Yash

3K posts

Yash

Yash

@Yadeesh39

A common man who wants to see my country ppl lives peacefully without any discrimination. | Will code for food , yes I am a software engineer.

Chennai, India Katılım Mart 2020
1.2K Takip Edilen185 Takipçiler
Yash
Yash@Yadeesh39·
@sachinyuvifan It would be the greatest love story if they added 1 run together
English
0
0
1
69
Sachinism Lives On
Sachinism Lives On@sachinyuvifan·
🚨 Dada's last Test Series. 142 Runs Partnership between Sachin Tendulkar and Sourav Ganguly 🔥
English
1
16
143
7.8K
Yash retweetledi
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
இவனை புடிக்க எத்தனை மாசம் ஆச்சு ஈடி-க்கு..
K.Jayaprakash tweet media
தமிழ்
6
55
208
3.9K
Yash retweetledi
ATM TVK
ATM TVK@JamieDavid60882·
5 வருஷம் ஆட்சியே முடிய போகுது இன்னும் ஒரு மதுபான கடை கூட முடல புதுசா கடை வந்துட்டு தான் இருக்கு ஏன்டா இப்டி மக்கள ஏமாத்துறிங்க திருட்டு திமுக 🤬 #TnRejectDMK
தமிழ்
6
308
606
14.1K
Yash retweetledi
தடா ஜெ ரஹிம் 🇮🇳
இதை நாம் சொன்னா திமுக முஸ்லிம் அடிமைகள் திட்டுவாங்க மேற்கு வங்க தீதியே சொல்லிட்டாங்க
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
25
286
807
10.7K
Yash retweetledi
Thinakaran Rajamani
Tirunelveli Congress MP C Robert Bruce meets protesters and demands the police to register an FIR against Alangulam Sub inspector Esakkiraja who allegedly shot a farmer in both his legs in Maruthamuthur village
Thinakaran Rajamani@thinak_

Maruthamuthur police shooting: Villagers began sit-in protest in front of Kamaraj statue in Alangulam demanding FIR against Sub inspector Esakkiraja who allegedly shot a farmer in his both legs

English
7
87
304
36.9K
Yash retweetledi
Thinakaran Rajamani
Maruthamuthur police shooting: Villagers began sit-in protest in front of Kamaraj statue in Alangulam demanding FIR against Sub inspector Esakkiraja who allegedly shot a farmer in his both legs
English
31
561
1.6K
95.3K
Yash retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர் கே. என். நேருவை காப்பாற்றும் அதிகாரிகள். குறிப்பாக நேருவோடு சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ்
Savukku Shankar tweet media
தமிழ்
7
240
762
34.3K
Yash retweetledi
K
K@RR013C·
திமுகவின் கொள்கையை பற்றி ஸ்டாலின் அல்லது உதயநிதி இதுபோல் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியுமா? பேப்பர் பார்த்தாது சொல்ல முடியுமா?
தமிழ்
26
567
1.7K
21.2K
Yash retweetledi
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண் காவலர் தான்..! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு நீதியின் தேவதை.! அவர்தான் காவலர் ரேவதி.! இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...ரேவதி எனும் தர்மத்தின் தாய். "சம்பவம் நடந்தன்னைக்கு எனக்கு நைட் டியூட்டிதான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட அனைவரோடு, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆட்களும் இருந்தாங்க. இவங்க அத்தனை பேரும் அந்த பெரியவரையும், அவரோட பையனையும் கண்மூடித்தனமா அடிச்சாங்க... முதல்ல அவங்கள அடிச்சது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் ரெண்டு பேருமா, அப்பாவையும் பையனையும் தரையில உக்காரவச்சு, கையில கிடைச்ச லத்தியையெல்லாம் வச்சு அடிச்சுக்கிட்டே இருந்ததோட, ஷூ காலால அவங்க பிறப்புறுப்புலயும், கண்ட இடத்துலயும் மிதிச்சாங்க. ரெண்டு பேரும் வேதனையால கத்துனாங்க. கத்தக் கத்த அவங்களை இவங்க எல்லாருமா அடிச்சாங்க" என்று கூறியிருக்கிறார். இப்படி அடித்துக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே கேப் விட்டு அடித்திருக்கிறார்கள். அப்பாவும் பையனும் அரைமயக்க நிலையில் சோர்ந்திருந்த போது பொறுக்கமாட்டாமல் ரேவதி, "உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா?" என்று ஜெயராஜை பார்த்து கேட்க, அவர் எதாவது குடிக்கக்கேட்க, காபி வாங்கிவந்து கொடுத்திருக்கிறார். அதை குடிக்கும்போதே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அந்த காபியையும் குடிக்கவிடாமல் தட்டிவிட்டு அவர்களை அடித்துநொறுக்கியிருக்கிறான். அதன்பின்னும் மனம் கேட்காமல் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார் ரேவதி. கொடூர சைக்கோக்களுக்கு மத்தியில் மனிதநேயத்தோடு இருந்திருக்கிறார் ரேவதி! கொடூரத்தின் அடுத்த கட்டமாக, பென்னிக்ஸை நிர்வாணமாக்கி, டேபிள் மேல் குப்புற படுக்கவைத்து, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸாரையும் வைத்து, கையை, காலை தனித்தனியாகக் கட்டிவைத்து, மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். இதேபோல் ஜெயராஜையும் அடித்திருக்கிறார்கள். அவர்கள் அலறுவதைக்கேட்டு பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் ரேவதி. இதில் அவர்கள் இரண்டாவதாக அடிப்பதற்கு லத்திக்கு பதிலாக இரும்புக்குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த கொடூரம் எப்படியென்பதை போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்திலிருந்த ஊழியர்கள் சொன்னதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்... அப்பா, பையன் இருவருக்குமே பின்புறத்தில் தோலே இல்லாமல் சதை தான் தெரிந்தது என்றார்கள்... தோலை முழுக்க அடித்தே உரித்திருக்கிறார்கள்... எத்தனை கொடூரம் பாருங்கள்... இருவருக்கும், உடலிலிருந்து நீரும் ரத்தமும் தன்னாலே வழிந்தபடியே இருந்திருக்கிறது.. அப்படியே அடுத்தடுத்து மரணித்திருக்கிறார்கள்... இவ்வழக்கில் நேரடி சாட்சியமாக இருந்த ரேவதியின் சாட்சியமே வழக்கில் மற்றவர்களின் பொய்களையெல்லாம் அடித்து காலி செய்தது! குறிப்பாக, அப்போதய தமிழக முதல்வர் , காய்ச்சலால் இருவரும் இறந்தார்கள்... உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்றெல்லாம் விதவிதமாகப் பேசி, இதை மறைக்கப் பார்த்தார்... இப்படி பொய் சொன்ன ஆட்சியாளர் ஒரு பொய்யர் என்று நிரூபித்தது ரேவதியின் மனிதாபிமானமிக்க நேரடி சாட்சியம்! இன்னமும் நம்மோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு ரேவதியே சாட்சி! ரேவதியே ஆறுதல்! நேரடி சாட்சியம் அளித்த ரேவதிக்கு பாராட்டுகள்! இவரது மனிதாபிமான செயலைப் பாராட்டி விருது வழங்கி கெவுரவ படுத்திட வேண்டும்!. இனியொரு நிகழ்வு இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும். இதுவே சரியான பாடம். சரியான நீதியின் தீர்ப்பு. 🙏🙏🙏🙏🙏🙏 -
Subathra Devi tweet media
தமிழ்
73
519
2K
100.8K
Yash
Yash@Yadeesh39·
No one is above law!
K.Ashok adv@ashok777_kalam

சரியான தீர்ப்பு வரவேற்போம் இந்த தீர்ப்பு காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் பல மர்மங்கள் மறைக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் ஒவ்வொரு குத்தத்துக்கும், ஒவ்வொரு தண்டனை அதுதான் 2 ம'...ண தண்டனை, 21 ஆண்டு சிறை, 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பனிஷ்மென்ட் தொகை... இது எல்லாமே செஞ்ச குத்தத்துக்கு தகுந்தாப்புல தண்டனை... இதுல முக்கியமான விசயம் மேல்முறையீடு போகணும்னா, கட்டாயம் அந்த அபராத தொகையை கட்டிட்டு தான் போக முடியும்.... அது அவங்க கிட்ட இருந்து அரசு மீட்டு கொடுக்கணும் இல்லைன்னா, அரசு அந்த தொகைக்கு பொறுப்பெடுக்கும்... இந்த தீர்ப்பு மனசுக்கு மன நிறைவையும், மிகப்பெரிய சமூக பயத்தையும் கொடுத்திருக்கு... #சாத்தான்குளம் #sathankulam

English
0
0
0
9
Yash
Yash@Yadeesh39·
பிறகு எதற்கு திமுக? சுயேட்சையாக நிற்கலாம் , இல்லை என்றால் தேர்தலை தவிர்க்கலாம்.
தமிழ்
0
0
1
6
Yash retweetledi
Kavi 👸🏻
Kavi 👸🏻@Bbt6Viewer·
Bekar Sabu had 5 papers of Criminal cases against him filed in 2021 affidavit And in 2026 affidavit, literally no criminal cases 🥳🥳 Everything is closed in DMK tenure at once 🙂‍↕️ How cool la? 😎 Bekar Sabu is clean person now with no criminal cases against him ✌🏻
Kavi 👸🏻 tweet media
English
5
302
678
18.8K
Yash retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன? தமிழக காங்கிரஸ்சில் ஏற்பட்ட அத்தனை குழப்பங்களிலும் ராகுல்காந்தி தலையிடாமல் அமைதி காத்தது எதனால்? அதற்கான காரணம் தான் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ள செய்தி. விஜய் குறிப்பிட்டு பேசியது போல் பாஜக – திமுக இடையே உள்ள மறைமுக கூட்டணி பற்றிய சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான் இந்த தேர்தலில் ராகுல் காந்தி பெரிய அளவில் தலையிடவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணிக்காக எந்த வலுவான ஆதரவையும் தராமல் பாஜக விலகி நிற்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பெரிதாக பாஜக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணமும் பாஜகவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்காக கூட செயல்படாத பாஜக, திமுகவுக்கு மறைமுக ஆதரவு தருகிறதா என்ற அதிருப்தி அதிமுகவினரிடையே அதிகரித்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியே பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் திமுகவின் பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, சமீபத்தில் சிற்றரசு உள்ளிட்ட சில நபர்களின் மீது மட்டும் சோதனை நடத்துவது ஏன்? இது தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. அண்ணாநகர் தொகுதி தொடர்பான பிரச்சனையில் இந்த சோதனைகள் மாப்பிள்ளை சாருக்கு ஆதரவான நோக்கத்தோடு செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்நிலையில் அடுத்ததாக திமுக படிப்படியாக பாஜகவை நோக்கி நகரும் என்ற அரசியல் கணிப்புகள் வலுப்பெறுகின்றன. விரைவில் பாஜக – திமுக கூட்டணி உருவாகும். இரண்டு ஃபாசிச சக்திகளும் ஒன்றாக இணைந்து மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் நிலை உருவாகலாம் என்ற அச்சமும் எழுகிறது.
Sonia Arunkumar tweet mediaSonia Arunkumar tweet media
தமிழ்
14
345
656
22.1K
Yash retweetledi
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
A senior BJP leader from TN told me more than 2 years ago that they were simply unable to understand why their party High Command was adopting a soft approach to the DMK. Apparently, even evidence of corruption of State ministers obtained by State unit and sent to the high command was ignored. The leader pointed to Arvind Kejriwal and what they did to him and added that even when presented with far more evidence the Agencies have not done a thing. And the appeal in the 2G case gathers dust. What @MamataOfficial is saying now is not new. Just that people refused to connect the dots.
English
315
415
2.1K
389.4K
Yash retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
ஸ்டாலினோடு நட்பாக இருந்த மமதா பேனர்ஜி, தேர்தல் ஆணையமும் - திமுகவும் ரகசிய கூட்டணியில் இருப்பதாக சொல்லுவதை புறம் தள்ளுவதற்கில்லை. மேற்கு வங்க IAS & IPS அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதும், தமிழகத்தில் உள்ள திமுக IAS & IPS அதிகாரிகள், அதே பதவியில் பல புகார்களுக்கு பிறகும் நீடிப்பதற்கும் என்ன காரணம் என்பது புரியாமல் இருந்தது. மருத்துவர் சுமந்த் ராமன் சொல்லும்போது கூட என் மனம் நம்ப மறுத்தது. அப்படியெல்லாம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் மமதாவின் குற்றச்சாட்டு பல விஷயங்களை தெளிவாக்கியுள்ளது. ஏன் அருணோ, செந்தில் வேலனோ, அருட்தந்தையோ, உதயசந்திரனோ, உமாநாத்தோ மாற்றப்படவில்லை என்பதன் மர்மம் புரிகிறது. இது வரை ஒரே ஒரு புகாரை கூட திமுக தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. @ECISVEEP
Savukku Shankar tweet media
தமிழ்
48
518
1.6K
63.9K
Yash retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
75 வருட அனுபவம் பேசும் தலைமை ஆனாலும் ஒரு affidavit கூட ஒரே தடவையில் சரியாக தாக்கல் செய்ய முடியவில்லையா?
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
1
65
98
1.4K
Yash retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
நீ எல்லாம் lawyer 😂🤣😂🤣 இந்த கவ்விட்டு ஓடு
SureshSamy2.0 tweet media
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

Filing nominations is the first time @actorvijay has had to do anything official or serious in politics - and he needed three attempts to get it right. I have never seen any serious politician correct their nomination papers after filing - they review it 20 times with their lawyers and auditors before filing to get it right. Maybe Vijay is yet to learn that in real life you don’t get unlimited “retakes” and you can’t get by with punch dialogues!

தமிழ்
3
82
203
2.4K