
அவங்களா ராஜீனாமா பண்ணா எப்படி குதிரை பேரமாகும்?
itzrajesh
79.4K posts


அவங்களா ராஜீனாமா பண்ணா எப்படி குதிரை பேரமாகும்?


பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!



திமுக ஆதரவாளர்களுக்கு திமுக சட்டத்துறை 100% உறுதுணையாக இருக்கும்! உண்மையை பேசியதற்காக சட்ட விரோதமாக Social media accounts முடக்கப்பட்டால் மற்றும் பொய் புகார்கள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக திமுக உதவும்!

Stealing the mandate?






பயிர் கடன் தள்ளுபடி பண்றேன்னு சொல்லி தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஜெயிச்சு 5 வருஷமா அதை நிறைவேற்றாமயே விட்ட திமுக சொல்லுது, 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி னு சொல்லிட்டு பாதி தான் தள்ளுபடி பண்ணி இருக்கீங்கனு. இப்ப 2.5 ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 50,000 ரூபாய் கடன் வரை தள்ளுபடி பண்ணியாச்சு. அதாவது மிக பாவமாக உள்ள குறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், சின்ன தொகையை கடனா வாங்கியவர்களுக்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு, மிகவும் ஏழ்மையானவங்களுக்கு சராசரி 15,000 ரூபாய் தள்ளுபடி பண்ணி இருக்காங்க. சாதாரணமா ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியின் போதுதான், விவசாய தள்ளுபடி பண்ணுவாங்க. ஆனால் ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில் முதல் கட்டமாக இதை செய்து மிக ஏழ்மையானவங்களுக்கு முதலில் ஒரு கடன் நிவாரணம் தந்தது மகிழ்ச்சி. அடுத்து வரிப்பணம் வர வர அடுத்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு செய்வாங்க. அதிமுக ஆட்சி இறுதில தேர்தல்ல ஜெயிக்குறதுக்காக செஞ்சாங்க. திமுக மொத்த ஆட்சில வாக்குறுதி கொடுத்தபடி செய்யல. மொத்தமே சேலம் நாமக்கல்ல மட்டும் வெறும் 500 கோடி தான் மொத்த 5 வருஷத்தில் பயிர் கடன் தள்ளுபடி பண்ணாங்க. தவெக 2 வாரத்திலேயே 2000+ கோடி பயிர் கடன் தள்ளுபடி வரவேற்க வேண்டிய விஷயம்!! கேள்வி கேக்குறவங்க முதல்ல திமுகவை கேளுங்க!

As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin