Sabitlenmiş Tweet

#save_cauvery_river
@keprakashdmk
@arivalayam
@mkstalin
@Udhaystalin நாமக்கல் மாவட்டம்
பள்ளி பாளையம்
காவேரி ஆற்றில் சாய நீர் கலந்து அதை தான் மக்கள் குடி நீராக பயன்படுத்து கின்றனர்.. முதல்வர் பார்வைக்கு
@Udhaystalin
@PTTVOnlineNews
@sunnewstamil
நமதுநகராட்சிக்குஉட்பட்ட குளத்துகாடுமுதல்வீதியில் உள்ள சாக்கடையில் ரோஜாநகரில்இருந்துவரும்கழிவுநீரை இனைத்துள்ளது பிள்ளையார்கோவில்முன்னேஉள்ள சாக்கடையில் சாயகழிவுநீரை அந்தபகுதியில்இருந்து தினமும் உள்ளேவந்துசாக்கடையில்கலந்து விடுகிறது அதைமறைக்கசிலசமயங்களில் ஏதோஒருஇரசாயணகலவைகலப்பதால்அதிகநெடிவருகிறது ஆகவே இரண்டாவதுவார்டு மெம்பர்சுசீலாராஜாஅவர்களும்நகராட்சிதலைவர்மற்றும் நகரதுணைதலைவர் அவர்களும் தயவுசெய்து இதற்கு தகுந்தநடவடிக்கையைமேற்கொள்ளுமாறுதாழ்மையுடன்தெரிவித்துக்கொள்கிறோம்
நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்
தமிழ்



















