பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். உங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த தகுதியான வெற்றி இது.
மேல்நிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கும் நீங்கள், உங்களின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுத்து, சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
தேர்வில் வெற்றியைத் தவறவிட்டவர்கள், துவண்டு போகாமல், 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொண்டு, 'என்னால் முடியும்" என்ற நம்பிக்கையோடு மீண்டும் முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.
அனைவரும் வாழ்வில் நல்ல நிலையை அடைய வாழ்த்துகிறேன்.
ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@IndiraniSudala1 படுத்துகிட்ட யோசிச்சுட்டு கேள்வி கேட்டுட்டு இருக்க கூடாதுங்கறது கொங்கு நாட்டு பழக்கவழக்கம் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை இதை எல்லாம் ஒரு காரணமாக துவக்கி கொண்டு வராதீர்கள்
நேற்றைய ஜெயம் ரவியின் அழுகைக்குப் பிறகு தான் தெரிகிறது மேடைக்கு மேடை அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கேன்னு சொல்லும்போது அந்த வார்த்தையின் வலியின் ஆழம் இப்ப புரிகிறது🥹 @TVKVijayHQ
@DPTlus Yes, brother, almost all leaders from ADMK are switching to TVK. My family, a traditional ADMK family since 1972, has now also switched to TVK. We want a party that firmly opposes DMK.
நா பஸ்ல போயிட்டு இருக்கேன்
பின்னாடி 2 பேரு அரசியல் பேசிட்டு வந்தாங்க....அதுல ஒருத்தன் இன்னொருத்தன்கிட்ட சொன்னான்
நல்லா காச வாங்கிட்டு ஒரு நல்ல மனுசன முடுச்சுவிட்டீங்க...மாசம் வர காசும் இப்ப நின்னு போச்சான்னு கிண்டலா சொன்னான்
உடனே சீட்ல உக்காந்துட்டு இருந்த ஒரு பாட்டிமா அதெல்லா 1000 ரூபா போட்டு விட்டுட்டான் போய் பாருன்னு சொன்னாங்க
அதுக்கு அவன் தெரில என்னோட பொண்டாட்டிகிட்ட சாயங்காலம் போய் கேட்டாதா தெரியும் அதுல இருந்து 500 ரூபா எடுத்துதா சரக்கடுச்சுட்டு இருக்கேனு சிருச்சுட்டே சொன்னான்
அப்றம் மாசம் 2500 ரூபா இல்லயா அவன் என்ன சரத்குமாரா ஒரே பாட்ல கோடீஸ்வரனாகி போட்டுவிடன்னு சொன்னான்
அதுக்கு அந்த பாட்டிம்மா காசு இருந்தாதான அவன் கொடுப்பான் முன்னாடி இருந்தவங்க எல்லாத்தையும் வழுச்சு எடுத்துட்டு போனா அவன் என்ன நோட்டு அடுச்சா கொடுப்பான்னு கொஞ்சம் rude-ஆ சொன்னாங்க
உடனே அமைதி ஆய்ட்டானுங்க
எனக்கு என்ன ஆச்சரியம்னா பாட்டியம்மா வரைக்கும் விஜய் அரசியலும் அவரோட திட்டமும் தெளிவா போய் சேருது...
இனி நம்மதா தலைவா 🤩
நான் அதிமுக பொதுச்செயலரை சந்திக்க வேண்டும். நடக்குமா ஒரு 20 நிமிடங்கள் கிடைத்தால் அனைத்து வகையிலும் IT விங் கட்டமைப்பை மேம்படுத்தவும். என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாக கூறிவிடுவேன்.
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
எங்கள் தலைவர் நினைத்திருந்தால் பிஜேயுடன் கூட்டணி வைத்திருக்கலாம் , ஆனால் ஏன் அவர் அதை செய்யவில்லை?
5 சீட்டுக்காக ஏன் காங்கிரஸ் உடன் இணைந்தார்?
~ @AadhavArjuna@TVKPartyHQ | @TVKVijayHQ