years 🇻🇳 Vietnam: 4,905 years 🇦🇲 Armenia: 4,518 years 🇰🇵 North Korea: 4,359 years 🇨🇳 China: 4,096 years 🇮🇳 India: 4,026 years 🇬🇪 Georgia: 3,326 years 🇪🇹 Ethiopia: 3,006 years 🇬🇷 Greece: 2,826 years 🇷🇺 Russia: 2,726 years 🇦🇫 Afghanistan: 2,704 years 🇯🇵 Japan: 2,686 years 🇲🇳 Mongolia: 2,235 years 🇹🇭 Thailand: 1,426 years
English
1.4K
3.4K
17.3K
1.9M
An Indian
An Indian@AMumbaikar2·
@gharkekalesh Don't show half video. Looking at these men they have definitely beaten & harassed the dog earlier else the animal will never bite anyone. Dogs are 1000 times better than human beings
English
1
0
0
177
Ghar Ke Kalesh
Ghar Ke Kalesh@gharkekalesh·
A single dog attacked and bit multiple youths in under 30 seconds.😨
English
993
1.9K
17.3K
2.3M
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
நான் வருகிறேன்
தமிழ்
504
1.4K
9.9K
353.8K