Mohankumar Saraswathi

31.3K posts

Mohankumar Saraswathi banner
Mohankumar Saraswathi

Mohankumar Saraswathi

@MohankumarSaras

Graduate🎓 • Introvert👀 • Addict of #ARR🎧 • Guru - Movie❣ • Social Animal 🗣• #BelongsToTamilianStock🔥

Thamizh Nadu, Union of India Katılım Eylül 2018
177 Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Mohankumar Saraswathi
Mohankumar Saraswathi@MohankumarSaras·
எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே என் நினைவுகள் முழுக்க இவர்கள்தான்.!! #InspirationForever 😎😍🤓
Mohankumar Saraswathi tweet media
தமிழ்
6
7
80
0
Mohankumar Saraswathi retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
Kerala’s waste-laden trucks & overloaded mineral lorries were blocked by NTK cadres in Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts, even though police cases were registered against them..Over the past 5 years, they consistently worked with local people, taking their grievances to Tirunelveli & Tenkasi collectors through petitions. During my field visits, I hv often seen them step in to help me connect with locals. In one such visit, their involvement and my story eventually led to the Tirunelveli administration shutting down a quarry in Kavalkinaru. Their RTI efforts have also helped journalists in Tirunelveli report on a range of issues. They stood with victims of alleged police excesses & organised protests. The recent dip in their vote share may just be temporary....i hope they will re-emerge.
English
71
781
2.1K
221.6K
Mohankumar Saraswathi retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிய நபரின் தந்தையிடம் நியாயம் கேட்க சென்றவர்களை ஆட்களை வைத்து தாக்கியதற்கு பெயர் என்ன ?
தமிழ்
2.6K
2K
6K
807.3K
Mohankumar Saraswathi retweetledi
கமுதி சிவக்குமார்
இதெல்லாம் பாக்கும்போது ஒரு வெறி வரும் பாரு 😈 #முள்ளிவாய்க்கால்
தமிழ்
2
105
162
2.1K
Mohankumar Saraswathi retweetledi
Mohankumar Saraswathi retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
இப்படிப்பட்ட வன்முறை மோதல் கண்டிக்கத்தக்கது மற்றும் உறுதியாக தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால் தான் ஒரு Influencer எனக் கூறிக் கொண்டு பிறர் மீது அவதூறு பரப்புவதும்,அதையே தனது வேலையாகக் கொண்டு பொதுமக்களிடம் பிரபலமாவதும் ஒரு பிழைப்பா ? ஆதாரமற்ற அவதூறுகள் தான் இதற்கு முதல் காரணம் !!!
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
31
116
282
4.5K
Mohankumar Saraswathi retweetledi
Thinker
Thinker@DesiyaThalaivar·
ராஜா பாரனின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது, ஆனால் அதை நாம் தமிழர் கட்சியுடன் தொடர்புபடுத்துவது அயோக்கியத்தனம். ராஜா பாரனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்😡. நாம் தமிழர் கட்சி உறவுகள் இந்த செயலை ஊக்குவிக்கக் கூடாது.
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
3
9
31
5.7K
Mohankumar Saraswathi retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவும் தவறு.. நாம் தமிழர் கட்சி ஆட்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.. ஆக முழு விசாரனை செய்யப்பட்டு உரிய நபர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை அவசியம்.
தமிழ்
668
871
3.4K
319K
Mohankumar Saraswathi retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
1971ல் மன்னம்பெரியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 2009ல் இசைப்பிரியாவையும் கொன்றது. ஆனால் மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. இசைப்பிரியாவுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு இசைப்பிரியா ஒரு தமிழர் என்பதை தவிர வேறு காரணம் உண்டா?
tholar balan tweet media
தமிழ்
6
81
185
1.9K
Mohankumar Saraswathi retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
மாதம் ரூ.3 லட்சம் டூ 25K சம்பளம் மாதம் 3 லட்சம் ஈட்டிய தனது ஸ்டார்ட்அப் தோல்வியடைந்தபோது, துவண்டுவிடாமல் வெறும் 25,000 ரூபாய் சம்பளத்தில் சேல்ஸ் வேலைக்குச் சேர்ந்த கேரள இளைஞர் ஷமில் முகம்மதின் முடிவு வியப்பளிக்கிறது. அவர் எடுத்த இந்த துணிச்சலான முடிவு, தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு புதிய பாதையை அவருக்குக் காட்டியுள்ளது. #startup #kerala #hardwork #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
7
91
999
68.6K
Mohankumar Saraswathi retweetledi
Maheshkumar N
Maheshkumar N@mahikkv·
Once again #NTK cadres and supporters, don't engage in aggressive fight or arguing when talking to friends or relatives; it's not quite easy to change people. Many people have understood the importance of NTK's policies and environmental awareness and would have voted. May 4...
English
4
63
301
4.3K
Mohankumar Saraswathi retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
காலுக்குச் செருப்பு மில்லை கால்வயிற்றுக் கூழுமில்லை பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா. குண்டிக்கொரு துண்டு மில்லை கொல்வறுமை தாள வில்லை ஒண்டக் குடிசை யில்லை – என் தோழனே உழைத்திளைத்துப் போனோமடா நோய்நொடிகள் வெம்புலி போல் நூறுவிதம் சீறு வதால் தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழனே சாய்ந்து விழக் கண்டோமடா பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாய ழுவாள் வேலையின்றி நாம ழுவோம் – என் தோழனே வீடுமுச் சூடும் அழும். கையிலொரு காசு மில்லை கடன் கொடுப்பாரு மில்லை செய்யும் தொழில் கிட்ட வில்லை – என் தோழனே திட்டாட்டம் கொல்லுதடா. வாங்கிய கடன் தீர்க்க வக்கில்லை யானாலும் ஏங்கி யிரந்துண்ண வோ – என் தோழனே எங்கள் மனம் கூசுதடா. கொச்சைப் பிழைப்பறி யோம் கொலை திருட்டும் அறியோம் இச்சகப் பேச்சறி யோம் – என் தோழனே எத்தும் புரட்டறி யோம். கோணல் மாணல் திட்டங்களால் கோடி கோடி யாய்க்குவித்தே வீணா்சிலர் கொழுக்கக் கண்டால் – என் தோழனே வெஞ்சினம் பொங்கு தடா. மாடமாளிகைய வர்க்கு மன்னர் மகுடம வர்க்கு வாட வறுமை நமக்கு – என் தோழனே வந்திடல் வாழ்வெதற்கு. ஒன்றுபட்டுப் போர்புரிந் தே உயர்த்துவோம் செங்கொடியை( புலிக்கொடியை) இன்றுடன் தீருமடா – என் தோழனே இம்சை முறைக ளெல்லாம். -தோழர் ஜீவா #உழைப்பாளர்தினம் #MayDay
Duraimurugan tweet media
தமிழ்
146
429
1.5K
39.8K
Mohankumar Saraswathi retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Celebrity-driven parties sprint; ideology-driven parties run marathons.
English
141
376
1.4K
47.5K
Mohankumar Saraswathi retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை. இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை. ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும். தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
10
643
1.4K
19K
Mohankumar Saraswathi retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.. மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்.. முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
Packiarajan Se tweet media
தமிழ்
240
751
2.5K
81.6K
Mohankumar Saraswathi retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
NTK கொடியை அறுத்து காலில் மிதித்த சம்பவம்.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட தவெகவினர் #ntk #tvk #police #thanthitv
தமிழ்
42
693
1.7K
32.7K
Mohankumar Saraswathi retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள் நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
தமிழ்
179
1.8K
5.2K
112.5K
Mohankumar Saraswathi retweetledi
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
பெண்ணியவாதம் என்றால் என்ன? திராவிட, கம்யுனிச, அம்பேத்கரிய மற்றும் தமிழ்த்தேசிய பெண்ணியம் குறித்தப் பகுப்பாய்வு; எப்படித் தமிழ்த்தேசிய அரசியல் பெண்ணியவாதத்தைக் களத்தில் எளிமையாக செயலாக்கியது? தேசியத்தலைவரின் பெண்ணியம், அவரைக் கருத்தில் ஏற்ற அண்ணன் சீமானின் பெண்ணியம்; இவையாவும் குறித்துப் பகுப்பாய்ந்த மேடை. மனதிற்கு நெருக்கமான மேடை. ❤️ உறவுகள் பார்த்துப் பகிருங்கள். youtu.be/b-JrkdGVlRU?si…
YouTube video
YouTube
தமிழ்
7
74
167
6.8K