Social Justice Forum@SJForumindia
சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்காக இருந்தாலும் அப்டேட் தரும் ட்விட்டர் ஐடி என்ற பெயரில் அறிமுகமானவர்…
ஆனால் “ஜன நாயகன்” வழக்கின்போது தற்குறிகள் கூட்டத்தின் ஆதரவு, இம்ப்ரஷன், ரீச் எல்லாம் நல்ல வருமான வாய்ப்பு என்பதை புரிந்துகொண்டதும், பத்திரிகையாளர் பாதையிலிருந்து நேரே பிரச்சார பாதைக்கு மாறிவிட்டார் போல!
The Hindu நிருபர் என்ற அடையாளத்தை தாண்டி, இப்போது “Route Employee” mode-ல் முழு வேகத்தில் இயங்குகிறார்.
காலை முதல் ஒரே புலம்பல்: “விஜய் தோற்றாலும் அது தோல்வி இல்லை… எதிரிகளை பயமுறுத்திவிட்டார்… உண்மையான வெற்றியாளர் இவரே…”
முடிவுகள் வருவதற்கும் முன்பே நாளைய நரேட்டிவை இன்றே கட்டிக்கொடுக்க முயற்சி!
ஆனால், எதிரிகளை பயமுறுத்தியது மட்டும் வைத்து கவர்னர் வந்து முதலமைச்சர் பதவி பிரமாணம் செய்து விட மாட்டார் அல்லவா?
அரசியலில் ரீச் வேறு…
ரிசல்ட் வேறு...