LEO 🦁
11.6K posts

LEO 🦁
@LEOLLLEEOOOO
தமிழன் 👑 ⚓ || Fan of Che Guevara ❤️ || B.E Mechanical ⚙️ || TVK supporter ❤️💛❤️










மாணவர்கள் மீதே இப்படி கொலை வெறி தாக்குதலில் ஈடு படுகிறார் என்றால் இவர் மக்கள் மீது இன்னும் எவ்வளவு மோசமான தாக்குதல் செய்வார்... விஜய் உடனடியாக போலீஸ் அமைச்சர் பதவியில் இருந்து resign செய்ய வேண்டும்... #ResignVijay #அறிவோம்_தவெக பெண்களை எவ்வளவு மோசமாக கையாள்கிறது பாருங்கள் இந்த பாசிச பாயச காவல் துறை... #Sfi #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Tvk down down Tvk down down...

அண்ணன் சீமான் அவர்களை இடைத்தேர்தலில், சரியான தொகுதியைத் தேர்வு செய்து தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தினால் தவெக்கன்ஸ் தவிர மற்ற அனைவருடைய ஆதரவையும் பெற்று சட்ட மன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்றும் தவறு இல்லை, அதை விமர்சிக்க "பேர சக்தி" தவெகவுக்கு தகுதியும் இல்லை.




😂😂





Intha adike ippadi aluvurangale Kothus.... Inum enga Impact player Erangave illa 🥱💥




திமுக ஒளிபரப்புல நான் ஒளிபரப்பு வென்னு சொல்லித் தானே ஓட்டு கேட்ட? எங்க அந்த வெளக்கமாத்துக்கட்ட

விஜய் முதலமைச்சராகி இன்றுடன் 41 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இப்போது வரை அவர் கரூருக்குச் செல்லவில்லை. திமுக ஆட்சியில் திமுக அவரைக் கரூர் செல்லவிடாமல் தடுக்கிறது என்றது தவெக. இப்போது தடுப்பது யார்?


1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன? (Time இருந்தா படிங்க) 2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது 2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது. 2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது. மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை. திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும். இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காத்திருப்போம்.! மாற்றம் 👌🤦















