PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

14.9K posts

PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@PrasadnPMS

Dravida Munnetra Kazhagam | Belongs to the Dravidian Stock | திராவிட முன்னேற்றக் கழகம் - #திமுக #DMK 🌄🖤❤️

Dubai, United Arab Emirates Katılım Nisan 2021
6.3K Takip Edilen3.7K Takipçiler
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத்திற்கு 100% வெற்றியை #களத்தில்_இளைஞர்_அணி முன்னெடுப்பின் மூலம் தேடி தருவோம் ! டெல்லியின் சூழ்ச்சிகளை முறியடித்து #வெல்வோம்_ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
39
212
336
3.2K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census. This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented. Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation. It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years. Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years. 🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. 🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். 🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். 🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
The Indian Express@IndianExpress

Reaching out to Opposition parties to evolve a consensus on amending the Nari Shakti Vandan Adhiniyam or the Women’s Reservation Act delinking it from the ensuing Census and the delimitation exercise post the Census, the government is learnt to have suggested that the strength of the Lok Sabha and Vidhan Sabhas could be increased as a first step on the basis of Census 2011.

English
91
800
924
20.4K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு Out of controlதான் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும். கருத்துக்கணிப்புகளில் வரும் முடிவுகளை விட இரண்டு மடங்கு வெற்றியை நாம் பெற வேண்டும். - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
0
2
3
10
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கபோவது உறுதி. நம் கழகத் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக போவது உறுதி. அந்த வெற்றிக்கு இளைஞரணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். வெல்வோம் இருநூறு; படைப்போம் வரலாறு! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
10
99
149
1.6K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
பத்திரிகைச் செய்தி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி  தொகுதி பங்கீடு #TNvsNDA
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
30
371
1K
61.4K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - ஒன்றிய - நகர - பகுதி -பேரூர் அமைப்பாளர் -துணை அமைப்பாளர்களை 24/03/2026 காலை திண்டுக்கல்லில் சந்தித்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள். இதில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஐ. பெரியசாமி , மாவட்ட கழக செயலாளர்கள் திரு. அர. சக்கரபாணி, திரு. இ. பெ. செந்தில்குமார், திரு. தங்க தமிழ்ச்செல்வன், திரு. நா. இராமகிருஷ்ணன், திரு. கோ. தளபதி, கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் திரு. ஜி. பி. ராஜா, திரு. சி. ஆனந்­த­குமார், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - ஒன்றிய - நகர - பகுதி -பேரூர் நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். *** #VoteForDMK
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
3
58
100
1.2K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல. இது கொள்கைக் கூட்டணி! திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காக அயராது உழைப்போம்! #VoteForDMK
தமிழ்
1
16
27
417
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
நீங்கள் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை எனச் சொல்கிறீர்களோ!, அந்தத் திட்டத்தைப் பாராட்டி தான் ஐ.நா விருது வழங்கியுள்ளது. #DMK4TN #VoteForDMK நன்றி - @ThanthiTV
தமிழ்
6
49
85
666
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதுரை தெற்கு மாவட்டம், அவனியாபுரம் மேற்குப் பகுதி @dmk_youthwing அமைப்பாளராக திறம்பட பணியாற்றிய அன்பு சகோதரர் வினோத்குமார் அண்மையில் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமடைந்தோம். இந்நிலையில், இன்று மதுரைக்கு வருகை தந்த போது, அவனியாபுரத்தில் உள்ள சகோதரர் வினோத்குமார் இல்லம் சென்று அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். வினோத்குமாரின் குடும்பத்தினருக்கும் - இளைஞரணி தம்பிமார்களுக்கும் - கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம். வினோத்குமாரின் குடும்பத்தினருக்கு கழகம் என்றும் துணை நிற்கும். @pmoorthy21 @g_thalapathimla @ManimaranDS @GprMadurai #Inbaraghu #Vimal
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
21
191
471
11.7K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
தனியார் கல்லூரிக்கு இணையாக, இல்ல இல்ல அதைவிட கூடுதல் வசதிகளுடன் அரசு கல்லூரி அதுவும் ஆத்தூர்ல 🔥 #VoteForDMK
தமிழ்
0
23
40
369
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
திமுக மகளிர் அணி
குடும்பத் தலைவிகளுக்கு ₹1000, பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். அனைத்துத் தரப்பு மக்களையும் நெஞ்சில் ஏந்தி மக்கள் பணியாற்றும் தலைவர் @mkstalin அவர்களின் திராவிட மாடல் அரசு! 🖤❤️ #VoteForDMK
தமிழ்
1
13
24
178
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
திமுக மகளிர் அணி
A competitive exam aspirant needs a quiet, affordable study space. A gig worker needs a safe place to rest and recharge. A young woman entering the workforce in a city needs secure and affordable accommodation. These are the new pressures of modern life and they demand modern welfare responses. That is what the Dravidian model under Chief Minister Thiru @mkstalin is doing. Study hubs, gig worker pods, and women’s hostels reflect a government that sees welfare as dignity, access, mobility, and opportunity. This is social justice updated for a new generation. Tamil Nadu is building the public infrastructure people need to study, work, travel, and rise. #VoteForDMK
திமுக மகளிர் அணி tweet media
English
0
14
21
861
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
425 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை இயக்கி இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! @mkstalin #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌
DMK Youth Wing tweet media
தமிழ்
5
77
109
735
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
‘’சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் இயங்கும் இயக்கம்தான் தி.மு.க அந்த அடிப்படையில் தான் ஆட்சியும் நடக்கிறது’’ - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் #DMK4TN #VoteForDMK
DMK Youth Wing tweet media
தமிழ்
6
73
93
575
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழக அரசின் சாதனைகளை புள்ளி விவரத்தோடு மக்களிடம் கொண்டு செல்லுங்கள் அதுவே நம் மீது நம்பிக்கையை பெற்று தரும், மக்களின் நம்பிக்கை தான் மிகப் பெரிய சொத்து. மக்களின் நம்பிக்கை வெல்லட்டும்‌! ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்!! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
3
115
153
1.2K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
வெற்றி என்றால்,வியந்து பேசும் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்: `தி.மு.கழக இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்! கரூரில் நடைபெற்ற `களத்தில் இளைஞர் அணி’ கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! கரூரில் நடைபெற்ற, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் ‘களத்தில் இளைஞர் அணி’ தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ``இளைஞர் அணி தம்பிமார்கள் சிறப்பாக வேலை பார்த்தார்கள், தி.மு.க. இளைஞர் அணிக்கு நிகராக ஆள் இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றி என்றால், அது சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. எல்லாரும் வியந்து பேசும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: காலையில் கோயம்புத்தூரில் ஆரம்பித்து, கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, அதன் பிறகு ஈரோட்டுக்குச் சென்று ஈரோடு, நாமக்கல் இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, இப்பொழுது கடைசியாகக் கரூருக்கு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். முதலில் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு காயம் ஏற்பட்டு ஒரு மாதம் ஆகிறது, எலும்பு முறிவு என்று தெரிவதற்கே ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருக்கச் சொன்னார்கள். இருந்தாலும் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதனால், மூன்று நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்போது இன்னும் ஒரு 10 நாட்களாவது ஆகும், நீங்கள் தொடர்ந்து சுற்றுப்பயணத்திலேயே இருங்கள், வீட்டுக்குச் செல்லாதீர்கள் என்று மருத்துவர்கள் சொன்னதற்கு இணங்க இன்று மீண்டும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். காலையிலிருந்து எல்லா நிர்வாகிகளும் என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி இதுதான். ``நலமாக இருக்கிறீர்களா? உங்கள் விரல் நலமாக இருக்கிறதா? தலைவர் நலமாக இருக்கிறாரா? தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள், உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்பதுதான் அனைவரும் சொல்வது. நீங்கள் இருக்கும்போது எனக்கோ தலைவருக்கோ எதுவுமே நடக்காது. எங்களது பலமே நீங்கள்தான். அப்படிப்பட்ட நிர்வாகிகளான உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தனிச்சிறப்பு உண்டு நம் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த கரூருக்கு என்று தனி இடம், தனிச்சிறப்பு உண்டு. திருப்பூருக்கும் உண்டு. இந்த கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய குளித்தலை தொகுதியில்தான் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன்முறையாகப் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குளித்தலை, இந்த கரூர் மாவட்டம்தான் அவரை முதல்முறை சட்டமன்றத்துக்குள் அனுப்பியது. அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார் என்றால், அந்த வெற்றியைத் தொடங்கி வைத்தது இந்த கரூர் மாவட்டம். அப்படிப்பட்ட கரூர் மாவட்டத்துக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். ஏதோ வருடத்துக்கு ஒரு முறை வருபவன் கிடையாது. செந்தில் பாலாஜி அவர்கள் அடிக்கடி என்னை கரூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நான் கரூருக்கு வந்திருக்கிறேன். தி.மு.க-வின் கோட்டை கடந்த மாதம்தான் நிர்வாகிகள் சந்திப்பினை நாம் கோவையில் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பாக நடத்தினோம். அந்தச் சந்திப்பிலும் நீங்கள் அனைவரும் உங்களின் உழைப்பால் அந்தச் சந்திப்பைத் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நீங்கள் நடத்திக் காட்டினீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கரூர் மட்டும் தி.மு.க-வின் கோட்டை கிடையாது, இந்த மேற்கு மண்டலம் முழுவதுமே தி.மு.க-வின் கோட்டை என்று நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்திருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கரூரில்தான் நம் முப்பெரும் விழா நிகழ்ச்சியை, செந்தில் பாலாஜி அவர்கள் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். அந்த நிகழ்ச்சிக்கு உங்களில் பல பேர் நிச்சயமாக வந்திருப்பீர்கள். அன்று அந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் நம் தலைவர் பேசினார். அப்பொழுது மூன்று விஷயத்தைத் தலைவர் உரக்கச் சொன்னார், அதனை முழக்கமாகச் சொன்னார். தமிழ்நாட்டை நான் தலைகுனிய விடமாட்டேன். தமிழ்நாடு போராடும், நிச்சயம் தமிழ்நாடு வெல்லும் என்று அன்று கரூரில் முப்பெரும் விழாவில் நம் தலைவர் அன்று சொன்னார்கள். தலைவர் அன்று சொல்லச் சொல்ல நாமெல்லாம் திரும்பச் சொன்னோம். அந்த உறுதிமொழியை நாம் அன்று எடுத்தோம். அந்த உறுதிமொழியை நிறைவேற்றிக் காட்டவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இப்பொழுது இன்று இருக்கிறோம். தனி உற்சாகம் ஏற்படும் மிக மிக முக்கியமான தருணத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். இன்னும் 32 நாட்கள்தான் இருக்கின்றன. 23-ஆம் தேதி தேர்தல். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எப்பொழுதெல்லாம் உங்களைச் சந்திக்கிறேனோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேனோ, எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், இந்த இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கும்போது எனக்குத் தனி உற்சாகம் ஏற்பட்டுவிடும். என் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என் உறவினர்கள், சகோதரர்களைச் சந்திக்கிற மாதிரி ஓர் உணர்வு எனக்கு ஏற்படும். அந்த உணர்வுடன்தான் நான் இன்று வந்திருக்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது `களத்தில் இளைஞர் அணி’ என்கின்ற முன்னெடுப்பை ஆரம்பித்து நீங்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். வாக்காளர்களைச் சந்தித்தீர்கள். உங்களின் அந்தப் பிரச்சாரத்தால்தான் நாம் 100 சதவிகித வெற்றியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்றோம். இன்று மீண்டும் அந்த முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். களத்தில் இளைஞர் அணி என்று களத்துக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் நாம் செல்ல வேண்டும். மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் அந்த 100 சதவிகித வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய பல கட்சிகள் இன்று வாக்குச்சாவடி குழு அமைப்பதற்குத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று இளைஞர் அணிக்குப் பார்த்தீர்கள் என்றால் வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகியை நாம் நியமித்திருக்கிறோம். எல்லா இயக்கத்திலும் இதெல்லாம் சாத்தியம் கிடையாது. தி.மு.க இளைஞர் அணியில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். இவ்வளவு பெரிய ஓர் இளைஞர் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றால் தேர்தல் என்கின்ற அந்தப் போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் படையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். முதன்மையான அணி தி.மு.க-வில் 25 அணிகள் இருக்கின்றன. ஆனால், கலைஞர் எப்பொழுதும் சொல்வார், எத்தனையோ அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதல் அணி, முதன்மையான அணி என்பார். தலைமை என்ன சொன்னாலும், தலைவர் என்ன சொன்னாலும் அதை, களத்தில் முதலில் இறங்கிச் செயல்படுத்திச் செய்து முடிப்பது இளைஞர் அணியாகத்தான் இருக்கும். இப்பொழுது மீண்டும் நாம் அதை நிரூபிக்க வேண்டும். தலைவர் அவர்கள் அந்த அளவுக்கு இளைஞர் அணி மேல் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். அந்த வார்த்தையை நாம் காப்பாற்ற வேண்டும். இளைஞர் அணியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு சிறந்த பயிற்சிக் களம். எடுத்த உடனே எல்லாரையும் முதன்மைப் போட்டியில் விளையாட விட்டுவிட மாட்டார்கள். விளையாடத் தெரிந்தாலும் சரி, விளையாடத் தெரிகிறதா, எந்த நேரத்தில் எப்படி விளையாடுகிறான் என்பதைச் சரிபார்ப்பதற்குத்தான் `வலைப் பயிற்சி’ கொடுப்போம் என்று சொல்வார்கள். எனவே நமக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வருவதற்கான ஒரு பயிற்சிக் களம்தான் இந்த இளைஞர் அணி பொறுப்பு. இங்கே நீங்கள் எடுக்கக்கூடிய பயிற்சிதான் நாளைக்கு உங்களை மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்போகிறது. நாம் கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். இளைஞர் அணி சார்பாகவே பல்வேறு பணிகள் செய்திருக்கிறோம். கடுமையாக உழைத்திருக்கிறோம். மக்களுடன் சேர்ந்து இருக்கிறோம். மக்களுடன் தொடர்பில் வைத்திருக்கிறோம். இப்பொழுது கடைசி நேரத்தில் இன்னும் அதிகமாக, இறுதி உந்துதல் என்று சொல்வார்கள். கடைசி நேரத்தில் இந்தக் கூடுதல் முயற்சியை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். அதுதான் இந்த அடுத்த 30 நாட்கள். இந்த 30 நாட்களும் மக்களைச் சந்திப்பதற்குத் தயாராகிவிட்டோம். திராவிட மாடல் அரசு சாதனை எந்தத் தைரியத்தில் தயாராகியிருக்கிறோம்? ஐந்து வருடங்களாக நம் திராவிட மாடல் அரசு, நம் தலைவர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் செய்து கொடுத்திருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் செய்து காட்டியிருக்கிறோம் என்கின்ற அந்தத் தைரியத்தில் மக்களைச் சந்திக்கிறோம். இன்று இந்தியாவிலேயே மக்களை தினமும் சந்திக்கின்ற, நேரடியாகச் சந்திக்கின்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் அவர்கள்தான். எந்தத் தைரியத்தில் சந்திக்கிறார்? மக்களுக்குச் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியிருக்கிறோம் என்கிற தைரியத்தில் சந்திக்கிறார். சில திட்டங்களை மட்டும் இங்கே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நம் தலைவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு விடியல் பயணத் திட்டம். 920 கோடி பயணங்கள் மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடத்தில், ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் சேமித்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்று பல்வேறு மாநிலங்கள் இந்த விடியல் பயணத் திட்டத்தைப் பெயர் மாற்றி அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்தியிருக்கிறார்கள். 21 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான காலை உணவு, அதன் பிறகு தரமான கல்வி வழங்கப்படுகிறது. 21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். அரசுப்பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் மாணவனாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவியாக இருந்தால் புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 13 லட்சம் மாணவ மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio) என்பார்கள். பள்ளியில் படித்துவிட்டு எத்தனை பேர், உயர்கல்வியில் படிப்பதற்காகச் சேர்கிறார்கள் என்பதுதான் இந்த உயர்கல்விச் சேர்க்கை விகிதம். இந்தியாவின் மொத்தச் சேர்க்கை விகிதம் 26 சதவிகிதம். தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் 50 சதவிகிதம். இந்தியாவின் ஜி.இ.ஆர் (GER)-ஐ விட இரண்டு மடங்கு தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர் GER அதிகம். அதற்குக் காரணம் இப்படிப்பட்ட திட்டங்கள் - முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவைதான். 10 லட்சம் மடிக்கணினிகள் தலைவர் அறிவித்து ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை அறிவித்துக் கொடுத்து முடித்துவிட்டோம். மடிக்கணினி என்றால் அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் மாதிரி கிடையாது. அதைச் சில பேர் உண்மையை மறைக்கிறார்கள். என்ன தெரியுமா சொல்கிறார்கள்? ``அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்’’ என்று. கிடையாது, அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 2019- ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க ஆட்சியில் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நம் தலைவர் ``கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் பயனுள்ளதாக இருக்கும், அதுவும் படித்து முடித்துவிட்டு அவர்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களின் வேலைக்கும் #VoteForDMK
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
11
156
262
2.9K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
எங்களுள் ஒருவர் எங்களுக்கானவர்! 🌄 @Udhaystalin #DMK4TN #VoteForDMK
தமிழ்
5
62
90
711
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட @dmk_youthwing-ன் மாவட்ட- மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று காலை திண்டுக்கல்லில் நேரில் சந்தித்தோம். இல்லந்தோறும் சென்று இளம் வாக்காளர்களிடம் நாம் மேற்கொள்ளவிருக்கும் #களத்தில்_இளைஞர்_அணி தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, ஐந்தாண்டுக்கால #திராவிடமாடல் ஆட்சியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்க நினைக்கும் டெல்லியின் பழைய மற்றும் புதிய அடிமைகளை வீழ்த்த உறுதி ஏற்றோம்! 2026-சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம்! வரலாறு படைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
27
208
347
4.6K
PMS Prasad -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பெற்றோர்களின் சுமையை குறைத்து, பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது, நன்றாக கல்வி கற்க வேண்டுமென உருவாக்கப்பட்ட மகத்தான திட்டமே #காலை_உணவுத்_திட்டம் #VoteForDMK🖤❤️
தமிழ்
0
1
1
13