முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,
கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க,
தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து சிதம்பரத்தை நோக்கி இன்று புறப்பட்டார்
கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு, முதல்வர் அவர்களை வழியனுப்பும் வாய்ப்பு கிடைத்தது
கையாலாகாத ஆட்சி ?
எது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியா ! 😜 இந்த நக்கல் லாம் வேற எங்கையாவது வச்சிக்கணு கோவை சத்யன் .
அடிமைகளை கதறவிடுவது ஒரு ஆனந்தமே 😂😂😂 @DMKITwing@TRBRajaa
குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான
எங்கள் அரசியல் ஆசான் திரு.தா.மோகலிங்கம் தாத்தா அவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு எங்கள் அலுவலகங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்
#WingsOfDMK#YouthwingDMK#Mangadu@dmkengineerwing
இன்று "சாதனைகளின் பேரொளி" பொதுக்கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக நிகழ்த்தப்பட்ட பெரும் சாதனைகள் விரிவாகப் பகிரப்பட உள்ளன
அனைவரும்கலந்து கொண்டு, திராவிட மாடலின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்
#DravidianModel#4YearsOfStalinRule@dmkengineerwing
4 ஆண்டு #திராவிடமாடல் ஆட்சியில் திமுக அரசு செய்தது என்ன என்று எதிர்கட்சி நண்பர்கள் யாராவது கேட்டால் இந்த காணொளியைக் காட்டுங்கள் 😊
சமூக நீதி, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் @mkstalin னின் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த அருமையான திட்டங்கள் அனைத்தும் ஒரே காணொளியில் 🖤❤️
குன்றத்தூர் ஒன்றியம், பரணிபுத்தூர் ஸ்ரீகிருஷ்ணவேணி பேலஸில் நடைபெற்ற காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டத்தின் போது..
இக்கூட்டத்தில்
அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றியாற்றினார்..