
பெருஞ்சித்திரனார்
18.9K posts

பெருஞ்சித்திரனார்
@Perunchithiran4
கற்றாழைத் தேசியம் | Bookworm



Tulu language has no future. If you have problem with kannada in Karnataka go back to your tamilnadu or p*rkistan

@PermadiDeva Tulu Nadu word directly exists in ancient tamil literature(Agananooru-15). Tulu Nadu rulers recorded their history in tamil literature.I hope Tulles do not claim to need sub-species of tamil. But Tulles needs a linguistic separate state which exists in ancient tamil literature













"ஈழம்" எனுஞ்செல் சிங்களத்திலிருந்து தமிழில் வந்து புகுந்த சொல்லாம் வந்தேறிகளின் மொழியாய்வு நூலில் இலங்கையில் சிங்களவன் கூட அப்படி கூறவில்லை "சங்கதம்" என்னும் சொல்லின் வேர்ச்சொல் பற்றி ஒரு இடுக்கையின் பின்னூட்டத்தில் கேட்ட போது சொல்லாய்வறிஞர் இராம.கி ஐயா வழங்கிய தொடுப்பின் வழி அவரது இடுக்கையொன்றை பார்க்கும் போது அதிலிருந்து ஒரு தொடுப்பைச் சொடுக்கியதும் அது தமிழ்க் கல்விக் கழகத்தின் பக்கத்துக்குச் சென்றது அது முனைவர் அ.ஆலீஸ் என்னும் ஒரு அம்மையாரின் நூலுக்கான தொடுப்பு அந்நூலை வாசித்தேன் வாசிக்கும் போதே கடுஞ்சினம் ஏற்பட்டது அவரின் நோக்கம் தெலுங்கு போல் கன்னடம் போல் மலையாளம் போல் துளு போல் சிங்களம் போல் தமிழும் ஒரு தனித்துவமற்ற கலப்பு மொழியென நிறுவும் முயற்சியில் அல்லது வன்மத்தில் அந்நூலை எழுதியுள்ளார் என்பது தெரியவருகின்றது பார்க்க tamilvu.org/courses-degree… இலங்கையின் தொல்பொருள் ஆய்வாளரான வே. இந்திரபாலா அவர்கள் தனது ஆய்வு நூலில் கி. மு காலத்திலேயே "ஈல/ஈழ" என்னும் கல்வெட்டு பொறிப்பு கண்டெடுக்கப்பட்டதை படத்துடன் பதிவு செய்துள்ளார் "ஈழம்" என்னும் சொல் சங்க இலக்கியங்களிலும் ஆளப்பட்டுள்ளது The term llam appears in early Tamil literature particularly in the Sangam corpus (c. 300 BCE-300CE) including works such as Pattinappalai Akananuru and Purananuru The Tamil word "ஈழம்" (llam / Eelam) is of considerable antiquity and some scholars have suggested a possible connection with the Eelavar / llavar a historical community with the Sri Lanka and South India இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பிலும் "ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி" என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் படி அவர்களே ஈழத்துக்கு வந்தேறி தான் கி. மு 543 ஆம் ஆண்டு ஈழத் தீவுக்கு வந்தேறிய விஜயன் என்னும் வங்கதேசத்தவனின் மரபினராவர் சிங்களம் என்னும் மொழி இலங்கைக்கு பெளத்தம் (கி. மு 307-267 தேவநம்பியதீசன் காலத்தில்) அறிமுகமாகிய பின்னர் தமிழுடன் பாளி மொழிச் சொறிகளை கலந்து உருவாக்கப்பட்ட மொழி ஆனால் இதுவெதுவும் இந்த அம்மையாருக்கு தெயியவில்லை போலும் மேலும் அம்மையார் முருங்கை என்பதையும் சிங்களச் சொல் எற்றெழுதியுள்ளார் ஏதாவது ஒரு கொடியை அல்லது துணியை முறுக்கினால் அதன் தோற்றம் எப்படியிருக்குமோ அப்படி முறுக்கியது போன்ற தோற்றங் கொண்ட காய் என்பதால் உருவான காரணப் பெயரே முறுங்கைக்காய்>முருங்கைக்காய் என்பதாகும் அத்துடன் "முருங்கைக்காய்" என்னும் தமிழ்ச் சொல் திரித்து "முருங்கா" எனக் கிழக்காசிய மொழிகளில் பலவற்றில் பயன்படும் சொல் என்பதும் குறிப்பிடத்தக்கது சிங்களம் தமிழில் இருந்து கிளைத்த ஒரு மொழி தமிழில் உள்ள காய்கறிகளின் பெயர்களில் பின்னொட்டாக வரும் "காய்" என்பதையெல்லாம் "அக்கா/க்கா" எனச் சிங்களவர் பலுக்குவர் எடுத்துக் காட்டாக வெண்டைக்காய்>பண்டைக்காய்>பண்டக்கா வட்டுக்காய்>Bபட்டுக்கா/Bபட்டு வட்டக்காய்>வட்டுக்கா முருங்கைக்காய்>முருங்கக்கா>முருங்கா ("முருங்கை" என்று சிங்களவர் கூறுவதில்லை இது அம்மையாரின் புரட்டு) இப்படி இந்த அம்மையாரின் முழு நூலுமே பழுதுள்ளதாக உள்ளது (நான் இங்கே "ஈழம்" என்னும் சொல்லை மட்டுமே எடுத்துக்காட்டாக எடுத்துள்ளேன் ஆனால் நூல் முழுதுமே தமிழ்ச் சொற்களையெல்லாம் பல்வேறு மொழிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் அம்மையார்) தமிழ் நிலம் தமிழர் கையில் இருந்திருந்தால் இதுபோன்ற திருட்டுத் திரிபுவாதிகளின் கூற்றுக்கு சான்று கோரி வழக்குத்தொடுத்து கூட்டில் அடைக்கலாம் இந்தக் கேட்டில் இந்த அம்மையார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராம் தமிழில் எம். ஏ எம். ஃபில் பி. எச். டி பட்டயங்களும் மொழியியலில் எம். ஏ பட்டயமும் பெற்றுள்ளராம் (இவர்கள் உண்மையில் எப்படி இந்தப் பட்டயங்களை பெற்றார்கள்? திராவிடத்துக்கு முட்டுக் கொடுப்பதால் பட்டயங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றாத என்னும் ஐயம் எழாமலில்லை) "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்கிறது குறள் 391 இவ்வாறோனரிடம் கற்போர் எப்படி கசடறக் கற்க முடியும்? இதைவிட இந்த அம்மையார் எங்காவது துப்பரவுப் பணியாளராகப் பணியாற்றியிருக்கலாம் இதுபோன்ற காரணங்களினால் தான் தமிழரல்லாதோர் (குறிப்பாக அயலக வந்தேறிகளான தெலுங்கர் கன்னடர் மலையாளிகள்) தமிழ் கற்பிப்பதையும் தமிழ் இலக்கண நூல்கள் எழுதுவதையும் தமிழ் வரலாற்றை எழுதுவதையும் தமிழ்த் துறைகளில் பங்காற்றுவதையும் எதிர்க்க வேண்டியுள்ளது என் கூற்றில் ஐயமிருந்தால் வந்தேறிகள் ஒவ்வொருவரினதும் செயற்பாடுகளை உற்று நோக்குங்கள் நீங்களாக அறிந்து கொள்ளலாம்




@vellalarel88260 ஆறுமுகநாவலர் எழுதிய கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனைகள் என்ற இலக்கியத்திலும் முருகன் கிரவுஞ்சம் என்ற பெயருடைய மலையை அழிந்து அவுணர்களின் கிளையைக்(குலம் அல்லது வம்சம்) கொன்ற குறிப்பு உள்ளது. சிலப்பதிகார உரையிலும் முருகன் கிரவுஞ்சப் பறவை மலையை அழித்த குறிப்பு உள்ளது(5/n)

பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தில் தென்னிந்திய மற்றும் வட இந்திய நிலப்பகுதியை இணைக்கும் இடத்தில் இருந்த குருகு மலையை முருகன் அழித்த கதையில் மலையின் பெயருடன் தொடர்புடைய இரண்டு தலைகள் உடைய கிரவுஞ்சப் பறவையின் சின்னம் சிங்கள மக்கள் பயன்படுத்தும் அணிகலன்களில் காணப்படுகிறது.(1/n)



ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමා සමඟ බටහිර ආසියාවේ වර්ධනය වන තත්ත්වය පිළිබඳව සාකච්ඡා කළෙමි. එහිදී විශේෂයෙන් ගෝලීය බලශක්ති සුරක්ෂිතතාවයට බලපාන බාධාවන් සම්බන්ධයෙන් අවධානය යොමු කරන ලදී. අපි ඉන්දියා-ශ්රී ලංකා බලශක්ති සහයෝගීතාවය ශක්තිමත් කිරීම සහ කලාපීය ආරක්ෂාව ඉහළ නැංවීම අරමුණු කරගත් ප්රධාන මුලපිරීම් හි ප්රගතිය සමාලෝචනය කළෙමු. සමීප සහ විශ්වාසවන්ත හවුල්කරුවන් වශයෙන් අපි පොදු අභියෝගයන්ට මුහුණ දීමේදී එක්ව සමීපව කටයුතු කිරීම සඳහා අපගේ කැපවීම යළි අවධාරණය කළෙමු. @anuradisanayake



You know how the Tamil Brahmin who votes for the BJP is the underclass of the upper caste? I am starting to think the NTK voters, analogously, are men who did terribly in school in rural TN.

















