Sabitlenmiş Tweet

மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா,
ஆவின் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
பணிக்காலத்தில் இறந்த ஆவின் பணியாளர்களின் குடும்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை.
உடனடியாக வழங்கி எங்களை காக்க வேண்டும்
@CMOTamilnadu @TVKVijayHQ
@AadhavArjuna
தமிழ்






























