பிரபாகரன் சௌ பாண்டியன் | Prabhakaran S Pandian

20.1K posts

பிரபாகரன் சௌ பாண்டியன் | Prabhakaran S Pandian banner
பிரபாகரன் சௌ பாண்டியன் | Prabhakaran S Pandian

பிரபாகரன் சௌ பாண்டியன் | Prabhakaran S Pandian

@karan2vel

தமிழன்-INDIAN. Engineer by profession, passionate in Photography & Cricket ‼️®

Galaxy Katılım Mart 2012
426 Takip Edilen288 Takipçiler
Pradeep Fan 🧊
Pradeep Fan 🧊@BlackndBlue01·
விசிக கட்சியினர் கவனத்திற்கு. 🚨 தலித் சமுதாயத்தினர் பிச்சை எடுத்து தின்னும் நாய்கள் என்று வெளிப்படையாக ஆபாசமாக பேசும் தற்குறியை ஏண்டா இன்னும் விட்டு வச்சி இருக்கிங்க?? இது 4th வீடியோ. PCR னு ஒன்னு இருக்குறது இந்த TVK தற்குறிகளுக்கு தெரியுமா ??? share Max RT பண்ணுங்க . #TVK #DMK #VCK #TVKVijay
Pradeep Fan 🧊 tweet media
தமிழ்
76
929
1.2K
61.4K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தோழர் @Dr_Ezhilan Naganathan .. எத்தனையோ முறை பல சாமானிய மக்களுக்கான, தோழர்களுக்கான, தோழர்களின் குடும்பங்களுக்கான மருத்துவ உதவிகளுக்காக நடு இரவில் கூட உங்களை அழைத்துள்ளேன். அத்தனை சமயங்களிலும் உடனடியாக மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளீர்கள், காத்துள்ளீர்கள்..... உங்கள் பணி தொடரட்டும்...ஆயிரம் விளக்கு தொகுதியில் பல டாஸ்மாக் கடைகளை முடியது மட்டுமல்லாமல், அனகாபுத்தூர் போன்று இடிபட இருந்த ஏழைகள் குடியிருப்புகளை போராடி காத்தீர்கள்..அண்ணா மேம்பாலத்தின் கீழ் இருக்கும் அறிவிப்பு பலகைகளில் அறிஞர் அண்ணாவின் 'மாநில தன்னாட்சி 'குறித்தான வாசகங்களை தேடி எடுத்து வைத்துள்ளீர்கள்.. அனைத்திற்கும் நன்றி தோழர்.
Ezhilan@Dr_Ezhilan

அக்கா.. உரையாடல் மிகவும் முக்கியம்..

தமிழ்
16
673
2.7K
80.7K
Vinoth
Vinoth@kovaiVino·
நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா ? @vickneswarang
தமிழ்
3
26
56
1.6K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
Please sir ... அழுவுங்க
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

162
291
1.5K
94.7K
அகரன்
அகரன்@vignesh_viki11·
These kinds of narratives are just the tip of the iceberg. But it reached at least millions of accounts.
English
29
102
374
20.8K
Gabbar
Gabbar@Gabbar0099·
- 11% Growth rate - 35.6 lakh crore projected GSDP - 897 investment deals worth 10.27 lakh crore - 42% of India's automobile production - 42% of electronic goods production - Major updates in schools and public infrastructure This is Mk Stalin ❤️
Gabbar tweet media
English
84
805
2.9K
54.1K
TNIE Tamil Nadu
TNIE Tamil Nadu@xpresstn·
Even though the #NaamTamilarKatchi (#NTK) failed to secure a victory in any of the 11 Assembly constituencies in #Salem, and all its candidates having lost their deposits, a few of the party's candidates have now decided to plant saplings and seedlings corresponding to the number of votes they received in their respective constituencies, saying the initiative is intended to remain connected with the people while also contributing towards environmental protection. #NTK had contested in all 11 constituencies in #Salem during the recently concluded Assembly elections, but none managed to emerge victorious. Altogether, the party candidates secured a combined vote count of 77,596 across the district. Among them, the highest number of votes was polled by the party's #Edappadi candidate A Priyadharshini with 8,450 votes. @Snehabharathii Read more here: newindianexpress.com/elections/tami…
TNIE Tamil Nadu tweet media
English
4
349
660
11.1K
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Power of Thiruma🔥🔥🔥
English
37
188
1K
24K
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
DMK now... யார் யாரோ நண்பன் என்று...
Gabriel Devadoss tweet media
தமிழ்
70
168
1.2K
35K
Vignesh Theni
Vignesh Theni@Vignesh_twitz·
வீழ்ந்தது திமுக - எழுந்தது தவெக
தமிழ்
202
575
2.9K
50.9K
பிரபாகரன் சௌ பாண்டியன் | Prabhakaran S Pandian
@jothims @arivalayam கோமாளி ஆனது🤣உங்களுக்கு எல்லாம் 25+ சீட்டு குடுத்ததற்க்கு எனது திமுக நண்பர்களை திட்டாத பேச்சு இல்லை இப்ப அவன் திட்ட ஆரமிச்சுடான்😀 நல்லா வேணும் திமுகவுக்கு😀
தமிழ்
0
0
0
9
Jothimani
Jothimani@jothims·
Finally Democracy has won ! ஜனநாயகம் வென்றது
595
2.5K
11.4K
176K
Ku Ramakirutinan
Ku Ramakirutinan@ramakiruti97767·
தன்மானம் பார்க்காமல் தமிழ்நாடு, தமிழர்கள் நலம் காக்க திராவிட முன்னேற்ற கழகமும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் சேர்ந்து ஆரிய பார்ப்பன சூழ்ச்சியை முறியடித்து, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பாதாக கூறப்படும் செய்தியை தந்தை பெரியார் திராவிட கழகம் வரவேற்கிறது!
தமிழ்
10
1
20
12K
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
#NTK can retire from electoral politics and become a non-political organization like Dravidar Kazhagam.. Tamil society still needs their valuable voice! But not as elected representatives..
English
250
272
3K
160.4K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தவெகவின் பாராளுமன்ற வேட்பாளர் தயார் ! x.com/polimernews/st…
தமிழ்
72
189
900
115.3K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
False and fabricated news @MaridhasAnswers brother . If you have personal grudge against him - fight him. To add Actress pics and trying to shame him is not gentleman of you ! We all have know him for more than a decade - he is as human as you are ! Dont do this - it’s a shame!
Maridhas@MaridhasAnswers

ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி? Fan club control: ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ.. ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை! Talent Control: படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது... அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது.. அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. (இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.) Social media Scam : அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம். திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி... அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது. "அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன். இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள். இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam... ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை.. எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.

English
260
348
1.6K
219.5K
ValaiPechu Anthanan
ValaiPechu Anthanan@Anthanan_Offl·
முதல்வர் சீட்டில் அமர்ந்தால் கூட, நிம்மதியாக பணி செய்ய விட மாட்டார்கள். கூட்டணி முயற்சியை விட்டொழித்துவிட்டு முதலில் 108 எம்.எல்.ஏ க்களும் ராஜினாமா செய்யுங்கள் விஜய். மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்
ValaiPechu Anthanan tweet media
தமிழ்
590
633
3.5K
146.4K
Mr.பழுவேட்டரையர்
ஒரு எதிர்க்கட்சியாகவும் திமுக தோற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு நாளாக வாக்குகளை விலை பேசி திருடினார்கள். இப்போது மக்களின் ஆணையை, ஜனநாயகத்தையே திருட பார்க்கிறார்கள். கேடுகெட்ட பொழப்பு.
தமிழ்
29
130
420
10.2K