Gokul Grolier

1.5K posts

Gokul Grolier

Gokul Grolier

@Munnaa

Gokul Grolier. Passionate in Early Child Learning and Giving Best Solution to Kids in Their Prime Years to Play and Learn at Home.

Katılım Nisan 2009
378 Takip Edilen84 Takipçiler
Gokul Grolier
Gokul Grolier@Munnaa·
@SethuPalanikum5 @Manikandanraj92 Silent ah irukurathu better. Naama solli than he gave that 1000 rs for women. Naama sollama vitruntha atleast one week antha amount tharama irunthruntha periya pirachnai ah maarirukkum.
Eesti
0
0
0
39
sethu Palanikumar
sethu Palanikumar@SethuPalanikum5·
@Manikandanraj92 All are silent including uday. Surprised. They never ever learned from kalainzar how to perform when you are fallen..
English
2
2
8
1.3K
DrMani_Offl
DrMani_Offl@Manikandanraj92·
VSB, PTR,ANBIL MAHESH, TRB, SIVA SHANKAR , EZHILAN should start meeting press together... எதுக்கு சொல்றேன்னா அதுக்கு சொல்றேன்....
Eesti
10
104
561
17.6K
Mani Maran
Mani Maran@DMKfollowerz·
@VinodhiniUnoffl Mam they have resigned thier MLA post and joined TVK. What role does PPL Mandate play here? Pls explain. If they want to support TVK - They have to contest in election again under TVK and if ppl elect them does that still mean against Mandate?
English
1
0
1
397
TvkDaa@@@
TvkDaa@@@@ramesh4TVK·
@VinodhiniUnoffl It’s not mandate for ur kind info madam .. they are resigning and recontesting .. konjam thelivaaga padikavum… adhu seri . Appadi irundha eppadi neenga indha nelamayil irupeenga
Indonesia
2
0
2
426
தொழிலாளி
தொழிலாளி@ezhaithozhilali·
@APunnaivalavan @Am_Indran காங்கிரச ஆளுங்கட்சிக்குத்தான் லாயக்கில்லனு மக்கள் தொரத்தி விட்டாங்கனு பாத்தா இனி எதிர்க்கட்சிக்கு கூட லாயக்கில்லனு முடிச்சி விடப்போறாங்க....காங்கிரஸ் இல்லன்னா மதவாத சக்திகள் சேந்து தவெக ஆட்சியமைக்கும்னு வேகமா ராகுல் முடிவெடுத்தாராம் இத காங்கிரஸ்காரனே நம்பமாட்டான்....
தமிழ்
2
0
6
990
Punnaivalavan K A
Punnaivalavan K A@APunnaivalavan·
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த தவெகவில் இணைந்ததை, "இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று பதிவிட்டுள்ளார். 2020-ல் மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்‌‌ ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததை ராகுல் காந்தி, "Stealing the People's Government" என்று குறிப்பிட்டு 2023-ல் அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார்., "இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று மாணிக்கம் தாகூர் கேட்டது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி அவர்களுக்கும் பொருந்துமா.?! FYI: ராஜினாமா செய்த 25 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 18 பேர் மீண்டும் பாஜகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று வந்தார்கள் என்பது வரலாறு., 25 தொகுதி மக்கள் தீர்ப்பு அளித்து விட்டார்கள் என்பதனால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது தவறு அல்ல என காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா? என தெளிவுபடுத்தினால் பரவாயில்லை.
Punnaivalavan K A tweet mediaPunnaivalavan K A tweet media
தமிழ்
51
794
1.6K
40.3K
dchopra
dchopra@Deepbaat·
@Knightking1956 @UpdatesChennai @Keerthana4VNR Naidu does thing on different scale. See how he transformed Hyderabad and now doing same with Amravati / Vizag. Chennai has not got required attention. What TRB did was taking advantage of scheme. CBN would have got scheme for itself.
English
1
0
0
58
S Anand
S Anand@S_AnAnD1990·
@UpdatesChennai @Keerthana4VNR I feel a wrong choice for this most important ministry . Startup party They r still in celebratory mood . TN ppl who are v educated I was told has made a wrong choice by electing these ..............
English
1
0
49
1.4K
Dr. நடுரோடு 🚀
@Keerthana4VNR Administrative சம்பந்தமா ஏதாவது இருந்தா post பண்ணுங்க. இது மாறி அரசியல் post வேண்டாமே.....
தமிழ்
1
3
108
1.5K
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
சிவகாசி தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக்கிய தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, அவர்களின் சிறப்பான பணிக்காக கௌரவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Virudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet mediaVirudhai Magal Keerthana tweet media
தமிழ்
92
242
1.6K
102.7K
Gokul Grolier
Gokul Grolier@Munnaa·
@deepan_civileng @PrawinGaneshan So even after day light horse trading and poaching of MLA's from another party, these Communists will support the Tvk and that too in this election? Woww. And even if they do so, it's their loss. Their credibility will come down.
English
0
0
0
28
Prawin Ganeshan
Prawin Ganeshan@PrawinGaneshan·
செந்தில் பாலாஜி பொறுப்பில் 2 தொகுதிகள் - பெருந்துறை & தாராபுரம். எளிதில் திமுக வெல்ல வாய்ப்பு உண்டு. மதுராந்தகம் & திருச்சி கிழக்கு. 4 தொகுதிகளுக்கு அனைத்து திமுக எம்எல்ஏக்களை அனுப்பினால் பம்பரம் போல சுழன்று வெற்றி பெற உழைக்கணும்.
தமிழ்
101
324
1.6K
52.4K
அருண் மனோகரன்
@PanaiyurBabu @RhinoExtinct முதுகுல குத்துறதெல்லாம் குத்திட்டு இப்ப என்னங்க சும்மா வந்து நன்றி தெரிவித்து இருக்கீங்க? போங்க போன இடத்துல போய் சந்தோசமா பதவி அனுபவிச்சு சம்பாதிக்கிற வழி பாருங்க
தமிழ்
4
1
21
2.4K
Panaiyur Babu MLA
Panaiyur Babu MLA@PanaiyurBabu·
தோழர்களுக்கு வணக்கம், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். புரட்சியாளர் அம்பேத்கரின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன். கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன். இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று, அதன் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து, அனைத்து ஒளிபரப்புத் தளங்களிலும் அது தடையின்றி வெளிவரச் செய்து, வெளிச்சம் தொலைக்காட்சியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன். இதனை தொடர்ந்து 2016-ல் ‘ஊடகப் பிரிவின்’ முதன்மைச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது; அதிலும் சிறப்பாகப் பணியாற்றினேன். அதன் தொடர்ச்சியாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான் முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன. பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம், ஆதி திராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்கியது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், அய்யா பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் மற்றும் சர்வதேச தரத்தில் எம்.சி. ராஜா மாணவர் விடுதி புதிய கட்டிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எமது இக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, அவற்றை அரசாணைகளாக மாற்றித் தந்த மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். @nakkheeranweb @ThanthiTV @polimernews @sathiyamnews @bbctamil @news7tamil @NewsTamilTV24x7 @NewsJTamil @News18TamilNadu @vikatantv
Panaiyur Babu MLA tweet mediaPanaiyur Babu MLA tweet mediaPanaiyur Babu MLA tweet mediaPanaiyur Babu MLA tweet media
தமிழ்
178
534
1.7K
121.1K
Prabhakaran Freelance Content Writer
@itzproudloser But DMK don't have a nepo kid like Nara Lokesh who didn't gave up, worked tirelessly,did counter politics and walked several hundred kilometers through his padayatra. Udhaynidhi is simply useless
English
1
0
2
2K
Rajkumar
Rajkumar@itzproudloser·
Current TVK govt. reminds me of 2019-24 YSRCP govt. Same reels, press bite, social media pages. Vidadala Rajini,Yadav, RK Roja.... More
English
33
170
1.5K
117.4K
சங்கீதா
சங்கீதா@sangeethasan16·
@Akshita_N Jus waiting when u ll question the ruling party .wondering whether u r a journalist or TVK spokesperson..such a lowlife u r
English
1
0
18
868
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
இந்த அரசாங்கத்திற்கோ முதலமைச்சருக்கோ முட்டுக்கொடுப்பது நோக்கமல்ல. ஆனால் இந்த தி மு க கும்பல் அவர்கள் ஆட்சியின் பொழுது கோவையில் பாலியல் குற்றச்சம்பவம் நடந்த பொழுது தங்களுடைய அல்லக்கைகளை வைத்து தொலைக்காட்சிகளில் வந்து அந்த பெண் / சிறுமி அந்த நேரத்தில் எதற்காக புதருக்குச் சென்றார் என்றெல்லாம் கேள்வி கேட்டதை மறக்க முடியுமா ? என்னமோ உத்தம கருணாநிதிகள் போல இன்றைக்கு நேர்மை நீதி நியாயம்னு பேசக்கிளம்பியுள்ளது உலக மகா அயோக்கியத்தனம்.
தமிழ்
41
561
2.2K
55.5K
Meyyappan
Meyyappan@Meyyapp78464626·
@kolappan They are preparing the ground for bjp alliance in 2029 slowly & steadily by criticising congress😂😂
English
2
0
8
2.7K
B. Kolappan
B. Kolappan@kolappan·
DMK’s bottled up anger The DMK’s bottled-up anger burst into the open, with Udhayanidhi Stalin launching a sharp attack on the Congress and accusing it of betrayal and political opportunism. He mocked the Congress, saying the BJP’s continuous electoral victories were due not to Prime Minister Narendra Modi or Home Minister Amit Shah, but to the Congress itself. He alleged that the Congress lacked “minimum decency and gratitude” and said the party should neither be trusted nor included in any future alliance.
English
67
269
1.6K
353.1K
Gokul Grolier
Gokul Grolier@Munnaa·
@gapreporting57 @kolappan Then they deserve//🤣🤣 the only party (DMK) which gave more than what congress deserves in TN and both the time they lost their election
English
0
0
1
183
GAP Reporter
GAP Reporter@gapreporting57·
All along, DMK had enjoyed the goodwill of the Congress in the state by just giving them fewer seats than they deserved. #DMK feels the big political loss now. That's why so much of anger and frustration! Congress had been the 'image cover' for DMK's negative traits. From now on, t will be very difficult to get more than 24%, that too with 'cash for vote scheme' only!
English
9
3
23
4.4K
Gokul Grolier retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
தேசிய அரசியலின் சூழல் கருதி திமுகவுடன் கூட்டணி வைத்தோம். வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்... எத்தனையோ வன்கொடுமைகள் நீகழ்ந்த போதும் கொள்கை காக்க சமரசம் செய்தோம்... ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை பிளவு படுத்த முயன்ற போது... இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்... ஆதவை இடைநீக்கம் செய்தார்... திக, திமுக, விசிக மூன்று குழல் துப்பாக்கி என்றார்... 8 தொகுதி கொடுத்தார்கள்... தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை... தலைவர் ஒப்புக்கொண்டார்... பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்... ம. சா. மு. கூ தோற்றுப் போனது... தவெக வென்றது... மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்.. பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்... திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்... ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்... மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது... தலைவர் ஒப்புக்கொண்டார்... அன்றைக்கு உங்க கட்சில வெறும் 20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார். அவர் சானக்கியர்தான்.. தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்... திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்... என்னென்னமோ நடந்தாகிவிட்டது... இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்... திமுக முட்டு.. என எழுதுவார்கள்... தோழர்களே.. அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு... கொள்கையால் உடன்பட்டு கூட்டணி வைத்தோம்... மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்... அதிகாரம் பெற்றோம் என்பதாக இருந்தால் மட்டுமே நாளைய தலைமுறை கொண்டாடும்... இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை என்றே நாளை பதிவு செய்யப்படும்.. #ஆளுர்ஷாநவாஸ்
Social Justice Forum tweet media
தமிழ்
106
807
2.7K
139.2K
Gokul Grolier retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
தோல்வியில் துவண்டுள்ள திமுக தோழமைகளுக்கும் தோழர். பினராயி விஜயன் அவர்கள் உரை ஆறுதலாகவும், எழுச்சியோடு களமாடவும் மிகவும் உதவும் என கருதுகிறேன்! வாய்ப்பு இருந்தால் காணவும் 🙏
தமிழ்
1
196
701
20.9K
MASTER⚡JD
MASTER⚡JD@master_1838·
@Tharanipathi5 @Akshita_N Dai mada sambrani vekkama illa?last 5 years enna enna nadathurukunu list potu katava ?paithiyo maari pesitu poda angutu
Eesti
1
0
1
32
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
One of the biggest reasons behind the downfall of the DMK govt was crimes against women and children, TVK has to prioritise law and order and set a clear example from the very beginning
CMOTamilNadu@CMOTamilnadu

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay

English
565
765
3.7K
606.4K