கபாலிஸ்வரன்

991 posts

கபாலிஸ்வரன்

கபாலிஸ்வரன்

@kabalitamiz

தீய சக்தி திமுக, கொத்தடிம்மைங்க, திருட்டு திராவிடியா , ஓசி சோறு நாரமணி , உண்டியல் கோஷ்டிங்கள எல்லாம் சுளுக்கு எடுக்கபடும்..

Katılım Mayıs 2018
26 Takip Edilen5 Takipçiler
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகள் 4,93,24,121.. தவெகவிற்கு கிடைத்த வாக்குகள் 1,72,26,209 மட்டுமே. இதன்படி பார்க்கும்போது 3,20,97,912 விஜய் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
496
748
1.5K
166.4K
Michel
Michel@Michel_Offl·
அது ஒன்னும் இல்ல ப்ரோ ஒரு TTR ஓட கவன குறைவால் டிக்கெட் இல்லாத ஒரு திருட்டு நாய சென்னைக்குள்ள விட்டு நாழடைவில அது தமிழ்நாட்டுக்கு தலைவர் ஆகி மொத்த நாட்டையும் சொரண்டிடுச்சி. அப்றம் பாத்த அவர் புள்ள இப்போ பேரன் கடைசில கொள்ளு பேரன் வரைக்கும் சொரண்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதான் அந்த கும்பல ஒளிச்சி. இனி ஒருத்தன் திருட்டு தனமா வந்துட கூடாதுன்னு அதே TTR வேஷத்த கைல எடுத்துருக்காரு ப்ரோ!
Sona🐾🇮🇳@sona_sebin

இவரு ஏன் எல்லா பக்கமும் TTR மாதிரியே கருப்பு கோட் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கார்.. வழக்கமான வெள்ள வேஷ்டி சட்ட வேணாம் னா Normal Shirt and pants try பண்ணலாமே இது நல்லாவே இல்ல..🤢 இது எப்டி இருக்கு???👇

தமிழ்
18
214
757
20.9K
கபாலிஸ்வரன்
@mkstalin யோவ் எதிர்க்கட்சியில் இருக்கும் தற்போதைய sitting MLA யாராவது கேள்வி கேட்டால் மட்டும் பதில் அளிப்போம் . V.S. Babu அவர்களிடம் தோற்று போன முன்னாள் MLA-க்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டோம் . போய் பாண்டியன் ஸ்டோர்ஸ் , பேக் வித் பேமானி எல்லாம் பாரு
தமிழ்
1
0
3
240
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்
942
5K
12.3K
483K
கபாலிஸ்வரன்
@TVKVijayHQ Blastu blastu 🔥🔥🔥 . அடுத்த வாட்டி சட்டசபைல அடிக்கற அடில உதவாநிதியும் கொத்தடிம்மைங்களும் தெரிச்சு ஓடணும் ..
தமிழ்
0
0
0
265
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்
5.3K
12.5K
36.8K
3.6M
கபாலிஸ்வரன்
@IndiraniSudala1 ஓரு காலத்துல இரண்டு பேரும் மாத்தி மாத்தி ஆதரவா டிவிட் போட்டுகிட்டிங்க இப்போ எதுக்கு சண்டை
தமிழ்
0
0
0
255
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
யாரு உங்க கட்சியை வச்சி இருக்கானு கேட்டா, வச்சியிருக்கிறவங்களை தான் பேச முடியும் 😂... நீங்க பத்திரிக்கையாளரா, influencer ah, தற்குறி ரசிக பட்டாளமானு தெரியாத அளவிற்கு தற்குறிக்கு முட்டு கொடுத்தா நாங்களும் அதே சபை நாகரீகத்தில் தான் பதில் சொல்ல முடியும்... உங்க தற்குறியை மீடியா தப்பா பேசினா பொய்யி இதே எங்க கட்சியை பேசினா உடனே என்னைய டேக் பண்ணினா அப்படி தான் கேள்வி கேட்க முடியும் மேடம்...அப்படி எல்லாம் இல்லைனு சொல்லுங்க.... 😂 சொல்ல முடியாது... ஈழ மக்களை கொன்று குவித்த காங்கிரஸ்டன் பதவிக்காக கூட்டணி போனா அடடே ஆகாணு எழுத வேண்டியது இதே மற்ற கட்சியில் பிரச்சனைனா ஆகா என்ன சந்தோசம்னு எழுதினா டேக் பண்ணினா எங்களுக்கும் எழுத முடியும் மேடம்...
Sonia Arunkumar@rajakumaari

ஒரு பெண்ணா இருந்துட்டு இன்னொரு பெண்ணான திரிஷா திரிஷான்னு தினமும் பதிவு போட்டுட்டு சுத்திட்டு இருக்கீங்க. எத்தனை நாளைக்கு மேடம் இப்படியே சுத்தப் போறீங்க? ஒரு பெண் தலைவர் கட்சில இருந்துட்டு இப்படிலாம் பேச எப்படி மனம் வருகிறது.

தமிழ்
10
32
131
12.4K
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Me and my patients in my clinic 😀
Ezhilan tweet media
English
729
2K
11K
655.8K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
முக்கிய தலைவர்களை சந்தித்து வரும் விஜய். அடுத்து பிரதமரை சந்திக்கிறார். தலீவரை சந்தித்து ஆசி வாங்குவாரா?
Blue Sattai Maran tweet media
தமிழ்
132
93
1.4K
55K
கபாலிஸ்வரன்
@DirectorBose டேய் கொல்ட்டி இந்த டிவிட் போடும் போது அழுதுட்டே தானே போட்டு இருப்ப .. உண்மைய சொல்லுடா
தமிழ்
0
0
0
1.9K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பொருப்பேற்றுயிருக்கும் என் அருமை சகோதரரும் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான மாண்புமிகு முதல்வர் திரு, ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Bose Venkat tweet media
தமிழ்
216
166
2.3K
155.9K
Devotees Era.
Devotees Era.@RadhaGlories·
Sri Parthasarathy perumal 🍁
Devotees Era. tweet media
Indonesia
5
43
701
3.8K
கபாலிஸ்வரன்
@Jana_Naayagan முன்னாள் எம்எல்ஏ முழிச்சு இருப்பார் என்ன தமிழ் தாய் வாழ்த்த இந்தில பாடறாங்கன்னு ..
தமிழ்
0
0
18
1.2K
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
காந்தி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பிறகாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. பேந்த பேந்த முழித்த அன்றைய கொளத்தூர் எம்எல்ஏ..
தமிழ்
59
2.1K
5.3K
120.4K
𝗘𝗻𝗶𝘀𝗵𝗠𝗦𝗗
வரலாற்றில் எழுதுங்கள்! CM நாற்காலியை இரண்டே வருடத்தில் தொட்ட விஜய்யால், SUPERSTAR நாற்காலியை 30 வருடம் தாண்டியும் தொட முடியவில்லை என்று 🔥🔥🔥 #SuperStarRajinikanth @rajinikanth
தமிழ்
139
402
1.8K
49.8K
கபாலிஸ்வரன்
@mkstalin @actorvijay யோவ் பெருசு தோத்ங்களி எல்லாம் பேச கூடாது .. MLA ஜெயிக்க வக்கு இல்ல இதுல உனக்கு என்னயா வீராப்பு மயிரு .. வெள்ள அறிக்கை வரட்டும் உன் தண்டவாளம் அந்த வளர்ந்து கெட்டவன் சாராய வியபாரி மவன் @TRBRajaa பண்ண திருட்டு தனம் எல்லாம் வெளில வரும் .
தமிழ்
0
0
0
4
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.9K
4M
Nordnomad
Nordnomad@arcot2arctic·
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆம். காமராஜர் அவர்கள் கூட செய்யாத விஷமம் இது. தமிழ்நாட்டின் முதல் பிராமண பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Nordnomad tweet media
தமிழ்
170
492
1.4K
178.7K
கபாலிஸ்வரன்
@tnrags சார் மோடிஜிக்கு காங்கிரஸ் பத்தி தான் கவலை திமுகவ பத்தி அவர் ஏன் கவல படணும் ..
தமிழ்
0
0
1
278
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
திமுக: இப்பதான் பிஜேபி ஆசி பெற்ற அதிமுகவுக்கு ஆட்சி அமைக்க உதவி செய்ய முயன்றோம் என்ற செய்தியை புரளி என்று பரப்ப குறளி வித்தை காண்பிக்கிறோம். இதுல திமுக முதுகைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. கேட்டமா? மோடிஜி 😢
PttvOnlinenews@PttvNewsX

திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது - பிரதமர் மோடி #PMModi | #BJP | #Congress | #TVK | #Vijay | #DMK

தமிழ்
14
101
375
17.5K
கபாலிஸ்வரன்
@imranhindu திமுக செத்தானுக .. ஸ்டாலின் uncle வண்டி தண்டவாளம் ஏற போகுது ..
தமிழ்
0
0
0
89
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
I'm gonna release a white paper on the finances of the State of Tamil Nadu: Chief Minister C. Joseph Vijay
English
27
772
3.1K
45.1K
கபாலிஸ்வரன்
@arulmozhi_25 டேய் முன் களப்ஸ் முண்ட கலப்ப இத பாருடா As of Feb 2026, the Indian government has made it mandatory to play or sing the full six-stanza, 3-minute-10-second version of Vande Mataram at official events, preceding the national anthem. Government Order: mha.gov.in/sites/default/
English
0
0
0
13
கபாலிஸ்வரன்
@Stalin__SP மாட்டிகாம ஊழல் பண்றது எப்படி வேணா ப சிதம்பரம் கிட்ட யோசனை கேக்கலாம் ..
தமிழ்
0
0
0
11
Abhishek Banerjee
Abhishek Banerjee@abhishekaitc·
We have fought an extremely difficult election where nearly 30 lakh genuine voters were allegedly disenfranchised from the electoral rolls. Throughout this entire process, we witnessed what we believe was deeply partisan conduct by several government agencies as well as the Election Commission of India. Democratic institutions that are meant to function impartially appeared compromised, raising serious concerns about the fairness, credibility and transparency of the electoral process in West Bengal. From the counting process to allegations surrounding the handling and movement of EVMs, Mismatch of Control Units, several disturbing incidents have left millions of people questioning whether the true mandate of the people has been respected. I have already demanded the release of CCTV FOOTAGE FROM THE COUNTING CENTRES and a transparent counting of VVPAT slips so that the truth can come before the people and every doubt can be addressed openly and honestly. Democracy can only survive when electoral institutions inspire trust and confidence among citizens. Unfortunately, what we have witnessed has deeply shaken that trust. At the same time, reports of post-poll violence, attacks on party offices, intimidation of our party workers and threats against supporters are deeply alarming and unacceptable in a democratic society. Many dedicated Trinamool workers and supporters who fought tirelessly on the ground have allegedly faced targeted attacks and have been forced to flee their homes out of fear and insecurity. No political worker in a democracy should ever have to choose between their safety and their political beliefs. Keeping the democratic traditions of this great nation above everything else, my colleagues and I in the Trinamool Congress will continue to stand firmly with the people of West Bengal and with every Trinamool worker who fought tooth and nail against what we believe was a compromised electoral machinery. We will continue to be a strong, vocal and uncompromising opposition both in Delhi and WB. Under the guidance and leadership of Mamata Banerjee, our fight for democracy, constitutional values and the rights and dignity of the people will continue without fear and without compromise. I urge every Trinamool supporter and worker to stay strong and united during this difficult time. If anyone has been subjected to post-poll violence, intimidation, or threats, I request them to reach out and share their details with me or DM me. I will do everything within my capacity to ensure their safety and security and pursue every available legal and democratic remedy. I will stand shoulder to shoulder with every Trinamool worker and supporter in this fight to ensure that truth prevails and that both governments now work genuinely in the interests of the people of West Bengal. Jai Bangla! Jai Hind! 🇮🇳
English
6.3K
1.3K
7.1K
869.1K